Categories
மாநில செய்திகள்

காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு…. மக்களுக்கு திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. அதனால் தமிழகத்தில் காவிரி ஆற்றில் நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்து வருகின்றது. இந்நிலையில்  கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி கதவணைக்கு நீர்வரத்து அதிரடியாக அதிகரித்துள்ளது. நேற்று வரை 44,955கன அடியாக இருந்த நீர் வரத்தை இன்று வினாடிக்கு 67 ஆயிரத்து 911 கனஅடியாக அதிகரித்துள்ளது. நான்கு பிரதான வாய்க்கால்களில் 1120 அடி நீரும் காவிரி […]

Categories
மாநில செய்திகள்

வைகை அணையில் இருந்து நீர் திறப்பு…. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!!

ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் முழு கொள்ளளவு 69 அடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் முல்லை ஆறு அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறக்கப்பட்டதால் வைகை அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் ஐந்து மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு ஆற்றை கடப்பதற்கு, இறங்குவதற்கு, குளிக்க மட்டும் துவைக்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுவாக வைகை […]

Categories
தேசிய செய்திகள்

இனி இலவச உணவு கிடையாது?…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஷாக் நியூஸ்…. அரசு புதிய அதிரடி….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக ஏழை எளிய மக்களுக்கு இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அன்னை யோஜனா திட்டத்தின் பயனாளிகளுக்கு முக்கிய செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தத் திட்டத்தை மத்திய அரசு நிறுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. செலவினங்கள் துறை இதற்காக பரிந்துரைத்த நிலையில் விரைவில் இந்த திட்டத்தை மத்திய அரசு நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. கொரோனா காலத்தில் நாடு முழுவதும் உள்ள […]

Categories
மாவட்ட செய்திகள்

பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த நாய்கள்..‌.. பப்ளிக் பார் அனிமல் அமைப்பின் மூலம் பிடிக்கபட்டது….!!!!!!!

சீர்காழி நகர் பகுதியில் பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறாக சுற்றித்திரிந்த நாய்களை பிடிக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை தொடர்ந்து நகர்மன்ற தலைவர் துர்கா ராஜசேகரன் பப்ளிக் ஃபார் அனிமல் அமைப்பை தொடர்பு கொண்டு சீர்காழி நகர் பகுதியில் சுற்றுச்சூரியும் நாய்களை பிடிக்க கேட்டுக் கொண்டார்கள். அதன்படி அந்த அமைப்பை சேர்ந்த பணியாளர்கள் நேற்று இரண்டாம் கட்டமாக சீர்காழி நகரில் பல்வேறு இடங்களில் சுற்றி திரிந்த 35க்கும் மேற்பட்ட நாய்களை பாதுகாப்பாக பிடித்துள்ளனர். […]

Categories
தேசிய செய்திகள்

பெண்ணையும், இளைஞனையும்….. மரத்தில் கட்டி வைத்து தோலை உரித்த மக்கள்…. பின்னணி என்ன?….!!!!

ராஜஸ்தானில் இளம் பெண்ணையும் இளைஞனையும் மரத்தில் கட்டி வைத்து பொதுமக்கள் அடித்த வீடியோ வெளியாகியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் இளம் பெண்ணும், இளைஞனும் உள்ளூர் மக்களால் கொடூரமாக தாக்கப்பட்டனர். பன்ஸ்வாராவில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமணமான பெண்ணும் அவரது இளம் நண்பரும் மரத்தில் கட்டி வைத்து தாக்கப்பட்டனர். இந்த சம்பவத்தின் காட்சிகள் குற்றம் சாட்டப்பட்டவர்களால் சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது. திருமணமான பெண், வேறு கிராமத்தைச் சேர்ந்த இளைஞனுடன் இருந்த காட்சி, கிராம மக்களிடையே கோபத்தை […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

“எங்களுக்கு இழப்பீடு தரணும்”… மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்…. போலீஸ் நடவடிக்கை….!!!!

விழுப்புரம் முதல் நாகப்பட்டினம் வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணியானது நடைபெற்று வருகிறது. இதற்கென விழுப்புரத்தில் இருந்து நாகப்பட்டினம் வரையுள்ள நிலம், வீடு, கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது. அந்த அடிப்படையில் நெடுஞ்சாலைதுறையினர் நேற்று முன்னறிவிப்பின்றி மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகேயுள்ள பூந்தாழை சாலையிலுள்ள வீடு மற்றும் நிலங்களை பொக்லைன் எந்திரம் வாயிலாக அப்புறப்படுத்த வந்தனர். இந்நிலையில் 4 வழிச்சாலை பணிக்காக முன்பே நிலம் கையகப்படுத்தப்பட்ட விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்காமல் இப்போது குடியிருப்பு மற்றும் விவசாய […]

Categories
தேசிய செய்திகள்

உஷார்…. உங்க ரேஷன் கார்டுக்கு பெரிய ஆபத்து…. அரசு திடீர் அதிரடி நடவடிக்கை….!!!!

