Categories
மாநில செய்திகள்

சிதம்பரம் சுற்றுவட்டார மக்கள்… கடும் புயல் எச்சரிக்கை…!!!

புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சிதம்பரம் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் வலுப்பெற்று வரும் நிலையில், புயல் இன்று நள்ளிரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் சிதம்பரம் சுற்றுவட்டார பகுதியில் வசிக்கும் மக்களுக்கு புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் கூரை வீடுகளில் வசிக்கும் மக்கள் அனைவரும் புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் நிவாரண முகாமுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதனால் அனைத்து முகாம்களிலும் போதிய ஏற்பாடுகள் […]

Categories
மாநில செய்திகள்

மக்களின் பரிதாப நிலை… புயலில் இருந்து தப்பும் மக்கள்… ஆனால் கொரோனாவிடம்…!!!

புயல் காரணமாக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உண்டாகியுள்ளது. தமிழகத்தில் நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையை கடக்க உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதனால் பாதிக்கப்படும் பகுதியில் உள்ள மக்கள் அனைவரும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் முகாம்களில் மக்கள் கூட்டம் இருக்கும் நிலை ஏற்படும்போது, கொரோனா பாதிப்பு அதிகம் பரவ வாய்ப்புள்ளது. அங்கு சமூக இடைவெளி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று… அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சூழ்நிலைக்கு ஏற்றவாறு இன்று டாஸ்மாக் கடைகளை மூடி கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சென்னைக்கு மிகப்பெரிய ஆபத்து… மக்களே ரொம்ப உஷாரா இருங்க…!!!

சென்னையில் முழு கொள்ளளவை செம்பரம்பாக்கம் ஏரி எட்டியுள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இடத்திற்கு செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. புயல் கரையை கடக்கும் வகையில் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் காரணமாக தொடர் கனமழை பெய்து வருவதால் சென்னையில் உள்ள பிரதான நீர்பிடிப்பு பகுதிகளில் நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையடுத்து 24 […]

Categories
மாநில செய்திகள்

கொந்தளிக்கும் கடல் சீற்றம்… பொதுமக்களுக்கு எச்சரிக்கை… யாரும் போகாதீங்க…!!!

புயல் காரணமாக கடல் சீற்றம் அதிகமாக இருப்பதால் பொதுமக்கள் கடற்கரை பகுதிக்கு செல்ல வேண்டாம் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் காரணமாக சென்னையில் கடல் அலைகளின் சீற்றம் அதிகமாக இருப்பதால், மெரினா, பெசன்ட் நகர், திருவான்மியூர் போன்ற கடற்கரைப் பகுதிகளுக்கு பொதுமக்கள் எவரும் செல்ல வேண்டாம் என கூடுதல் போலீஸ் கமிஷனர் தினகரன் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று போலீசாரின் தடையை மீறி மெரினா கடற்கரைக்கு சென்ற பொதுமக்களை போலீசார் விரட்டியடித்தனர். அதனைப்போலவே காசிமேடு மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

மக்களைக் காக்க ஒன்றிணைவோம் வாரீர், தொண்டர்களே… மு.க.ஸ்டாலின் அழைப்பு…!!!

தமிழகத்தில் புயல் மற்றும் மழை பேரிடர் காலங்களில் மக்களை பாதுகாக்க ஒன்று இணைவோம் வாருங்கள் என மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் காரணமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும். மேலும் திமுக மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகள் மற்றும் துணை அமைப்புகளின் நிர்வாகிகள் அனைவரும் இவ்வாறான பேரிடர் காலத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தீவிர புயலாக உருவெடுத்த நிவர் புயல்… நெருங்குகிறது ஆபத்து… பொதுமக்களுக்கு எச்சரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் தீவிர புயலாக உருவெடுத்து உள்ளது. இதனையடுத்து இன்று பிற்பகல் அதி தீவிர புயலாக மாறி, மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது புயல் கடலூருக்கு கிழக்கே 300 கிமீ தொலைவிலும், புதுச்சேரிக்கு தென்கிழக்கில் 310 கிமீ தொலைவிலும், சென்னைக்கு தென்கிழக்கில் 370 கிமீ […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

புயல் கரையைக் கடப்பதை பார்க்கணுமா?… அப்போ இதை உடனே செய்யுங்க…!!!

