Categories
சேலம் மாவட்ட செய்திகள்

வீடுகளை சீரமைத்து தரக்கோரி… பொதுமக்கள் முற்றுகை…!!!

கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் வீடுகளை சீரமைத்து தர கோரி பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். சேலம் மாவட்டம், கெங்கவல்லி அருகில் சமத்துவபுரத்தில் உள்ள வீடுகளில் கடந்த இரண்டு வருடங்களாக மழை பெய்யும் போது கசிவு ஏற்படுகிறது. இந்த வீடுகளில் வசித்து வரும் பொதுமக்கள் பலமுறை மனு கொடுத்தும், வீடுகளை சீரமைத்து கொடுக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் வீடுகளை சீரமைத்து தர வேண்டும் என்று கோரி நேற்று கெங்கவல்லி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் முற்றுகையிட்டார்கள். அதன்பின் அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“”உங்களில் ஒருவனாக இருக்கவே நான் விரும்புகிறேன்”…. முதல்வர் ஸ்டாலின்….!!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து ஒரு வருடம் நிறைவடைய போகிறது. இந்த ஒரு வருடத்தில் பல்வேறு நலத் திட்டங்களை அரசு செயல்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் கொளத்தூரில் உள்ள தனியார் பள்ளியின் ஆண்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அதன்பிறகு இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின், தமிழக மக்களுக்காக உணவு, உறக்கம், நேரம் பார்க்காமல் நானும் அமைச்சர்களும் பணியாற்றி வருகிறோம். நானும், […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. பேருந்தில் இறங்குவதற்கு 200-300 மீட்டருக்கு முன்னதாக அறிவிப்பு வரும்…. அரசு புதிய அதிரடி….!!!

சென்னையில் மெட்ரோ ரயில்களில் உள்ளது போல சென்னை மாநகரப் பேருந்துகளில் அடுத்து வரும் பேருந்து நிறுத்தம் மற்றும் வழித்தடங்கள் பற்றிய தகவல் அறிவிப்பை ஒளிபரப்பு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த பேருந்து நிறுத்தம் வருவதற்கு 200 முதல் 300 மீட்டருக்கு முன்பாக அது குறித்த அறிவிப்பு தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் வெளியாகும். கடந்த 2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட இந்தத் திட்டம் 50 பேருந்துகளில் செயல்படுத்தப்பட்டது. தற்போது 500 பேருந்துகளுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான […]

Categories
மாநில செய்திகள்

உலக பாரம்பரிய தினம்…. மாமல்லபுரத்தில் இன்று பொதுமக்களுக்கு அனுமதி இலவசம்…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!!

மாமல்லபுரம் புராதன சின்னங்களை பொதுமக்கள் இன்று இலவசமாக கண்டுகளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பண்டைய காலத்து பாரம்பரியம் மற்றும்  கலாச்சார நினைவுச் சின்னங்களை பாதுகாக்கவும், அடுத்த தலைமுறைக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் ஒவ்வொரு வருடமும்  ஏப்ரல் 18 ஆம் தேதி உலக பாரம்பரிய தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்று உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்தில் உள்ள கடற்கரை கோவில், ஐந்து ரதம், அர்ச்சுனன் தபசு, வெண்ணை உருண்டை பாறை போன்ற  […]

Categories
அரசியல்

இன்சூரன்ஸ் பாலிசி….. பொதுமக்களுக்கு IRDAI அமைப்பு எச்சரிக்கை…..!!!!

இந்த இன்ஷூரன்ஸ் பாலிசியை யாரும் வாங்க வேண்டாம் என்று இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தெரிவித்துள்ளது. காப்பீடு என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியம். அதுவும் தற்போது தொற்றுக்கு பிறகு அனைவரும் இன்சூரன்ஸ் பாலிசி எடுக்க தொடங்கியுள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில் நிறைய பாலிசிகளும் அது தொடர்பான அறிவிப்புகளும் வெளியாகி வருகிறது. அதிலும் நம்பகத்தன்மை தெரியாமல் பலர் அந்த பாலிசியை எடுத்து வருகின்றன. இன்ஷூரன்ஸ் தொடர்பான விஷயங்களை இந்திய காப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையமான IRDAI தான் கண்காணிக்கிறது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மக்களே வீட்டை விட்டு வெளியே செல்ல வேண்டாம்…. சற்றுமுன் நிகழ்ந்த சோகம்….!!!

தமிழகத்தில் கடந்த இரு நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்லாமல் ஏப்ரல் 15ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் விருதுநகர் கருப்பசாமி நகரில் மின்னல் தாக்கி கட்டடத் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

புதிய வைரஸ் தொற்று…. மக்கள் பீதியடைய வேண்டாம்…. அமைச்சர் திடீர் விளக்கம்….!!!!