நாடு முழுவதும் ரேஷன் அட்டை மூலமாக மக்களுக்கு இலவசமாக மலிவு விலையிலும் உணவு பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படுவது தொடர்பாக ராஜ்யசபா எம்பி சுசில் குமார் மோடியின் கேள்விக்கு ஊரக வளர்ச்சி மற்றும் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகத் துறை இணை அமைச்சர் நிரஞ்சன் ஜோதி பதில் அளித்துள்ளார். அதில் கடந்த ஐந்து வருடங்களில் ஏராளமான ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறினார். நாடு முழுவதும் கடந்த ஐந்து […]

Categories
மாநில செய்திகள்

இத கண்டிப்பாக பொதுமக்கள் செய்யணும்…. தமிழக ஆளுநர் திடீர் அறிவிப்பு….!!!

தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி ஒரு முக்கிய அறிக்கை வெளியிட்டுள்ளார். உலக நாடுகளில் கொரோனா தொற்றானது வேகமாக பரவி வருவதால், வைரஸ் தொற்றை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த வைரஸை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு முதற்கட்ட பணியாக அனைத்து மக்களுக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. அதேபோன்று இந்தியாவிலும் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால் 200 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் பொது மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் நம் நாட்டின் 75-வது சுதந்திர தின […]

Categories
மாநில செய்திகள்

மின்கட்டண உயர்வு… உங்கள் கருத்துகளை இதில் கூறலாம்…. தமிழக மக்களுக்கு அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50,  301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் […]

Categories
மாநில செய்திகள்

மின் கட்டணம் உயர்வு…. 30 நாட்கள் கருத்து தெரிவிக்கலாம்…. தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் மாதம் 200 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ரூ.27.50,  301 – 400 வரை பயன்படுத்துவோருக்கு ரூ.147.50, 500 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்துவர்களுக்கு ரூ.298.50 கூடுதலாக கட்டும் வகையில் மின் கட்டணம் மாற்றம் செய்யப்பட உள்ளதாகவும் , வீட்டு மின் இணைப்புக்கான 100 யூனிட் இலவசத்தில் எந்த மாற்றமும் இல்லை. கேஸ் இணைப்புகளை போல், 100 யூனிட் இலவச மின்சாரத்தை வேண்டாம் என்று எழுதிக் கொடுக்கும் திட்டம் அறிமுகமாகிறது. 42% வீடுகளுக்கான மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் […]

Categories
மாநில செய்திகள்

இனி இப்படி நடந்து கொண்டால்….. கடும் நடவடிக்கை…. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு எச்சரிக்கை….!!!!

பொதுமக்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகர காவல் துறை எச்சரித்துள்ளது. பொது மக்களுக்கு தொந்தரவு அளிக்கும் விதமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். பள்ளி கல்லூரி செல்லும் மாணவர்கள் பேருந்தில் தாளம் போடுவது, சாலையில் கோஷமிட்டு ஊர்வலம் செல்வது, ஒருவருக்கொருவர் பொது இடங்களில் தாக்கிக்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

சென்னை நேப்பியர் பாலத்தில் செஸ் தீம்….. செல்பி எடுக்க குவியும் பொதுமக்கள்…..!!!!

44வது செஸ் ஒலிம்பியர் போட்டியை முன்னிட்டு நேப்பியர் பாலம் முழுவதும் செஸ்ட் தீம்மில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சென்னை மாமல்லபுரத்தில் 44வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி வரும் 28ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் மாதம் 10ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக பூஞ்சேரியில் உள்ள போர் பாயிண்ட் அரங்கத்தில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 188 நாடுகளை சேர்ந்த செஸ் வீரர்கள், வீராங்கனைகள் உள்ளிட்ட 2500 க்கும் மேற்பட்டோர் பங்கேற்கின்றன. போட்டியில் பங்கேற்க வருபவர்களுக்கு வரவேற்பு, விருந்தோம்பல், கலை […]

Categories
தேசிய செய்திகள்

ரேஷன் கடைகளில் இனி இது கிடைக்காது…. பொது மக்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்களுக்கு ரேஷன் கார்டு மூலமாக அரசு மலிவு விலையிலும் இலவசமாகவும் உணவு பொருட்களை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் அரசின் நிதி உதவி போன்ற நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கும் ரேஷன் கார்டு என்பது அவசியம். இந்நிலையில் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிரதான் மந்திரி கரீப் கல்யாண் அண்ணா யோஜனா என்ற திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு கோதுமைக்கு பதிலாக 5 கிலோ அரிசி வழங்கப்பட்டு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: காவிரி கரையோர மக்களுக்கு எச்சரிக்கை…. சற்றுமுன் வெளியான அறிவிப்பு…..!!!!!