தமிழகத்தில் புயல் கரையை கடப்பதை பொதுமக்கள் நேரடியாக காண அரசு ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. வங்ககடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது தீவிர புயலாக மாறியுள்ளது. அந்த நிவர் புயல் நாளை பிற்பகல் மாமல்லபுரம் மற்றும் காரைக்கால் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் கடலோர மாவட்டங்களில் கடல் சீற்றத்துடன் காணப்படும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி புயல் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

வெளியே வராதீர்கள் மக்களே… முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் புயல் தீவிரமடைந்துள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறியுள்ளது. அந்தப் புயல் நாளை கரையைக் கடக்க உள்ளதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “வங்க கடலில் புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறியுள்ளத. அதன் காரணமாக 24 மற்றும் 25 ஆம் தேதி வரையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்கள் பதற்றமடைய வேண்டாம்… அமைச்சர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் புயலைக் கண்டு மக்கள் பதற்றமடைய வேண்டாம் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் தீவிரமடைந்து புயலாக உருவெடுத்துள்ளது. இதனையடுத்து அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள செய்தியில், “நிவர் புயல் கரையை கடந்து விட்டது என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் வரை மக்கள் வெளியே வரவேண்டாம். புயல் தற்போது தீவிரமடைந்துள்ளது. ஆனாலும் மக்கள் பதட்டமடைய வேண்டாம். மக்கள் எச்சரிக்கையோடு இருக்க வேண்டிய நேரம் இது. ரெட் அலர்ட் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக்தில் புயல் மிக தீவிரம்… பொதுமக்கள் உடனே இத செய்யுங்க…!!!

புயல் தொடர்பாக பொதுமக்கள் எடுக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் : புயல்கள் பெரும்பாலும் மக்களின் வீடுகளையும், சொத்துக்களையும் கடுமையாக சேதப்படுத்தக்கூடும். இது போன்ற நேரங்களில் சாதுர்யமாக செயல்பட வேண்டியது அவசியம். குடிக்க உகந்த நல்ல நீரை போதுமான அளவுக்கு பாதுகாப்பாக சேமித்து வைத்துக்கொள்ள வேண்டும். புயல் வருவதற்கு முன்பு, வீட்டின் கதவுகள், ஜன்னல் கதவுகளை பழுதுபார்த்து வைத்திருக்க வேண்டும். வீட்டின் அருகில் உள்ள காய்ந்த மரங்கள், விளம்பர பலகைகள் உள்ளிட்டவற்றை அகற்ற வேண்டும். அவசர காலம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை… ரேஷன் கடைகளில்… உடனே போங்க… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கையாக மக்கள் அனைவரும் அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது வலுவடைந்து நிவர் புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் தாழ்வான பகுதியில் இருந்து வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரேஷன் கடைகளில் அத்தியாவசியப் பொருள்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். மேலும் தாழ்வான பகுதிகள் உள்ளிட்ட 4,713 இடங்களில் உள்ள ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நெருங்கும் புயல்… வெளியான புகைப்படம்… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதால் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மழை பெய்து கொண்டிருக்கிறது. மேலும் வங்கக் கடலில் புதிய நிவார் புயல் உருவாகி இருப்பதால் பொதுமக்களுக்கு மூன்று நாட்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயலின் செயற்கைக்கோள் புகைப்படம் மற்றும் கரையிலிருந்து புயல் மையத்தின் தூரம் ஆகியவை வெளியிடப்பட்டுள்ளது. மேலும் புயல் கரையை கடக்கும்போது குறைந்தபட்சம் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் விரைவில் கரையை கடக்கும் என்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருப்பெற்றுள்ளது. மேலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் நிவர் புயலாக வலுப்பெறும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் தாழ்வு மண்டலம் சென்னையிலிருந்து 740 கிமீ புதுச்சேரியில் இருந்து 700 கிமீ தொலைவில் […]

Categories
தேசிய செய்திகள்

வங்கியில் எவ்வளவு டெபாசிட் வைக்கலாம்?… பணத்திற்கு கட்டாயம் உத்திரவாதம்… !!!

வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்கள் பெயரில் ஐந்து லட்சம் வரை டெபாசிட் செய்தால் மட்டுமே உத்திரவாதம் உண்டு. லட்சுமி விலாஸ் வங்கியில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியால், வங்கி வாடிக்கையாளர்கள் அனைவரும் அதிகபட்ச தொகையாக 25 ஆயிரம் மட்டுமே படம் எடுக்க முடியும் என்று ஆர்பிஐ நிபந்தனை விதித்துள்ளது. அந்தச் செய்தி தங்களின் வங்கி டெபாசிட்கள் பற்றி வாடிக்கையாளர்கள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள வங்கிகளில் 5 லட்சம் ரூபாய் வரையான டெபாசிட்டுக்கு மட்டுமே காப்பீடு […]

Categories
தேசிய செய்திகள்

அனைவருக்கும் இலவச ஸ்மார்ட் போன்… அரசு அதிரடி அறிவிப்பு… மக்கள் மகிழ்ச்சி…!!!

ஒடிசா மங்கள்கிரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்ற அரசு ஒரு அதிரடி திட்டத்தை அறிவித்துள்ளது. ஒடிசா மல்கங்கிரி மாவட்டத்தை வளர்ச்சி பெற்ற பகுதியாக மாற்றுவதற்கு அனைவருக்கும் இலவச ஸ்மார்ட்போன் வழங்கும் திட்டத்தை அம்மாநில அரசு அறிவித்துள்ளது. அந்தத் திட்டத்தின் மூலமாக அப்பகுதியில் தகவல் தொழில்நுட்பம் அதிகரிக்கும் என்றும், மாணவர்கள் கல்வி மற்றும் சமூக வளர்ச்சி ஆகியவை மேலும் அதிகரிக்கும் என்றும் அரசு தெரிவித்துள்ளது. அதுமட்டுமன்றி அப்பகுதியில் மேலும் கூடுதலாக 4ஜி வசதி கொண்ட மூன்று டவர்கள் […]

Categories
மாநில செய்திகள்

ஒரு வாரத்திற்கு எதுவும் கிடையாது?… மக்களுக்கு அரசு அபாய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் மக்கள் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தொடர் கனமழையால் பெரும் பாதிப்பு ஏற்படலாம் என்று மாநில பேரிடர் மீட்பு படை எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுமக்கள் அனைவரும் ஒரு வாரத்திற்குத் தேவையான மெழுகுவர்த்திகள், தீப்பெட்டிகள், எரிவாயு, மருந்து, டார்ச் மற்றும் பேட்டரிகளை போன்ற […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் மிகத் தீவிரம்… பொதுமக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

காஷ்மீரில் பனிச்சரிவு அபாயம் அதிகமாக இருப்பதால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன ஓட்டிகள் பயணிக்க வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் உள்ள நான்கு மாவட்டங்களில் கடுமையான பனிச்சரிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக யூனியன் பிரதேச அதிகாரிகள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் மிதமானது முதல் பலத்த பனிப்பொழிவு இருக்கிறது. அதனால் வடக்கு காஷ்மீரின் குப்வாரா, பந்தி போரா, பாரமுல்லா மற்றும் வடக்கு காஷ்மீரின் கந்தெற்பால் ஆகிய மாவட்டங்களுக்கு பனிச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் பனிச்சரிவு அபாயம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் உடனே பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும்… அரசு பரபரப்பு தகவல்…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பழைய கட்டிடங்களில் இருந்து மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்ல எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் பல மாவட்டங்களில் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. இன்று 12 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொடர் கனமழை காரணமாக பொதுமக்கள் பழைய கட்டிடங்களில் தங்கி இருந்தால் உடனடியாக வெளியேறி பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு பேரிடர் அபாய குறைப்பு முகமை அறிவித்துள்ளது. அதுமட்டுமன்றி இடி […]

Categories
தேசிய செய்திகள்

குரங்குகளை பிடிப்பவர்களுக்கே எங்கள் ஓட்டு… மக்கள் போட்ட கண்டிஷன்… ஆடிப்போன அரசு…!!!