தமிழகத்தில் புதிய வைரஸ் தொற்று குறித்து பொதுமக்கள் பீதியடைய தேவையில்லை என சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், புதிய வைரஸ் தொற்று குறித்து மக்கள் பீதி அடையத் தேவையில்லை. மத்திய அரசும் புதிய வகை வைரஸ் கண்டறியப்படவில்லை என உறுதிப்படுத்தியுள்ளது. எனவே பொதுமக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை. இந்த புதிய திரிபு பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். மேலும் தினமும் 20 முதல் 30 என […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் பொருளால் அதிர்ச்சி…. சமைத்து சாப்பிட்ட 3 பேர் கவலைக்கிடம்…. பெரும் பரபரப்பு…..!!!!

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள நொச்சியூர் என்ற பகுதியில் ரேஷன் கடையில் கடந்த புதன்கிழமை அரிசி மற்றும் சமையல் எண்ணெய் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ரேஷனில் வழங்கப்பட்ட சமையல் எண்ணையில் உணவு சமைத்து சாப்பிட்ட ஒரு பெண் உட்பட 3 பேருக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்ட மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ரேஷன் கடையில் வழங்கப்பட்ட சமையல் எண்ணெய் குறித்து பரிசோதிக்கப்பட்டது. அதில் கடந்த டிசம்பரில் காலாவதியான சமையல் எண்ணெயை வழங்கியதால் […]

Categories
மாநில செய்திகள்

இதுலாம் நியாயமா?…. 24 மணி நேர மது பார்…. போராட்டத்தில் இறங்கிய பொதுமக்கள்….!!!!

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையம் அருகே சுமார் 6 நூற்பாலைகள் அட்டை மில் முக்கு பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நூற்பாலைகளில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இங்கு பிரதான சாலையோரம் செயல்பட்டு வந்த அரசு மதுபான கடை ஒன்று மக்களின் எதிர்ப்பால் சுமார் 100 மீட்டருக்கு அப்பால் மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் அதே பகுதியில் குடியிருப்புகள் மற்றும் ஆலைகளுக்கு மத்தியில் புதிதாக கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பியதற்கு, […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

உடனே 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க வேண்டும்… பொதுமக்கள் சாலை மறியல்…!!

தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலை அடையாள அட்டை வழங்க கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டில்  உள்ள கீழ் சிறுபாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட தண்ணீர்பந்தல் கிராமத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் 100க்கும் அதிகமான பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மரம் நடுதல், நீர்வரத்து, கால்வாய் அமைத்தல் போன்ற பணிகளை செய்தனர். இதையடுத்து மதியம் மூன்று மணி ஆகியும் […]

Categories
தேசிய செய்திகள்

சைபர் கிரைம்…. 24 மணி நேரத்திற்குள்…. “1930”- க்கு போன் பண்ணுங்க….!!!!

கடந்த சில நாட்களாக சைபர்கிரைம் சம்பவங்கள் அதிக அளவில் நடந்து கொண்டிருக்கின்றன. அதனால் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு இன்று வெளியிடப்பட்டுள்ளது. சைபர் கிரைம் சம்பவங்கள் நடந்த 72 மணி நேரத்தில் தகவல் கொடுத்தால் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளனர். பண மோசடி நடந்த 24 மணி நேரத்திற்குள் 1930என்ற எண்ணில் புகார் அளித்தால் அவர்களின் வங்கிக் கணக்கிலிருந்து மோசடி நபர்களின் வங்கிக் கணக்கிற்கு செலுத்தப்பட்ட பணத்தை அவர்கள் எடுக்காதவாறு முடக்கலாம். மேலும் […]

Categories
உலக செய்திகள்

ரஷ்யாவின் போரில்….”மனிதநேயம் சிதைந்து விட்டது”…. ஐரோப்பிய யூனியன் தலைவர் வேதனை….!!!

உக்ரைன் தலைநகர் புச்சாவில் போரால் பாதிக்கப்பட்ட இடங்களை ஐரோப்பிய யூனியன் தலைவர் நேரில் சென்று பார்வையிட்டார். உக்ரைன் மீது ரஷ்யா 44 ஆவது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனை தொடர்ந்து ரஷ்யா சமீபத்தில் நடத்திய போர்க் குற்றங்கள் குறித்து உக்ரைன் குற்றம் சாட்டியுள்ளது. இந்த நிலையில் உக்ரைன் நகர் புச்சாவிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஊர்சுலா வொன் டெர் லேயேன் சென்று போரால் பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து அவர் படுகொலை செய்யப்பட்ட […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இதை நம்பி யாரும் ஏமாறாதீங்க…. காவல்துறை கடும் எச்சரிக்கை….!!!!