தமிழகம் மற்றும் கர்நாடகா உள்ளிட்ட சில மாநிலங்களில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அதனால் கர்நாடக மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழை காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து அதிகப்படியான உபரி நீர் திறக்கப்படுகிறது. ஒரு லட்சம் கன அடிக்கு அதிகமாக வெளியேறும் நீரால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் கடகடவென உயர்ந்து வருகிறது. 120 அடி கொண்ட மேட்டூர் அணை இன்று 109.5 அடியாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் தொடர் கன […]

Categories
மாநில செய்திகள்

மாநில கல்விக்கொள்கை குறித்து….. பொதுமக்களிடம் கருத்து கேட்க நீதியரசர் முடிவு….!!!!

மாநில கல்விக் கொள்கை தொடர்பாக பொது மக்களிடம் கருத்து கேட்க மாநில கல்விக் கொள்கை குழு முடிவு எடுத்துள்ளது. தமிழகத்திற்கு என பிரத்தியேகமாக கல்வி குழுவை வடிவமைப்பதற்காக ஓய்வு பெற்ற நீதிபதி முருகேசன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு இரண்டு கூட்டங்களாக அந்த குழுவினர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மாநிலம் முழுவதும் கல்விக் கொள்கையை வடிவமைப்பதற்கு பொதுமக்கள் அனைவரிடமும் கருத்துக்களை பெற இந்த குழு முடிவு செய்துள்ளது. அதன்படி தமிழகத்தை 8 மண்டலங்களாக பிரித்து தமிழகம் முழுவதும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்….. மேட்டூர் அணையில் வெள்ள அபாய எச்சரிக்கை….. சற்றுமுன் அலெர்ட்….!!!

கர்நாடக மாநிலத்தில் கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த எட்டாம் தேதி முதல் தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது. அதனால் மேட்டூர் அணைக்கு கடந்த இரண்டு நாட்களாக நீர் வரத்து அதிகரித்துள்ளது. நேற்றைய நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 98 அடியாக இருந்தது. இந்நிலையில் காவிரியில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 102 அடியை எட்டியுள்ளது. இந்நிலையில் கர்நாடகா அணைகளில் இருந்து திறக்கப்படும் உபரி நீரின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. புதுவித மோசடி…. யாராவது இப்படி சொன்னா நம்பாதீங்க…. திடீர் எச்சரிக்கை….!!!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக டிஜிட்டல் வங்கி சேவைகள்,டிஜிட்டல் பரிவர்த்தனைகள் உள்ளிட்ட டிஜிட்டல் பயன்பாடும் புதிய டிஜிட்டல் வசதிகளும் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.அது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் டிஜிட்டல் மோசடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் புதுப்புது மோசடிகள் குறித்து வங்கி வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வங்கிகளும் ரிசர்வ் வங்கியும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. இந்நிலையில் புதிய வழியில் நடைபெறும் வங்கி மோசடிகள் குறித்து வாடிக்கையாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு […]

Categories
மாநில செய்திகள்

மெரினாவில் பயங்கரம் : ஓட ஓட வெட்டி….. பொதுமக்கள் நடைப்பயிற்சி செய்யும் இடத்தில் பயங்கரம்….!!!!

மெரினாவில் காலை 6 மணி அளவில் ஐந்து பேர் கொண்ட கும்பல் ஒருவரை துரத்தி துரத்தி வெட்டிய சம்பவம் பெரும அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மெரினா கடற்கரையில் இன்று காலை 6 மணி அளவில் பொதுமக்கள் நடை பயிற்சி மேற்கொள்ளும் இடத்தில் ஒருவரை ஐந்து பேர் கொண்ட கும்பல் துரத்தி துரத்தி வெட்டி உள்ளனர். இது தொடர்பாக மெரினா காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி மூன்று இளம் சிறார்கள் உட்பட நான்கு பேரை […]

Categories
மாநில செய்திகள்

முதல்வர் சென்ற பிறகு…. கத்தி மற்றும் அரிவாளோடு சென்ற பொதுமக்கள்…. இணையத்தில் வீடியோ வைரல்….!!!