கேரளாவில் குரங்குகளை பிடிப்பதாக வாக்குறுதி தருபவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளாவில் இன்னும் சில நாட்களில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான ஆயத்த பணிகளை தேர்தல் ஆணையம் தீவிரமாக செய்து வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலம் வயநாடு பகுதியில் குரங்குகளை யார் பிடிப்பதாக வாக்குறுதி தருகிறார்களோ அவர்களுக்கு மட்டுமே தங்கள் ஓட்டு என்று அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். கேரளா வயநாடு கல்பேட்ட பகுதியில் பொது மக்கள் வெளியில் நடமாட அளவிற்கு குரங்குகள் […]

Categories
தேசிய செய்திகள்

நல்லாட்சியே முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும்… பீகார் மக்களுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து…!!!

பீகாரில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி மற்றும் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பீகார் சட்டசபை தேர்தலில் பாஜக தலைமையில் போட்டியிட்ட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. அதற்கு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், “நல்லாட்சியை முற்போக்கான மாநிலத்தை உருவாக்கும். பீகார் மக்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாக்களித்து, தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தி உள்ளீர்கள். தேசிய […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ராமநாதபுரம் அரண்மனையில் நவராத்திரி விழா – பொதுமக்களுக்கு அனுமதி இல்லை…!!

ராமநாதபுரம் அரண்மனையில் நடைபெறும் நவராத்திரி விழாவில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அரண்மனை நிர்வாகம் அறிவித்துள்ளது. ராமநாதபுரம் சேதுபதி மன்னர் சமஸ்தானம் சார்பில் ராமநாதபுரம் அரண்மனையில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா 10 நாட்களுக்கு கோலாகலமாக நடைபெறும். கடந்த 300 ஆண்டுகளாக அங்கு நவராத்திரி விழா நடந்து வருகிறது. இந்த பத்து நாட்களில் ஒவ்வொரு நாளும் சிறப்பு கலை நிகழ்ச்சிகள், ஆன்மீக சொற்பொழிவுகள், இசைக்கச்சேரிகள், பொம்மலாட்டம், கொலு போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கம். இதனை பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் தினம்தோறும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நவம்பரில் மெரினாவில் பொதுமக்களுக்கு அனுமதி…?

சென்னை மெரினா கடற்கரையில் நவம்பர் மாதம் ஒன்றாம் தேதி முதல் பொதுமக்களுக்கு அனுமதி வழங்க வாய்ப்பு உள்ளதா என்பதை ஆராய வேண்டும் என மாநகராட்சிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மெரினா கடற்கரையில் மீன் விற்பனையை முறைப்படுத்துவது, மெரினாவை தூய்மைப்படுத்துவது, தொடர்பான வழக்குகள் நீதிபதிகள் திரு வினித் கோத்தாரி, திரு ரமேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது சென்னை மாநகராட்சி ஆணையர் திரு பிரகாஷ் சென்னை காவல் ஆணையர் திரு மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் […]

Categories
மாநில செய்திகள்

பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க கோரி போராட்டம் …!!

மேற்கு வங்கத்தில் பயணிகளின் ரயில் சேவை உடனடியாக தொடங்க வலியுறுத்தி ரயில் தண்டவாளங்களில் அமர்ந்து பொதுமக்கள் ரயில் ஈடுபட்டனர். நாடு முழுவதும் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வருகின்றன. இதன் காரணமாக அன்றாடம்  வேலைக்கு செல்பவர்களும், கூலி தொழிலாளர்களும், போக்குவரத்திற்காக மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். மேற்கு வங்க மாநிலத்தில் சிறப்பு ரயில்கள் மட்டும் இயங்கி வரும் நிலையில் பயணிகள் ரயில் சேவையை உடனடியாக தொடங்க வலியுறுத்தி […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

மாவட்ட விளையாட்டு அரங்கம் ஏன் மூடப்பட்டது ..?