மோசடி போன் அழைப்புகளில் இருந்து பொதுமக்கள் தங்களை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்று காவல்துறை பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. Pan card, Kyc update கோரும் எஸ்எம்எஸ்கள், ஓ டி பி கேட்கும் போன் அழைப்புகளை பொதுமக்கள் யாரும் நம்ப வேண்டாம். எஸ்எம்எஸ் மூலமாக வரும் எந்த ஒரு லிங்கையும் கிளிக் செய்ய வேண்டாம். அதில் உள்ள மொபைல் எண்ணுக்கு போன் செய்ய வேண்டாம். ஆப்-களிள் பொருள்களை விற்கும்போது க்யூ ஆர் கோடு ஸ்கேன் செய்ய கூறினால் அதை […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2024-க்குள்….. மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி…. சூப்பர் அறிவிப்பு….!!!!

பொது விநியோகத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அரசு திட்டங்களின் மூலமாக மக்களுக்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாட்டில் ஊட்டச்சத்து குறைபாட்டால் மக்கள் பாதிக்கப்படுவதை தடுப்பதற்கு செரிவூட்டப்பட்ட அரிசி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கடந்த ஆண்டு பிரதமர் மோடி அறிவித்தார். இதையடுத்து மத்திய அமைச்சரவை கூட்டத்தில் மக்களுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்திய உணவு கழகம் உள்ளிட்ட பல்வேறு மத்திய அமைப்புகள் செறிவூட்டப்பட்ட அரிசியை கொள்முதல் செய்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. 12 pm to 3 pm வெளியே செல்லாதீர்…. எச்சரிக்கை…..!!!!

தமிழகத்தில் தற்போது கோடை காலம் தொடங்கி விட்டதால் வெயில் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். பிற்பகலில் வெயில் இருக்கும் போது கடுமையான உடலுழைப்பை தவிர்க்கவும், வெறுங்காலுடன் வெளியே செல்ல வேண்டாம். நன் பகல் நேரங்களில் சமைப்பதை தவிர்க்கவும். காற்றோட்டத்திற்கு ஏதுவாக கதவுகள் மற்றும் ஜன்னல்களை திறந்து வைத்திருத்தல் நல்லது. அதிக புரதம், […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இன்று காலை 10 மணிக்கு ரெடியா இருங்க?…. மாநகராட்சி பட்ஜெட் வெளியீடு….!!!!

சென்னையில் 6 ஆண்டுகள் கழித்து மாநகராட்சி பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு வெளியாகிறது. பட்ஜெட்டில் உள்ள முக்கிய அம்சங்கள் குறித்து மேயர் பிரியா வெளியிடுகிறார். இதற்கான மன்றக் கூட்டம் 10 மணிக்கு ரிப்பன் மாளிகையில் உள்ள மன்ற கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார் ஆகியோர் தலைமையிலும், கமிஷனர் ககன்தீப்சிங் பேடி முன்னிலையிலும் நடப்பு ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையை வரிவிதிப்பு நிலைக்குழு தலைவர் சர்ப ஜெயதாஸ் தாக்கல் செய்ய […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் வீட்டின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

கொரோனா காரணமாக கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கை நாட்டில், பொதுமக்கள் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அரசுக்கு எதிராக முதலில் பொதுமக்கள், இளைஞர்கள் போராட தொடங்கிய நிலையில், தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நாடு முழுவதும் மக்கள் ஜனாதிபதி, பிரதமர் பதவி விலக வேண்டும் என்று போராட்டம் நடத்தினர். மேலும் பொதுமக்கள் இலங்கை நாடாளுமன்றம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் கொழும்புவில் உள்ள பிரதமர் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முருகன் சிலையை வைக்கனும்…. “அனுமதி கொடுங்க”…. அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடிய மக்கள்..!!

கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் முருகன் சிலையை வைக்க அனுமதி கோரி பொதுமக்கள் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை  முற்றுகையிட்டனர். சேலம் மாவட்டம், தலைவாசல் அருகில் கோவிந்தம்பாளையம் ஊராட்சியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு அதிகாரிகளிடம்  அனுமதி பெறாமல் பொதுமக்கள் முருகன் சிலையை வைக்க முயன்றுள்ளார்கள். இதை அறிந்த தலைவாசல் வருவாய் ஆய்வாளர் கனிமொழி அந்த சிலையை வாங்கி கோவிந்தம்பாளையம் ஊராட்சி அலுவலகத்தில் வைத்து பூட்டி விட்டார். இந்நிலையில் நேற்று காலை 10 மணி அளவில் கோவிந்தம்பாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

பெட்ரோல் விலையை தொடர்ந்து சிஎன்ஜி கேஸ் விலையும் உயர்வு…. அதிர்ச்சியில் மக்கள்…!!!!!