பொதுமக்கள் வாழைத்தாரை வெட்டி எடுத்துச் செல்லும் வீடியோவானது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு விதமான நலத்திட்ட உதவிகளை மக்களுக்கு வழங்கி வருகிறார். அந்த வகையில் முதல்வர் நேற்று கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற அரசு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின் விழாவில் கலந்து கொண்ட முதல்வர் 582 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டியதோடு, 28.60 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய திட்டங்களையும்  […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்…. இந்த 500 ரூபாய் நோட்டு செல்லாது?…. வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

நாடு முழுவதும் கடந்த 2016 ஆம் ஆண்டு 500 மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை மத்திய அரசு தடை விதித்தது. அதன் பிறகு புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் அச்சிடப்பட்டு வெளியிடப்பட்டது. தற்போது புழக்கத்தில் இருக்கும் இந்த நோட்டுகள் உண்மையானதா மற்றும் போலியானதா என்பது குறித்து மக்கள் மத்தியில் விவாதங்களும் ஏற்பட்டு வருகிறது. இந்த 500 ரூபாய் நோட்டுகள் போலியானவை என்ற தகவல் தற்போது வைரலாக பரவி வருகிறது. அவ்வாறு சமூக வலைத்தளங்களில் ஒரு […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழகத்திற்கு அடுத்த ஆபத்து…. அரசு கடும் எச்சரிக்கை…..!!!

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம்,ஈரோடு மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அடுத்து வரும் மாதங்களில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக சுகாதாரத் […]

Categories
மாநில செய்திகள்

“கொரோனா எதிரொலி”….உடனடி அமல்…. ரூ.500 அபராதம்…. தமிழகத்தில் புதிய அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக தலைநகர் சென்னை, செங்கல்பட்டு,காஞ்சிபுரம் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் தினசரி பாதிப்பு எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் அந்தந்த மாவட்டங்களில் பல்வேறு கொரோனா கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் கோவை மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள்,கல்வி நிறுவனங்கள் மற்றும் பிற பொது இடங்களில் முக கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

“சரக்கு குடோனில் இருந்து ரசாயனக் கசிவு”…. பொதுமக்கள் பாதிப்பு… தீவிர விசாரணையில் போலீசார்…!!!!!!!!

  அரியலூரில் உள்ள சரக்கு குடோனில் இருந்து ஏற்பட்ட ரசாயனக் கசிவால்  பொதுமக்களுக்கு கண் எரிச்சல், மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. மணலி அருகே அரியலூரில் தனியாருக்கு சொந்தமான சரக்கு குடோன் ஒன்று அமைந்துள்ளது. நேற்று முன்தினம் இந்த குடோனில் இருந்து ஒருவிதமான ரசாயனக் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த கசிவு அருகில் உள்ள கடப்பாக்கம் கன்னியம்மன் பேட்டை போன்ற பல கிராமங்களுக்கு பரவியதால் பொதுமக்களுக்கு கண் எரிச்சல், லேசான மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

ALERT: தமிழகத்தில் அதிகரிக்கும் கொரோனா…. பொதுமக்களுக்கு திடீர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் அரசு பல்வேறு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று முதல் அனைத்து அரசு அலுவலகங்களிலும் முககவசம் கட்டாயம் என அரசு தெரிவித்துள்ளது. மேலும் ஒரு சில மாவட்டங்களிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. புதிய வகை வைரஸ் பரவி வருவதால் மக்கள் எச்சரிக்கையாக இருக்கும் படி அரசு அறிவுறுத்தியுள்ளது அதிலும் குறிப்பாக சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

CORONA : இன்று முதல் இது கட்டாயம்….. தமிழக அரசு திடீர் உத்தரவு….!!!!

தமிழகத்தில் இன்று முதல் பொதுமக்கள் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த மாதம் தொடக்கத்தில் இருந்தே கொரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.  முதலில் 100-க்கு கீழ் இருந்த கொரோனா தொற்று தற்போது 500 தாண்டி பதிவாகி வருகின்றது. இதற்கு தமிழக அரசு மற்றும் சுகாதாரத் துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் பொது இடங்களில் பொதுமக்கள் கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

“தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி”… கண்டுகளித்த பொதுமக்கள்…!!!!!!

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் செய்தி மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடைபெற்றது. இதில் பெண்களுக்கான இலவச பேருந்து பயணம், கூட்டுறவு வங்கிகளில் 5 பவுன் நகை கடன் தள்ளுபடி, இல்லம் தேடி கல்வி, கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம், கர்ப்பிணி பெண்கள் பராமரிப்பு நிதி உதவி திட்டம், மக்களை தேடி மருத்துவம் போன்ற பல்வேறு திட்டங்கள் தொடர்பான புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளது. மேலும் கூட்டுறவு துறை அமைச்சர் பெரியசாமி […]

Categories
மாநில செய்திகள்

சென்னையில் ஜூன் 21 முதல் ஜூலை 31 வரை….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் மகளிர், மூத்த குடிமக்கள் மற்றும் 5 வயது வரை உள்ள சிறார்கள் அனைவருக்கும் பேருந்துகளில் பயணிக்க கட்டணம் கிடையாது. அந்த வகையில் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வழங்கப் படுவதாக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னைவாழ் மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா பேருந்து பயண டோக்கன் வருகின்ற ஜூன் இருபத்தி ஒன்றாம் தேதி முதல் ஜூலை 31-ஆம் தேதி வரை வழங்கப்படும் என்று சென்னை மாநகர போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.டோக்கனை பெற்றுக்கொண்டு 60 வயதிற்கு […]