விருதுநகர் மாவட்ட விளையாட்டு அரங்கம் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மூடப்பட்டதால் பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். விருதுநகர் மாவட்ட ஆட்சியர்வளாகம் அருகே மாவட்ட விளையாட்டு அரங்கம் அமைந்துள்ளது. இந்த விளையாட்டு அரங்கில் உள்ள மைதானத்தில் நடைப்பயிற்சிக்கும், விளையாடுவதற்கும் ஏராளமானோர் வருவது வழக்கம். ஐந்து மாதகால கொரோனா ஊரடங்கிற்கு பின்னர் கடந்த 7-ம் தேதி விளையாட்டு மைதானம் திறக்கப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 5 மணிக்கு திறக்க வேண்டிய விளையாட்டு அரங்கம் திறக்காமல் மூடப்பட்டிருந்தது. இதுகுறித்து கேட்டபோது நேற்று பெய்த […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள் , சுகாதாரக்கேடால் பாதிப்படையும் மக்கள் …..!!

புதுக்கோட்டை சார்ந்த நாத சுவாமி கோவில் அருகே உள்ள பல்லவர் குலத்தில் மீன்கள் செத்து மிதப்பதால் அப்பகுதியில் சுகாதார கேடு நிலவுவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர். புதுக்கோட்டை நகரின் மையப் பகுதிகள் சாந்த நாதசுவாமி கோவில் அருகே பல்லவன் குளம் அமைந்துள்ளது. இக்குளத்தில் நான்கு பகுதியிலும் கீழராஜவீதி வடக்கு, கீழராஜவீதி தெற்கு, ராஜவீதி கீழராஜவீதி வீதிகள் அமைந்துள்ளன. நகரவாசிகள் வெளியூரில் இருந்து வந்துள்ள கூலி தொழிலாளர்கள் கட்டுமான தொழிலாளர் உள்ளிட்டோரும் இந்த குளத்தில் நீரைத்தான் உபயோகப்படுத்துகின்றனர். இந்நிலையில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

சென்னைக்குச் செல்ல பேருந்துகள் இல்லை – மக்கள் போராட்டம்..!!

கடலூரில் இருந்து சென்னைக்கு செல்ல பேருந்துகள் இல்லாததால் ஆத்திரம் அடைந்த பயணிகள் அரசு பேருந்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து சென்னை செல்ல அனுமதிக்கப்பட்ட பயணிகளுடன் அரசு விரைவு பேருந்து நேற்று இரவு புறப்பட்டது. அப்போது மேலும் பல பயணிகள் அந்த பேருந்தில் ஏற முயன்றனர். ஆனால் இருக்கைகள் நிரம்பியதால் ஓட்டுனர் மற்றும் நடத்துனர் மற்ற பயணிகளை ஏற்ற அனுமதிக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பேருந்து பயணிகள் திடீரென பேருந்தின் முன்பு […]

Categories
உலக செய்திகள்

போர்க்களமாக மாறிய நேபாளம்… போலீசார்- பொதுமக்கள் இடையே ஏற்பட்ட மோதல்…!!!

நேபாளத்தில் பொதுமக்கள் மற்றும் காவல்துறையினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அப்பகுதி முழுவதுமாக போர்க்களமாக மாறியது. நேபாளத்தில் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அவ்வகையில் பொதுமக்கள் பொது இடங்களில் கூடுவதற்கும், சமூக நிகழ்ச்சிகளை நடத்துவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் இருக்கின்ற லலித்பூர் மாவட்டத்தில் மச்சீந்திரநாத் ஜாத்ரா தேரோட்டத்தை நடத்துவதற்கு நேற்று உள்ளூர் மக்கள் அனைவரும் முயற்சித்துள்ளனர். தேர் இழுக்க முயற்சி செய்து அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் கலவரம் உண்டாகியது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மேலும் நீடிக்க வாய்ப்பில்லை – அதிர்ச்சி தகவல்