வாகனங்களுக்கு நிரப்பப்படும் சி.என்.ஜி , பி.என்.ஜி கேஸ் பாட்னாவில் இந்திய எரிவாயு ஆணையத்தால் வழங்கப்பட்டு வருகிறது. அந்த நிறுவனம்சி.என்.ஜி   கேஸ் விலையை மூன்று ரூபாயும், பிஎன்ஜி கேஸ் விலை 2 ரூபாயும்  உயர்த்தி இருக்கிறது. இதன் மூலமாக பாட்னாவில் சி என்ஜி யின் விலை ரூ.72.96 ஆக உள்ளது. இதற்கு முன்னதாக கிலோவிற்கு ரூபாய் 69.96 இருந்தது. மேலும் இதே போல் பிஎன்ஜி ஒரு எஸ்சி எம் 37.87 ஆக இருந்தது. தற்போது ரூ.37.87 எஸ்சி எம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

3 நாட்களாக சரியா தண்ணீர் வரல…. நடவடிக்கை எடுங்க…. சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள்..!!

பர்கூர் தாமரைக்கரை கிராமத்தில் குடிநீர் விநியோகிக்க வேண்டும் என்று கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகில் பர்கூர் மலைப்பகுதியில் தாமரைக்கரை கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் அனைவரும் ஒன்று திரண்டு நேற்று காலை 9 மணி அளவில் தாமரைக்கரை பேருந்து நிலையம் முன்பாக உள்ள ரோட்டில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். இதுகுறித்து தகவல் அறிந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல், அந்தியூர் ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.10,000 + புத்தகங்கள் பரிசு…. பொதுமக்களுக்கு அதிரடி அறிவிப்பு…. உடனே இத பண்ணுங்க…!!!

தமிழகத்தில் கஞ்சா விற்பனையை தடுக்க டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். அதனால் அதற்கான பணி விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா விற்பனையை கட்டுப்படுத்த கும்பலை கூண்டோடு பிடிக்கும் நோக்கில் மாவட்ட எஸ்பி வருண்குமார் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கஞ்சா விற்பனை குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் சன்மானம் மற்றும் புத்தகங்கள் பரிசாக வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும் தகவல் அளிப்பவர்களின் பெயர், புகைப்படம் போன்ற இதர அடையாளங்கள் […]

Categories
உலக செய்திகள்

பதைப்பதைக்க வைக்கும் செயல்…. மர்மநபரின் வெறியாட்டத்தால்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

கலிபோர்னியாவில் மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாட்டில் கலிபோர்னியா மாகாணத்தில் சேக்ரமென்டோ என்ற பகுதி அமைந்துள்ளது. இந்தப் பகுதியில் பொதுமக்கள் மீது மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இந்த தாக்குதலில் பொதுமக்கள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். இது குறித்து போலீசார் செய்தியாளரிடம் கூறியதாவது “சாக்ரமெண்டோ நகரில் 10வது ஜெ ஸ்ட்ரீட்ஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே…. இனி அபராதம் கிடையாது…. தமிழக அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோணா காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. தற்போது கொரோனா பாதிப்புகள் அனைத்தும் குறைந்து வருவதால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில்தமிழகத்தில் இதுவரை இருந்த பெரும்பாலான கொரோனா கட்டுப்பாடுகளை நீக்கம் செய்து தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி திருமணம் மற்றும் இறப்பு போன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக கட்டுப்பாடுகளை முழுமையாக நீக்கியுள்ளது. ஆனால் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளி, கூட்டம் கூடுவதை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நடைபயண ரோந்து நிகழ்ச்சி”…. நடந்து சென்று குறைகளை கேட்ட போலீஸ் கமிஷனர்…!!

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் போலீஸ் கமிஷனர் நடந்து சென்று குறைகளை கேட்டறிந்தார். சேலம் மாவட்டத்திலுள்ள மாநகர காவல்துறை சார்பாக பிரபாத்- தாதகாப்பட்டி சிக்னலிருந்து தாதகாப்பட்டி கேட்முடிய நேற்று நடைபயண ரோந்து  நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு  போலீஸ்  கமிஷனர் நஜ்முல் ஹோடா தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கமிஷனர் அப்பகுதியில் இருக்கும்  பொதுமக்கள், வியாபாரிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். இந்த ரோந்து  நிகழ்ச்சியில்  உதவி கமிஷனர்கள் மோகன்ராஜ், மாடசாமி, உதவி ஆணையர் அசோகன், உதவி ஆணையர் நுண்ணறிவு பிரிவு சரவணன், […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இந்த ரயில் பாதையை யாரும் கடக்க வேண்டாம்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை….!!!!

ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதை அருகே இன்று யாரும் செல்ல வேண்டாம் என்று ரயில்வே நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தியில், ஆண்டிபட்டி -தேனி அகல ரயில் பாதையில் நாளை (மார்ச் 31) ரயில்வே பாதுகாப்பு ஆணையர் ஆய்வு மேற்கொள்கிறார். இதனைத் தொடர்ந்து இன்று மதியம் 2 மணி முதல் மாலை 6 மணி வரை தேனி – ஆண்டிப்பட்டி இடையே ரயில்வே த சோதனை ஓட்டம் நடைபெறும். எனவே பொதுமக்கள் மட்டும் ரயில் பாதை […]

Categories
உலகசெய்திகள்

உக்ரைன் போர் எதிரொலி…. அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு…. அவதியில் அகதிகள்….!!