Categories
மாநில செய்திகள்

“ஒரு மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழை”…… பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் ஒரு மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தாராபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது. சுமார் 100 டிகிரியை தாண்டி வெயில் அடித்ததால் மக்கள் பெரும் அவதி அடைந்தனர். இந்நிலையில் நேற்று காலையிலிருந்து மதியம் வரை வெயில் அதிக அளவில் இருந்தது. பின்னர் மாலை 3 மணிக்கு மேல் திடீரென்று வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. அதை […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. இனி ரூ.100 முதல் ரூ.5000 வரை அபராதம்…. மாநகராட்சி திடீர் அறிவிப்பு….!!!

இந்தியாவில் தூய்மை இந்தியா திட்டம் நடைமுறைக்கு வந்தபிறகு வீடுகளில் குப்பைகளை பிரித்து பிரித்து தான் வாங்கப்படுகிறது. மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை என குப்பைகள் தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்கள் தினம்தோறும் வாங்கிக்கொண்டு செல்கிறார்கள். ஆனால் பல இடங்களில் இவை பிரிக்கப்படாமல் இருப்பதால் அவர்களின் பணி சிரமத்திற்கு உள்ளாகிறது. இந்த நிலையில் சென்னையில் குப்பைகளை தரம்பிரித்து தராவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி அறிவித்துள்ளது. தனி இல்லங்களுக்கு 100 ரூபாய் வீதமும் அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு ஆயிரம் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே…. ரேஷன் கார்டில் பெயர் சேர்க்க, நீக்க…. இன்று (ஜூன் 11) சிறப்பு முகாம்…..!!!!!

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் மூலமாக லட்சக்கணக்கான ஏழை எளிய மக்கள் ரேஷன் கடைகளில் அன்றாடத் தேவையான பொருள்களை வாங்கி பயன் பெறுகிறார்கள். ரேஷன் பொருட்கள் பொதுமக்களுக்கு தங்குதடையின்றி சென்றடைய வேண்டும் என்பதே அரசின் முக்கிய நோக்கம். அதனால் ரேஷன் கார்டு விஷயத்தில் நடைபெறும் முறைகேடுகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கைரேகை செய்துவிட்டுதான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும் என்ற திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் சில சமயங்களில் கைரேகை இயந்திரம் பழுதடைந்ததால் அதனை சீரமைக்கும் பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஜூன் 12ஆம் தேதி…. மெகா தடுப்பூசி முகாம்…. மக்களே ரெடியா இருங்க…..!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் இதனை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர்களுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த சில தினங்களாக கேரளா மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் பி ஏ.4, பி ஏ 5: வகை புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டு வருகிறது. அது தமிழகத்திலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வகை தொற்று தீவிர பாதிப்பு இல்லை […]

Categories
மாநில செய்திகள்

சுயதொழில் தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன்…. மக்களே மிஸ் பண்ணிடாதீங்க…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலமாக கடன் திட்டங்கள் வழங்கப்படுகிறது. இந்த கடல் திட்டங்களுக்கு தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்களில் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் திவ்யதர்ஷினி அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பிற்படுத்தப்பட்டோர்,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனத்தவராக உள்ளவர்கள் கடன் உதவிகள் பெற விண்ணப்பிக்கலாம். அவர்களின் குடும்ப ஆண்டு வருமானம் 3 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும் என்பது அவசியம். 18 […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…. முகக்கவசம் மட்டுமே ஒரே ஆயுதம்…. பொது சுகாதாரத்துறை திடீர் எச்சரிக்கை….!!!!

நாடு முழுவதும் 26 நாடுகளில் குரங்கு அம்மை நோய் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் 2 முதல் 4 வாரங்களுக்கு காய்ச்சல், உடலில் அம்மை தடுப்புகள், தலைவலி, உடல் வலி, தொண்டை வலி ஆகிய பிரச்சினைகள் ஏற்படும். இதையடுத்து தமிழக பொது சுகாதாரத்துறை இந்த நோயை வரும் முன் தடுப்பதற்கு பல்வேறு கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி இந்த நோய் பாதிப்புக்கு உள்ளானவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் பாதிப்பிலிருந்து குணமடையும் வரை […]

Categories
உலக செய்திகள்

இவர்களின் அலட்சியம்தான் காரணம்…. உயிரிழந்த விலங்குகளுக்கு…. அஞ்சலி செலுத்திய பொதுமக்கள்….!!