வங்கிகளில் கடனுக்கான நிலுவை தொகையினை வசூலிக்க கால அவகாசம் நீடிக்க வாய்ப்பில்லை என தெரிகின்றது. நாட்டில் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் மக்களின் வாழ்வாதார நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. பொதுமக்கள் வேலைவாய்ப்பு இழந்து, வறுமையின் பிடியில் சிக்கி மக்கள் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பல்வேறு அறிவிப்புகளையும், சலுகைகளை வெளியிட்டு வந்தன.அந்த வகையில் ரிசர்வ் வங்கியும் கடன் தவணையை வசூலிக்காமல் நிறுத்தி வைத்திருந்தது. இந்த நிலையில் தற்போது ஒரு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

ஆவின் பால் கிடைக்காமல் மக்கள் தவிப்பு – நீண்ட வரிசையில் காத்திருந்த அவலம்…!!

சேலம் மாநகரில் ஆவின் பால் கிடைக்காததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். சேலம் ஆவின் பால் பண்ணையில் தரக்கட்டுப்பாட்டு பிரிவில் பணியாற்றும் 25 நபர்களுக்கு நோய் தொற்று ஏற்பட்டு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் இன்று சேலம் மாநகரில் உள்ள தாதகாபட்டி பழைய பேருந்து நிலையம், குகை நெத்திமேடு உள்ளிட்ட இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். பால் வாங்க நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தனர்.

Categories
தேசிய செய்திகள்

ஏழுமலையான் கோவிலின் விலை உயர்ந்த ஆபரணங்கள்… பொதுமக்கள் பார்வைக்கு விரைவில்…!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விலை உயர்ந்த நகைகள் முப்பரிமாணத்துடன் பக்தர்கள் கொண்டுவருவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மன்னர்கள் காலம் முதல் இன்று வரை தங்கம், வைரம், வைடூரியம் மற்றும் மாணிக்கம் என பல்வேறு விலை உயர்ந்த நகைகள் காணிக்கைகளாக வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு வழங்கப்பட்ட காணிக்கையான 450க்கும் மேற்பட்ட ஆபரணங்கள் ஏழுமலையான் சுவாமிக்கு அலங்கரிக்கப்படுவது வழக்கமாகும். இந்நிலையில் அந்த ஆபரணங்களை பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும் என கோரிக்கைகள் எழுந்த […]

Categories
திருவள்ளூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு உத்தரவை காற்றில் பறக்கவிட்ட பொதுமக்கள் ….!!

திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் முழு ஊரடங்கு உத்தரவை மீறி அங்குள்ள கடற்கரையில் பொதுமக்கள் குளித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஞாயிற்றுக் கிழமையான இன்று தளர்வுகளற்ற முழு ஊரடங்கை  தமிழக அரசு அறிவித்துள்ளது. பொது மக்கள் வெளியே வர தடை விதிக்கப்பட்டு இருக்கும் நிலையில் திருவள்ளூர் மாவட்டம் எர்ணாவூரில் இருக்கும் கடற்கரையில் குடும்பம், குடும்பமாக வந்து பொதுமக்கள் கடற்கரையில் குளித்து பொழுதை கழித்தனர். சமூக இடைவெளி இல்லாமல் முழுப் ஊரடங்கு உத்தரவை மீறி […]

Categories
தேசிய செய்திகள்

மும்பையில் 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழை…!!

கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் மும்பை நகரமே வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. மூன்றாவது நாளாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக கனமழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ள பெருக்கில் ரயில் மற்றும் சாலை போக்குவரத்து அடியோடு முடங்கின. இதனால் நகரின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டது. நிலைமையை சமாளிக்க தேசிய பேரிடர் மீட்பு படை பல்வேறு இடங்களில் களமிறக்கப்பட்டு மீட்பு பணி முடுக்கி […]

Categories
பல்சுவை

தங்கம் விலை குறையவே குறையாது….. விலை உயர்வுக்கு இதான் காரணமாம் ….!!

