Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் ஒருநாள் பேருந்துகள் ஓடாது… அதிர்ச்சி தகவல்…!!!

தமிழக அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் அரசு போக்குவரத்து கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்களும் நேற்று கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் 14 வது ஊதிய ஒப்பந்தத்தை உறுதிப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டன. இந்நிலையில் டிசம்பர் 17-ம் தேதிக்குள் இந்த கோரிக்கைகளின் மீது உரிய தீர்வு காணாவிட்டால், டிசம்பர் 17 அன்றோ அல்லது ஆறு வாரங்களுக்குள்ளவோ வேலை நிறுத்தம் செய்வது என்று தீர்மானம் […]

Categories
மாநில செய்திகள்

இன்று இரவு ஆபத்து… புயலின் வேகம் குறைவு… மக்களே உஷார்…!!!

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள புயல் இன்று இரவு கரையை கடக்கும் நிலையில் புயலின் வேகம் 15 கிமீ ஆக குறைந்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது கன்னியாகுமரியில் இருந்து 120 கிமீ தொலைவில் கிழக்கு வடகிழக்கில் மையம் கொண்டுள்ளது. அது இன்று இரவே திருகோணமலைக்கு வடக்கே […]

Categories
தேசிய செய்திகள்

“கூகுள் பே…. போன் பெ… அமேசான் பே” அனைத்திற்கும் இனி கூடுதல் கட்டணம்….. வெளியான அறிவிப்பு….!!

நாடு முழுவதிலும் ஜனவரி 1 முதல் பண பரிவர்த்தனைக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாட்டில் உள்ள அனைவரும் பணப்பரிவர்த்தனைக்காக மொபைல் செயலிகளையே பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் டிஜிட்டல் பண பரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டுமொத்த பரிவர்த்தனையில் 30 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. அதனால் ஜனவரி 1 முதல் செய்யப்படும் பணம் பரிவர்த்தனைக்கு நாடு முழுவதிலும் கூடுதல் […]

Categories
மாநில செய்திகள்

ரெட் அலர்ட் : 2 நாள் ரொம்ப கவனமா இருங்க…. தமிழக மக்களுக்கு எச்சரிக்கை….!!

தமிழகத்தின் தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் இரண்டு நாட்களுக்கு ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை […]

Categories
மாநில செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… தமிழக அரசு தயாராக உள்ளது… முதலமைச்சர்…!!!

தமிழக மக்கள் புயல் குறித்து அச்சம் கொள்ள தேவையில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் பகுதியை அடைந்து, நாளை […]

Categories
மாநில செய்திகள்

புயல் எச்சரிக்கை… மறு உத்தரவு வரும் வரை தடை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலா பயணிகள் மறு உத்தரவு வரும் வரை சுற்றுலா தளங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை கடலோரப் […]

Categories
மாநில செய்திகள்

இன்னும் 5 மணி நேரத்தில்… மக்களே வெளியே வரவேண்டாம்… ஆபத்து…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புரெவி புயல் இன்னும் 5 மணி நேரத்தில் வலுவடையும் என்பதால் மக்கள் வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. தற்போது பாம்பனுக்கு தென் கிழக்கில் 530 கிமீ தொலைவில் புயல் நிலை கொண்டுள்ளது. இன்னும் ஐந்து மணி நேரத்தில் புயல் […]

Categories
மாநில செய்திகள்

புரெவி புயல் தீவிரம்… நெருங்குகிறது ஆபத்து… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை மறுநாள் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தாழ்வு மண்டலமாக மாறி தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்தது. அது தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. அதற்கு புரெவி புயல் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. அந்தப் புயல் தற்போது திருகோணமலைக்கு கிழக்கே தென் கிழக்கில் 400 கிமீ தொலைவில் நிலை கொண்டுள்ளது. அது இன்று இலங்கை […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Alert: நாளை தீவிரமடையும் புரெவி புயல்… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புயல் நாளை காலை மேலும் தீவிரம் அடையும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேலும் வலுவடைந்து புரெவி புயலாக மாறியுள்ளது. புயல் மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி இலங்கை கடலோரப் பகுதியை கடந்து செல்லும். அதன்பிறகு டிசம்பர் 4ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே தென் தமிழக கடற்கரையில் புயல் கரையை கடக்கும் […]

Categories
மாநில செய்திகள்

நாளை காலை உருவாகும் புயல்… கடும் எச்சரிக்கை…!!!