மிருகக்காட்சிசாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்தியுள்ளனர்.  பொலிவியாவின் லா பாஸில் என்ற நகராட்சி அலுவலக கட்டிடம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்தில் உள்ளூர் மிருகக்காட்சி சாலையில் உயிரிழந்த விலங்குகளுக்கு பொதுமக்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் அஞ்சலி செலுத்தியுள்ளனர். இந்த மிருகக்காட்சி சாலையில் பல விலங்குகள் இறந்திருக்கிறது. இதற்கான  காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகின்றது. இதில் மிருகக்காட்சிசாலையில் உள்ள அதிகாரிகளின் அலட்சியத்தால் விலங்குகள் உயிரிழந்திருக்க கூடும் என விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். ஆனால் உயிரிழந்த விலங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

“பெட்ரோலுக்கே டப்புக் கொடுக்கும் தக்காளியின் விலை”….. கதறும் பொதுமக்கள்….!!!

தக்காளி விலை கிலோ 100 ரூபாய்க்கு மேல் உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். டெல்லி, உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பகுதிகளில் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர். குறிப்பாக உத்தர பிரதேசத்தில் ஒரு கிலோ தக்காளி 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. தலைநகர் டெல்லியில் தக்காளி விலை கிலோவுக்கு 60 முதல் 80 ரூபாயாக விற்பனையாகி வருகிறது. உத்திரப்பிரதேசத்தின் பல நகரங்களில் தக்காளி 100 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. தக்காளியின் வரத்து குறைவால் இப்படி விலை […]

Categories
மாநில செய்திகள்

“குழந்தைகளுக்கு சத்தான உணவு”….. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்…. காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர்….!!!!

குழந்தைகளுக்கு சத்தான உணவு வழங்க பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அறிவுரை வழங்கியுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் துறை சார்பில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்காக மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்தி தலைமையில் ஒரு நாள் புத்தாக்க பயிற்சி நடைபெற்றது. இந்த விழாவில் கலந்து கொண்ட மாவட்ட கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளதாவது: “குழந்தைகளின் மனம், உடல் மற்றும் சமூகரீதியான […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென உயிரிழந்த விசாரணை கைது…. ஆத்திரத்தில் காவல் நிலையத்தை கொளுத்திய பொதுமக்கள்…!!!!

அசாம் மாநிலத்தில் உள்ள  நகோன் மாவட்டத்தில் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட நபர் திடீரென உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் காவல் நிலையத்திற்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காவல் நிலையத்திற்கு வைக்கப்பட்ட தீயில் 2  காவலர்கள் காயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்துள்ள போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  மேலும் சபிகுல் இஸ்லாம் என்ற நபர் தனது தொழில் நிமித்தமாக சிவசாகர் மாவட்டத்திற்கு வெள்ளிக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தார். […]

Categories
மாநில செய்திகள்

உங்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி வரலையா?….. இன்றே கடைசி நாள்…. உடனே இத பண்ணுங்க…..!!!!!

தமிழகத்திலுள்ள கூட்டுறவு வங்கிகளில் குறிப்பிட்ட அளவு நகைகளை அடகுவைத்து கடன் பெற்றவர்களுக்கு அவர்களது கடன் தள்ளுபடி செய்யப்படும் என திமுக தேர்தல் அறிக்கையில் அறிவிக்கப்பட்டிருந்தது. அந்த வகையில் ஆட்சிக்கு வந்ததும் நகைக் கடன்கள் தள்ளுபடி செய்ய அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதுமட்டுமல்லாமல் நகைக்கடன் விபரங்களை ஆய்வு மேற்கொண்டபோது தமிழகத்தின் பல மாவட்டங்களில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதில் குளறுபடிகள், முறைகேடுகள் நடந்து இருப்பதாக தெரியவந்தது. ஆகவே இது தொடர்பாக ஆய்வு மேற்கொண்டு தகுதி வாய்ந்தவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் […]

Categories
மாநில செய்திகள்

BIG ALERT: தமிழக மக்களே உஷார்…. 5-ல் ஒருவருக்கு…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

தமிழகத்தில் 10 சதவீதம் பேருக்கு நாள்பட்ட சிறுநீரக பாதிப்பு இருப்பதாக தெரியவந்துள்ளது. அதனால் போதிய விழிப்புணர்வு அவசியம் என்ற பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்டோரில் ஐந்தில் ஒருவருக்கு நாட்பட்ட சிறுநீரக பாதிப்பு ஏற்படும் ஆபத்து இருப்பதாக பொது சுகாதாரத் துறை ஆய்வில் தெரியவந்துள்ளது. பிப்ரவரி மாதம் மாநிலம் முழுவதும் 177 இடங்களில் 18 வயதுக்கு மேற்பட்டவர் கள் மற்றும் பெரியவர்களிடையே ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வில் ஐந்தில் ஒருவருக்கு சிறுநீரக பாதிப்பு […]

Categories
தேசிய செய்திகள்

“குஷியோ குஷி”….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி…. இனி எந்த பிரச்சனையும் இல்லை…. அரசு அதிரடி….!!!!