தங்கத்தின் விலை 70ஆயிரம் வரை சென்றாலும், ஒட்டுமொத்த உலகமும் தங்கத்தை வாங்கி குவிக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். ஆபரணங்களை பழங்காலத்திலிருந்தே தமிழர்கள் பயன்படுத்தி வந்த வரலாறுகளை காண முடிகிறது. சிந்து சமவெளி, மொகஞ்சதாரோ நாகரிகங்கள் மட்டுமல்லாமல் குமரி கண்டம் இருந்த காலத்திலும் மக்கள் ஆபரணங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வந்துள்ளனர். தற்போது, ஆபரணங்களின் அடுத்தடுத்த வளர்ச்சியாக இன்றும் மாறாமல் இருப்பது தங்கம், வெள்ளி மற்றும் வைரங்கள் என்பதை பார்க்க முடிகிறது. தங்களின் கவுரவத்திற்காகவும், பாரம்பரியத்திற்காகவும் அணிந்த காலங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

1 நாளுக்கு ரூ1,50,000…. கொரோனா வருதோ…. இல்லையோ முன்பதிவு செஞ்சிடுவோம்…. பணத்தை வீனடிக்கும் செல்வந்தர்கள்….!!

தெலுங்கானாவில் கொரோனா வருவதற்கு முன் படுக்கையை முன்பதிவு செய்யும் அவலம் நடைபெற்றுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பணக்காரர்கள் சிலர் தங்களுக்கு கொரோனா வருவதற்கு முன்பாகவே மருத்துவமனை படுக்கைகளை முன் பதிவு செய்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த படுக்கைக்கு ஒரு நாள் ஒன்றுக்கு முன்பதிவு பணமாக ரூ 1.5 லட்சம் வரை கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் சில மருத்துவமனைகள் அரசு நிர்ணயித்ததை விட அதிக கட்டணம் வாங்குவதாக கூறப்படுகிறது. ஆங்காங்கே ஊரடங்கு காரணமாக பல பொதுமக்கள் உணவின்றி தவித்து […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

கொரோனா சோதனை செய்துகொள்ள பொதுமக்கள் அச்சம்…!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கொரோனா பரிசோதனை மேற்கொள்ள அச்சப்பட்டு  பொதுமக்கள் வீட்டை பூட்டி விட்டு ஓட்டம் பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மதுராந்தகம் அடுத்த அச்சரப்பாக்கத்தில் கொரோனா பரவல் கூடிக்கொண்டே செல்வதால் அனைவருக்கும் கொரோனா  பரிசோதனை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது. ஆட்சீஸ்வரர் கோவில் தெருவில் பரிசோதனை முகாம் நடைபெற்றபோது அப்பகுதியில் உள்ள பெரும்பாலான மக்கள் சோதனை செய்ய அச்சப்பட்டு தலைமறைவாகிவிட்டனர். பெரும்பாலானோர் வீடுகளை பூட்டிக் கொண்டு வெளிவர மறுத்துவிட்டனர். தனியார் மருத்துவமனைகளில் பரிசோதனைக்காக மக்கள் காத்துக்கிடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும்: உயர்நீதிமன்றம் கருத்து!!

ஊடரங்கில் பொதுமக்கள் பொறுப்புணர்வோடு நடந்துகொள்ள வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஊரடங்கை மீறுபவர்கள் மீது சட்டத்திற்கு உட்பட்டு காவல்துறை நடவடிக்கை எடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியில் செல்லக்கூடிய பொதுமக்களை துன்புறுத்தக்கூடாது என உத்தரவிடக்கோரி உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டிருந்தது. வழக்கறிஞர் எம்.எல். ரவி என்பவர் தொடர்ந்த இந்த வழக்கில், அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே வரும் மக்களை காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகள் துன்புறுத்தக்கூடாது எனவும், அவ்வாறு துன்புறுத்த தடை […]

Categories
அரசியல்

மதுக்கடைகள் திறக்க எதிர்ப்பு… நாளை “கருப்புச்சின்னம்” அணியுங்க: மக்களுக்கு திமுக கூட்டணி கோரிக்கை!