உக்ரைனில் இருந்து வெளியேறிய பொதுமக்கள் அண்டை நாடுகளில் ஒன்றான போலந்தில் அதிகளவு அகதிகள் தஞ்சமடைந்து வருகின்றன. உக்ரைன் ரஷ்யா இடையிலான போர்  தொடங்கி இன்றுடன் 32  நாளை எட்டியுள்ளது.  ரஷ்யா ராணுவப் படைகளின் தாக்குதலால் உக்ரேன் நாட்டில் இருந்து பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு அகதிகளாக வந்து கொண்டு இருக்கின்றனர் என்று போலாந்து அரசு தெரிவித்துள்ளது. மேலும் உக்ரைன் நாட்டில் போர் தொடங்கியத்தில்  இருந்து 22 லட்சத்திற்கும்  மேலான பொதுமக்கள் போலந்து நாட்டிற்கு வந்ததாக அந்நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…! பிரதமருடன் அனுபவங்களை பகிர…. இதோ உங்களுக்கு சூப்பர் வசதி அறிமுகம்….!!!!

பிரதமர் மோடியுடனான அனுபவங்கள் குறித்து பகிர்வதற்கு சமூக வலைதளம் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியை பொது மக்கள் தனியாக சந்திப்பது மற்றும் அவற்றின் கிடைத்த அனுபவங்கள் பற்றி பகிரும் வகையில் புதிய சமூக வளைத்தளம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘Modistory.in’ என்ற சமூக வலைத்தளத்தை மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி சுமித்ரா காந்தி குல்கர்னி தொடங்கி வைத்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த புதிய சமூக வலைத்தளத்தில் பிரதமர் மோடி படித்த நகர் பள்ளி முதல்வர் மணியார், பஞ்சாப்பை […]

Categories
மாநில செய்திகள்

கடுமையான வெயில்…. அவதிப்படும் பொதுமக்கள்…. இத ஃபாலோ பண்ணுங்க…. மருத்துவர்கள் அறிவுரை….!!

சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் தங்களை பாதுகாத்து கொள்ளும் வழிமுறைகள் பற்றி மருத்துவர்கள் கூறியுள்ளனர்.   கோடை காலம் நெருங்கி வருவதால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. இந்த கடுமையான வெயிலின் தாக்கத்தினால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகியுள்ளனர். எனவே வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள் பாதுகாத்துக்கொள்ள மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளனர். அதாவது பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகமாக சேர்த்துக்கொள்ள வேண்டும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் இதன்மூலம் உடலில் நீரிழப்பு ஏற்படுவதை தவிர்க்கலாம். விலங்குகள் மற்றும் பறவைகளுக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில்…. பொதுமக்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அதிரடி அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கடந்த டிசம்பர் மாதம் கொரோனா தொற்று பரவல் உச்சம் தொட தொடங்கியது. இதனால் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து கடந்த பிப்ரவரி 1 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்களுக்கு நேரடி முறையில் வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. அதனைத் தொடர்ந்து பொதுத்தேர்வு மாணவர்களுக்கான கால அட்டவணையும் வெளியாகியது. இந்நிலையில் தமிழகத்திலுள்ள பள்ளிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி வசதி தேவைப்படுகிறது. இதற்காக contribute.tnschools.gov.in என்ற இணையதளம் வழியாக அரசு பள்ளிகளுக்கு தேவையான […]

Categories
தேசிய செய்திகள்

Big Alert: யாரும் ஏமாற வேண்டாம்…. ரிசர்வ் வங்கி முக்கிய எச்சரிக்கை…!!!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) பொதுமக்களை பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்கலாம் என்ற போலியான விஷயங்களுக்கு பலியாகிவிடக்கூடாது என்று எச்சரித்துள்ளது.  ரிசர்வ் வங்கி தனது ட்விட்டர் பக்கத்தில் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை தவறாக பயன்படுத்துகிறது. மேலும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் நாணயங்கள், பழைய ரூபாய் நோட்டுக்களை விற்குமாறு வலியுறுத்தி வருவதாகவும், கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகிறதாகவும்  ட்விட் ஒன்றை பதிவிட்டுள்ளனர். இந்நிலையில் கட்டணங்கள் மற்றும் கமிஷன்களை ரிசர்வ் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே!…. இன்றே (பிப்.23) கடைசி நாள்…. இந்த அறிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் இந்தியாவின் சுதந்திரத்திற்காக பாடுபட்டவர்களின் உருவச் சிலைகள் அடங்கிய ரதங்கள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அந்த ரதங்களில் அழகு முத்து கோன், மருது சகோதரர்கள், பூலித்தேவன், ஒண்டிவீரன், கர்னகிரி வீரன் சுந்தரலிங்கம், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி, வேலு நாச்சியார், போன்ற சுதந்திர போராட்ட வீரர்களின் உருவச்சிலைகள் வைக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து மருது சகோதரர்கள் கட்டிய காளையார் கோவில் கோபுரமும் இதிலிருந்தது. மேலும் சேலம் விஜயராகவாச்சாரி, சுப்ரமணிய சிவா, வ. உ. சி, பாரதியார் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை மெரினாவில் இன்று (பிப்.20) முதல் பிப்.22 ஆம் தேதி வரை…. மிஸ் பண்ணிடாதீங்க மக்களே….!!!!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் எந்த அசம்பாவிதமும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற்று முடிந்தது. இருப்பினும் சென்னையில் வாக்கு எண்ணிக்கை குறைவாகவே இருந்தது. இதற்கு காரணம் வெறுப்பு அல்ல. நேற்று நிறைய மக்கள் தங்களுடைய சொந்த ஊர்களுக்கு சென்று விட்டனர். இதனால் வாக்கு எண்ணிக்கை குறைந்துள்ளது என்று கூறியுள்ளார். மேலும் தொடர்ந்து பேசிய அவர் இன்று முதல் 22 ஆம் தேதி வரை குடியரசு தின […]