நாடு முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு அரசு தரப்பிலிருந்து ரேஷன் கார்டு மூலமாக மலிவு விலையில் இலவசமாக உணவு தானியங்கள் வழங்கப்படுகின்றன. ரேஷன் கார்டு வைத்திருப்போருக்கு மட்டுமே இந்த உதவிகள் கிடைக்கின்றது. மத்திய மற்றும் மாநில அரசின் நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு ரேஷன் கார்டு மிகவும் அவசியமான ஒன்று. இப்படி மிக முக்கியமான உங்களுடைய ரேஷன் கார்டு தொலைந்துவிட்டால் அல்லது திருடப்பட்டால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. அதை மீண்டும் எளிதில் வாங்கி விட முடியும். உங்களுடைய […]

Categories
தேசிய செய்திகள்

குஜராத்தில் பயங்கரம்…. வானிலிருந்து விழுந்த உலோகப் பந்துகள்…. அதிர்ச்சியில் கிராம மக்கள்….!!!!!!!!!

வானிலிருந்து விழுந்த உலோக பந்தால் கிராம மக்கள் மிகவும் அதிர்ச்சி அடைந்து இருக்கின்றனர். குஜராத்தின் சுரேந்திரா நகர் மாவட்டத்தில்  சாய்லா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் திடீரென வானில் இருந்து உலகப் பந்து ஒன்று விழுந்திருக்கின்றது. அந்த பந்தின் உலோக சிதறல்களும் வயல்வெளியில் கிடைத்திருக்கின்றது. இதனால் அந்தப் பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் இதே போன்று கேடா மாவட்டத்தின் உம்ரெத் மற்றும் நாடியாட் நகரங்களில் கருப்பு மற்றும் வெள்ளை வண்ணத்திலான உலக பந்துகள் கடந்த […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சாதி சான்றிதழ் வழங்க கோரி… பொதுமக்கள், பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகை…!!!

சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி பொதுமக்கள் பள்ளி மாணவர்களுடன் கோட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். கடலூர் மாவட்டம், பாதிரிக்குப்பம் பகுதியில் கணிக்கர் இனத்தை சேர்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் குடுகுடுப்பையுடன் குறி சொல்லும் கணிக்கர் சமுதாயத்தை சேர்ந்தவர்கள். இந்த சமூகத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் பள்ளிக்கூடங்களில் படிக்கின்றார்கள். இவர்களுக்கு மேற்படிப்பு படிப்பதற்கு சாதிசான்றிதழ் தேவைப்படுகின்றன. அதற்காக இப்பகுதி மக்கள் சாதி சான்றிதழ் கேட்டு பலமுறை விண்ணப்பித்துள்ளார். மேலும் இந்த பகுதியில் சாதி சான்றிதழுக்கு விண்ணப்பிக்கும் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

மக்களே உஷார்…. இவர்களிடம் பணம் கொடுத்து ஏமாறாதீங்க…. சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஆன்லைன் மோசடி சம்பவங்கள் அதிகரித்துள்ளன. வங்கியிலிருந்து பேசுவது போல நடித்து ஆன்லைன் மூலமாக பணம் சுருட்டும் கும்பல் அதிகரித்துள்ளது. அவர்கள் ஏதாவது ஒரு மொபைல் நம்பருக்கு போன் செய்து உங்களுக்கு பரிசு விழுந்துள்ளது அல்லது வங்கியிலிருந்து பேசுகிறோம் என்று கூறி அனைத்து தனிநபர் விவரங்களையும் கேட்டு மோசடியில் ஈடுபடுகின்றனர். இது போன்ற மக்கள் யாரும் மற்றவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்று சென்னை காவல் ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன் பின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்…. மத்திய அரசின் புதிய திட்டம்…. சும்மா கிடைக்கும் ரூ.30,000…. வெளியான பகீர் தகவல்….!!!!

நாடு முழுவதும் உள்ள மக்களின் நலனுக்காக மத்திய அரசு பல்வேறு திட்டங்களை அவ்வப்போது செயல்படுத்தி வருகின்றது. வேலை இல்லாதவர்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் இலவச உணவு பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு உதவிகளோடு நிதி உதவி வழங்கப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் விவசாயிகளுக்கு வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இது போன்ற ஏராளமான திட்டங்கள் அமலில் உள்ளது. இந்நிலையில் பொது மக்களுக்கு நிதி அமைச்சகம் சார்பாக 30,628ரூபாய் நிதி உதவி வழங்கப் படுவதாக செய்தி […]

Categories
தேசிய செய்திகள்

PPF திட்டத்தில் சேர ஆசையா?…. வெறும் 100 ரூபாய் இருந்தால் மட்டும் போதும்…. உடனே போங்க….!!!