தமிழகத்தில் மதுக்கடைகள் திறக்கப்படுவதை கண்டித்து மக்கள் அனைவரும் நாளை கருப்புச்சின்னம் அணியுமாறு திமுக தலைமையிலான கூட்டணி கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் சென்னையை தவிர்த்து பிற பகுதிகளில் மதுபான கடைகள் திறக்கப்பட இருக்கும் நிலையில், அதற்கு திமுக கூட்டணி எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணி காட்சிகளில் அங்கம் வகிக்கும் அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தமிழக அரசு கொரோனா தடுப்பு ஏற்பாடுகளை முறையாக செய்யாமலும், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் அளிக்காமலும் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை கிடையாது… பொதுமக்கள் செல்லத் தடை: சிஎம்டிஏ அறிவிப்பு..!

மார்க்கெட்டில் சில்லரை விற்பனைக்கு தடை அறிவிக்கப்பட்டுள்ளதாக சிஎம்டிஏ உறுப்பினர் செயலர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை கோயம்பேடு சந்தைக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளார். மேலும், அதிகாலை முதல் 7.30 மணி வரை மொத்த கொள்முதலுக்கு அனுமதி வழங்கப்படுகிறது என தெரிவித்தார். இயல்புநிலை திரும்பும் வரை கோயம்பேடு சந்தையில் கட்டுப்பாடுகள் தொடரும் என கார்த்திகேயன் கூறியுள்ளார். கோயம்பேடு சந்தையில் நேற்று 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று சில முக்கிய […]

Categories
தேசிய செய்திகள்

காவல்துறையிடம் மோதலில் ஈடுபட்ட பொதுமக்கள்… கடும் நடவடிக்கை எடுக்க எடியூரப்பா உத்தரவு!

பெங்களுருவில் நேற்று போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக சுமார் 54 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மோதலில் ஈடுபட்ட மக்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி கர்நாடக முதல்வர் எடியூரப்பா உத்தரவிட்டுள்ளார். நேற்று பெங்களூரு நகரில் கொரோனா ஹாட் ஸ்பாட் பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் ஒன்றான பாடராயனபுராவில் போலீசாருக்கும், பொது மக்களுக்கும் இடையே பயங்கர மோதல் ஏற்பட்டது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கர்நாடகாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் பகுதிகளை ஹாட் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கொரோனா அச்சம் – திண்டுக்கல் அருகே வெளிநாட்டு தம்பதி…பொதுமக்கள் அதிர்ச்சி…!!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே வெளிநாட்டை சேர்ந்த தம்பதியை கண்டு பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். கொல்லப்பட்டி சாலையில் ஆட்டோ ஒன்று பழுதாகி நின்று கொண்டிருந்தது, அப்போது அதில் இருந்த  வெளிநாட்டு தம்பதியினரை  கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், விசாரணை நடத்தியதில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் அவர்கள் கொடைக்கானலில் ஆட்டோ ஒன்றை சொந்தமாக வாங்கி கொண்டு சென்னைக்கு செல்வது  தெரிந்தது. பின்னர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்தபோது ஏற்கனவே 6 முறை தங்களை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை அருகே பரபரப்பு….கொரோனா தடுப்பு மையம்.. வேறு இடத்திற்கு மாற்றுங்கள்.. பொதுமக்கள் போராட்டம்..!!

கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்க மையம்  ஒன்று செயல்படுத்தினார் ஆட்சியர், அங்கு பொதுமக்கள் மையத்தை வேறு இடத்திற்கு மாற்றுமாறு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். கோவை மாவட்டம் கருத்தம்பட்டி அருகே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட மையம் இன்று முதல் செயல்பட உள்ளது. இந்த மையத்தை மாவட்ட ஆட்சியர் ராஜாமணி ஆய்வு செய்திருக்கிறார். மருத்துவர், செவிலியர் மற்றும் தொழில்நுட்ப உதவியாளர்கள் அடங்கிய குழுவினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். முதற்கட்டமாக 50 படுக்கை வசதிகள் […]

Categories

Tech |