Categories
சினிமா தமிழ் சினிமா மாநில செய்திகள்

மக்களிடம் மன்னிப்பு கேட்டார் நடிகர் விஜய்…. ஏன் தெரியுமா?!!!!

தமிழக முழுவதும் சென்னை உள்பட 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று மொத்தமாக 649 நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. அதன்படி தமிழகத்தில் உள்ள மொத்தம் 12,838 வார்டுகளுக்கு ஒரே கட்டமாக இன்று தேர்தல் நடைபெற்று வருகிறது. அனைவரும் ஆர்வத்துடன் சென்று வாக்கு செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் சென்னை நீலாங்கரை வாக்குச்சாவடியில் நடிகர் விஜய் தனது வாக்கை பதிவு செய்தார். சிவப்பு நிற காரில் ரசிகர்கள் படைசூழ […]

Categories
உலக செய்திகள்

அட..! “இவர பார்த்து ரொம்ப நாளாச்சே”…. தலைநகரில் தோன்றிய “கிம்மின் மனைவி”…. கர கோஷமிட்ட பொதுமக்கள்….!!

வடகொரியாவின் தலைநகரில் நடைபெற்ற சந்திர புத்தாண்டு நிகழ்ச்சியில் கடந்த 5 மாதங்களுக்கு பிறகு அந்நாட்டு அதிபரின் மனைவி பங்கேற்றுள்ளார். வடகொரியாவின் தலைநகரமான பியோங்யாங்கிலுள்ள மன்சூடே என்னும் கலை அரங்கில் கடந்த செப்டம்பர் மாதம் 7 ஆம் தேதி சந்திர புத்தாண்டை முன்னிட்டு ஏராளமான பொது நிகழ்ச்சிகள் நடந்துள்ளது. இதற்கிடையே கிம்மின் குடும்பத்தார்கள் கொரோனா பரவல் காரணமாக கடந்த 5 மாதங்களாக எந்த பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ளாத நிலையில் அவரின் மனைவியான ரி சோல் ஜு இந்த […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

சொல்லி, சொல்லி கேட்கல…! உடனே நடவடிக்கை எடுங்க…. குளத்துக்காக ஈரோடு மக்கள் போராட்டம் ..!!

புஞ்சைபுளியம்பட்டி குளத்தில் சாயக்கழிவு நீர் கலப்பதை கண்டித்து பொதுமக்கள்  போரட்டத்தில் ஈடுபட்டதால்  மூன்று மணி நேரத்திற்கும் மேலாக வாகனப் போக்குவரத்து ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம்  புஞ்சைபுளியம்பட்டி  அருகேயுள்ள நல்லூர் ஊராட்சிக்கு  உட்பட்ட 75  ஏக்கர் பரப்பளவில் உள்ள குளத்தில்  ஓடை  வழியாக சாயக்கழிவு நீர்கள் கலக்கின்றன.  இதனை அருந்தும்  கால்நடைகள் நோய் வாய்க்கு உட்பட்டுள்ளன. இந்நிலையில் சாயக்கழிவு நீர் தொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்தும் அவர்கள் எந்த பதிலும் அளிக்காததால் பொதுமக்கள் சத்தியமங்கலம் – கோவை நெடுஞ்சாலையில் நேற்றுமுன்தினம் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

ஹேப்பி நியூஸ்!…. பிப்.1 முதல் இதற்கு அனுமதி?…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் தமிழகத்தில் படிப்படியாக குறைந்து வருவதால் தமிழக அரசு இரவு நேர ஊரடங்கை ரத்து செய்துள்ளது. மேலும் மத வழிபாட்டுத்தலங்கள் திறப்பு, பள்ளிகள் திறப்பு போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு ரத்து, இரவு நேர ஊரடங்கு ரத்து என அனைத்து ஊரடங்கு கட்டுப்பாடுகளிலும் அரசு தளர்வுகளை அறிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மொபைல் சேவை முடக்கம்… பொதுமக்கள் அவதி….!!!