எதிர்காலத்திற்கு தேவையான பணத்தை சேமிப்பதற்கான ஒரு பாதுகாப்பான மற்றும் மிகவும் வசதியான ஒரு திட்டம் பொது வருங்கால வைப்பு நிதி திட்டம். இந்த முதலீட்டு திட்டம் அரசின்கீழ் செயல்பட்டு வருவதால் முதலீடு மற்றும் சேமிப்புகள் அடைத்திருக்கும் எந்தவித ஆபத்தும் ஏற்படாது. ஒவ்வொரு வருடத்திற்கும் அறிவிக்கப்படும் வட்டி விகிதத்திற்கு ஏற்ப வருமானமும் உத்திரவாதமும் இருக்கிறது என்பதை விட சிறப்பு வருவாயை PPF மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதில் 100 ரூபாய் வைத்திருந்தாலே போதும் PDF அக்கவுண்ட் ஓபன் செய்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT: காலை 10 To 3 மணி வரை…. யாரும் வெளியே போகாதீங்க…. எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஆந்திரப் பிரதேசம், மகாராஷ்டிரா,ஒடிசா மற்றும் டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் கத்திரி வெயில் தொடங்குவதற்கு முன்பே கோடை வெயில் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. எந்த வருடமும் இல்லாத அதுபோல் இந்த வருடம் வெயிலின் தாக்கம் அதிகமாகவே உள்ளது. இனிவரும் நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

ஏலச்சீட்டு மூலம் பணம் அபேஸ்…பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்…!!!

ஏலச்சீட்டு நடத்தி பணத்தை அபேஸ் செய்தவரின் வீட்டை முற்றுகையிட்டு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகில் வி. மாதேப்பள்ளி கூட்டு சாலை பகுதியில் வசித்து வருபவர் கிருஷ்ணமூர்த்தி. இவர் ஏலச்சீட்டு நடத்தி வந்துள்ளார். இவரிடம் கிருஷ்ணகிரி, வேப்பனப்பள்ளி, பாகலூர், பேரிகை, ஓசூர், கர்நாடகா, ஆந்திராவில் சேர்ந்த நிறைய பேர் சீட்டு கட்டி வந்துள்ளனர். கிருஷ்ணமூர்த்தி கடந்த ஆறு மாதங்களாக கட்டிய சீட்டு பணத்தை கொடுக்காமல் பல லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ளார். […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே அலர்ட்…. அடுத்த 3 நாட்களுக்கு…. திடீர் எச்சரிக்கை அறிவிப்பு….!!!!

அதிதீவிர வெப்பநிலையால் காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மக்கள் தேவையின்றி வெளியே சுற்ற வேண்டாம் என சூழலியலாளர் வலியுறுத்தி உள்ளனர்.தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 120 ஆண்டுகளில் ஏப்ரல் மாதங்களில் பதிவான வெப்ப நிலையே இந்த ஆண்டு உச்சத்தை எட்டி உள்ளதாக சூழலியல் நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

சுடுகாட்டுக்கு பாதை வேண்டும்…. “ரொம்ப கஷ்டமா இருக்கு”…. வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் போராட்டம் நடத்திய மக்கள்..!!

வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பாக பொதுமக்கள் இடுகாட்டுக்கு பாதை வசதி கேட்டு தர்ணா போராட்டம் நடத்தினார்கள். விழுப்புரம் மாவட்டம், மயிலம் அருகில் ரெட்டனையில் ஆதிதிராவிடர் பகுதியை சேர்ந்த 350-க்கும் அதிகமான குடும்பங்கள் இருக்கின்றன. இவர்களுக்கு அந்த பகுதியில் உள்ள இடுகாட்டிற்கு செல்ல இருந்த பாதை துண்டிக்கப்பட்டதால் இறந்தவர்களின் உடலை கொண்டு செல்வதற்கு அவர்கள் மிகவும் சிரமப்பட்டனர். இது குறித்து மாவட்ட கலெக்டரிடம் அவர்கள் மனு கொடுத்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: மீண்டும் தலைதூக்கும் கொரோனா…. தமிழக மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எச்சரிக்கை….!!!

தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா காரணமாக பல்வேறு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் இருந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்ததால் படிப்படியாக ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு கடந்த மாதம் கட்டுப்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. ஆனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சென்னை உட்பட சில மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் முகக்கவசம் அணியாவிட்டால் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் […]

Categories

Tech |