சென்னையில் பெரும்பாலான இடங்களில் ஏர்டெல் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் அவதி அடைந்துள்ளனர். ஏர்டெல் நிறுவனத்தின் இணைய சேவை, அலைபேசி சேவை இரண்டும் முற்றிலும் முடங்கி உள்ளதால் தகவல்தொடர்பு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது?…. முதல்வர் சூசகம்….!!!!

நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களும், தனியார் ஊழியர்களும், கொரோனா தடுப்பூசி கட்டாயம் போட்டுக்கொள்ள வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தி கொள்ளாத […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு கடன் சுமை அதிகமா இருக்கா?…. அப்போ உடனே இந்த கோவிலுக்கு போயிட்டு வாங்க….!!!

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே திருச்சேறை என்ற இடத்தில் சாரபரமேஸ்வரர் என்ற கோவில் உள்ளது. இந்த ஆலய இறைவன் பெயர் சாரபரமேஸ்வரர். செந்நெறியப்பர் உடையவர் என்று இறைவனுக்கு வேறு பெயர்களும் உண்டு. இறைவியின் பெயர் ஞானாம்பிகையாகும். இந்த கோவில் கிழக்கு திசை நோக்கி அமைந்துள்ளது. முகப்பில் மொட்டை கோபுரமும் அதையடுத்து விசாலமான வெளிப் பிரகாரமும் உள்ளது. வெளிப் பிரகாரத்தின் வடக்குப் பகுதியில் இறைவியின் சன்னதியும் ஆலய தல விருட்சமான மாவிலங்கை மரமும் இருக்கிறது. விருட்சத்தை மகாலிங்க மரம் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊர் போயிருக்கீங்களா?…. இது உங்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகளை அரசு அமல்படுத்தியுள்ளது. இன்று முதல் பொங்கல் பண்டிகை என்பதால்வெளியூரில் இருக்கும் மக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்ல ஏதுவாக 75% பயணிகளுடன் பேருந்துகள் செல்ல அனுமதி வழங்கியது. அதன்படி வெளியூரில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் சொந்த ஊரை நோக்கி படையெடுத்தனர். அதனால் அனைத்து பேருந்துகளிலும் கூட்டம் அலைமோதியது. இந்நிலையில் தமிழகத்தில் மக்கள் முறையான விதிமுறைகளை கடைபிடிக்காததால் கொரோனா பரவல் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே…. கொரோனா புதிய அலர்ட்…. சற்றுமுன் பிரதமர் மோடி எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. சில மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் தொடர்பாக அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். இதையடுத்து பேசிய அவர், இந்தியாவில் பண்டிகை காலம் தொடங்கியுள்ள நிலையில் கொரோணா பரவலும் அதிகரித்துள்ளது. எனவே மக்கள் […]

Categories
தேசிய செய்திகள்

12 நாட்களில் 500 பேரை கடித்து குதறிய தெரு நாய்கள்…. நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்….!!

கேரளா மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்தில் சந்தைகள், ரயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தெரு நாய்களின் தொல்லை கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது என்று பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர். அதில் பாதசாரிகள், இருசக்கர வாகனங்களில் செல்வோரை தெரு நாய்கள் துரத்தி கடிப்பதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து சிறுவர்கள், முதியோர்கள் என்று பலரும் நாய்களால் கடிபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பரவல் ஒருபுறம், பறவை காய்ச்சல் மறுபுறம் என […]

Categories
பல்சுவை

SHOCK NEWS: கிரெடிட் கார்டு கட்டணங்கள் உயர்வு…. பிரபல வங்கி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்….!!!!

கிரெடிட் கார்டு என்பது ஒரு முன்- அமைக்கப்பட்ட கடன் வரம்புடன் வங்கிகளால் வழங்கப்படும் நிதி கருவியாகும். இது ரொக்கமில்லா பரிவர்த்தனைகளை மேற்கொள்ள உங்களுக்கு உதவுகிறது. ஐசிஐசிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஒரு அதிர்ச்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் கிரெடிட் கார்டு கட்டணங்களை உயர்த்தி ஐசிஐசிஐ வங்கி அறிவித்துள்ளது. புதிய கட்டணங்கள் பிப்ரவரி 10-ஆம் தேதி அமலுக்கு வரவிருக்கிறது. அதன்படி எல்லா கிரெடிட் கார்டுகளுக்கும் ரொக்கப்பணம் பரிவர்த்தனைகளுக்கு 2.50 சதவீதம் கட்டணம் செலுத்த வேண்டும். குறைந்தபட்ச கட்டணம் 500 […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் இரவு நேர ஊரடங்கு…. மாநில அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். அதன் பின்னர் அரசின் கடுமையான முயற்சியினாலும், மக்கள் தடுப்பூசி மீது செலுத்திய ஆர்வத்தினாலும், தொற்று படிப்படியாக குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி உள்ளனர். இந்த நிலையில் உறுமாறிய கொரோனா தொற்றான ஒமைக்ரான் வேகமாக பரவி வருகிறது. இது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒமைக்ரான் தொற்றால் உயிர்பலி மிகப் பெரிய அளவில் […]

Categories
மாநில செய்திகள்

ரயில் பயணிகளுக்கான மாதாந்திர சீசன் டிக்கெட்டில் இனி…. தெற்கு ரயில்வே அதிரடி அறிவிப்பு…!!!!

கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் நாளை முதல் 2 தவணை தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு மட்டுமே பயணம் செய்ய அனுமதி வழங்கப்படும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று முதல் 3 நாட்களுக்கு தடை…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. அதனால் அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு ள்ளன. அதன்படி தமிழகத்தில் நேற்று இரவு முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பக்தர்களுக்கு இன்று அனுமதி இல்லை. மேலும் கொரோனா பரவல் காரணமாக வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வழிபாட்டு தலங்களுக்கு செல்வதற்கான தடை அமலுக்கு வந்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…. மார்ச் மாதம் வரை நீட்டிப்பு…. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழக ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் டிசம்பர் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்துவிட்டது. இந்நிலையில் மார்ச் மாதம் வரை நீட்டித்து தமிழக அரசு ஆணையிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் சிறப்பு பொது விநியோகத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தத் திட்டத்தில் பருப்பு பாமாயில் உள்ளிட்ட பொருள்கள் கிலோ 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிறப்பு பொது விநியோகத் திட்டத்தின் மூலம் ஒவ்வொரு வருடமும் நீட்டிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 2021-ஆம் ஆண்டு […]

Categories
பல்சுவை

பட்டைய கிளப்பும் நியூஸ்…. வெறும் 5000 ரூபாயில்….. எலக்ட்ரிக் ஸ்கூட்டரை ஓட்டிச் செல்லுங்கள்….!!!!

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உச்சத்தை தொட்டு வரும் நிலையில் பலரும் இதற்கான மாற்று வழி என்னவென்று யோசித்து வருகின்றனர். எரிவாயு பயன்பாட்டையும் நாடாமல் அதேநேரம் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிக்காமல் இருக்க மின்சாரத்தை பயன்படுத்தி இயங்கும் வாகனங்களை சரியானது என்று கடந்த சில ஆண்டுகளாக தீவிரமாக பேசப்பட்டு வருகிறது. மத்திய அரசு வாகனத் தயாரிப்பு மற்றும் விற்பனையை ஊக்குவிக்க பல்வேறு புதிய கொள்கைகளையும், திட்டங்களையும், அறிமுகம் செய்து வருகிறது. இந்நிலையில் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை 2,500 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. ஆவின் பால் அட்டை பெற…. இதோ எளிய வழி….!!!!

பொதுமக்கள் ஆவின் பால் அட்டை பெற இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் இத்தகைய சலுகையைப் பெற ஜனவரி மாதம் முழுவதும் ஆவின் வட்டார அலுவலகங்கள், பால் நுகர்வோர் கூட்டுறவு சங்கங்கள், ஆவின் அதிநவீன பழக்கங்கள் மூலம் விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. இதனால் மாதம் லிட்டர் ஒன்றுக்கு 60 முதல் 90 வரை சேமிக்கலாம். ஆவின் பால் அட்டை பெற ஏதேனும் ஒரு அடையாள அட்டையை விண்ணப்பத்துடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சமர்ப்பித்தால், அவர்களுக்கு உடனடியாக பால் அட்டை […]

Categories
அரசியல்

ஃபிக்சட் டெபாசிட்….. குறைந்த முதலீட்டில் அதிக வட்டி தரும் வங்கிகள் இதோ….!!!!

ஒரு நிலையான வைப்புத் தொகையில் முதலீடு செய்யும்போது நிலவும் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதத்தின் படி நீங்கள் டெபாசிட் செய்த தொகைக்கு வட்டி பெறமுடியும். இதுபற்றி காலப்போக்கில் ஒருங்கிணைந்து உங்கள் சேமிப்புகளை வளர்க்க உதவுகிறது. பிக்சட் டெபாசிட் திட்டத்தில் 7 நாள் முதல் 10 ஆண்டுகள் வரை பல்வேறு வகையான திட்டங்கள் உள்ளது. அவற்றுக்கு ஏற்றார்போல வெவ்வேறு அளவில் வட்டி ,லாபம் கிடைக்கிறது. ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்தில் முதலீடு செய்வதற்கு முன்பாக பல்வேறு வங்கிகளில் வட்டி நிலவரம் […]

Categories

Tech |