வங்க கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது. அவை மேலும் தீவிரமடைந்து புயலாக மாறி நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. இந்நிலையில் வங்கக்கடலில் நாளை காலை புயல் உருவாக உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை மாலை அல்லது இரவு இலங்கையில் கரையைக் கடந்து குமரி […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 4 வரை… மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக தென் மாவட்ட மக்கள் டிசம்பர் 4ஆம் தேதி வரையில் வெளியே வரவேண்டாம் என முதல்வர் பழனிசாமி உத்தரவு பிறப்பித்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் வலுப்பெற்று புயலாக மாறியுள்ளது. அதனால் தென் தமிழக மாவட்டங்களில் டிசம்பர் 4 ஆம் தேதி வரையில் அதிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் டிசம்பர் 4ஆம் தேதி வரை பெரும் மழை மற்றும் புயல் வீசக் கூடும் என்பதால் தென் […]

Categories
மாநில செய்திகள்

மின் கம்பம் அருகே செல்ல வேண்டாம்… பொது மக்களுக்கு முதல்வர் எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தென் மாவட்டங்களில் அதிக மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. அது நாளை இலங்கை அருகே கரையைக் கடக்கிறது. அதன்பிறகு தமிழகத்தை நோக்கி புயல் நகரம் என்பதால் தென் மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை […]

Categories
மாநில செய்திகள்

மதுரை மக்களே உஷார்… நெருங்குகிறது ஆபத்து…!!!

வங்க கடலில் உருவாகியுள்ள புயலின் தாக்கம் மதுரை வரை இருக்கும் என்பதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் மேலும் தீவிரமடைந்து இன்று புயலாக உருவெடுத்துள்ளது. அதனால் புயலின் தாக்கம் மதுரை வரையில் இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மேலும் புயலால் திருநெல்வேலி மாவட்டத்தில் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளது என நெல்லை மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குமரி மாவட்டத்திலும் ஆழ்கடலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

இந்த நேரத்தில் பொருள் வாங்கினால் சலுகை… புதிய அறிவிப்பு… மக்களே மிஸ் பண்ணாதீங்க…!!!

கொரோனாவை மேலும் கட்டுக்குள் வைக்க ஒரு புதிய அறிவிப்பை சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. இருந்தாலும் மக்கள் அலட்சியமாக இருப்பதால் சுகாதாரத்துறை அமைச்சகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி சந்தையில் கூட்ட நெரிசல் இல்லாத நேரங்களில் பொருள் வாங்கினால் […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெறும் புரெவி புயல்… கனமழை எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக வலுப்பெறுகிறது. அது இன்று மாலை இலங்கையில் கரையை கடக்கிறது. அதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக அதீத கனமழை பெய்யும் என்பதால், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்று ஆலோசனை நடத்துகிறார். தலைமைச் செயலாளர் சண்முகம் மற்றும் […]

Categories
மாநில செய்திகள்

வேகமெடுக்கிறது புரெவி புயல்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று புயலாக மாறுகிறது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது. அது காரைக்காலுக்கு கிழக்கு தென்கிழக்கு 975 கிலோ மீட்டர் தூரத்தில் நிலை கொண்டுள்ளது. அது இன்று காலை புயலாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலை இலங்கையை கடந்து குமரி கடல் பகுதியில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆட்சியில் இல்லை என்றாலும்… ராகுல் காந்தி அதிரடி…!!!

தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இல்லை என்றாலும் வலிமைமிக்க இயக்கமாக கட்சி இருக்கிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார். தமிழகத்தில் அடுத்த வருடம் ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள்தலைவர் ராகுல் காந்தி தனது கட்சி நிர்வாகிகளுடன் காணொலிக் காட்சி மூலமாக ஆலோசனை கூட்டம் நடத்தினார். அதில், தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் இல்லை […]

Categories
தேசிய செய்திகள்

வங்கி கணக்கில் ரூ.500 கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு… பொதுமக்களே உடனே போங்க…!!!

இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 12 முதல் அமல்… டிசம்பர் 11-க்குள் வங்கி கணக்கில்… அதிரடி அறிவிப்பு…!!!

இந்தியாவின் தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் அனைவரும் சேமிப்புக் கணக்கில் 500 ரூபாய் கட்டாயம் வைத்திருக்க வேண்டும். இந்தியா தபால் அலுவலகம், சேமிப்பு வங்கியில் குறைந்த பட்ச சேமிப்பு கணக்கை உயர்த்தி உள்ளது. மேலும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிகள் டிசம்பர் 12 முதல் அமலுக்கு வருகிறது. அதன்படி தபால் அலுவலக சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் சேமிப்பு கணக்கில் குறைந்தது 500 ரூபாய் வைத்திருக்க வேண்டும். இந்த குறைந்தபட்ச தொகையை டிசம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: அடுத்த 12 மணி நேரத்தில் புயல்… மறு உத்தரவு வரும்வரை அறிவிப்பு…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் விரைவில் புயலாக மாறும் என்பதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் சின்னமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்தப் புயல் வடக்கு இலங்கையில் கரையை கடந்த டிசம்பர் 3ஆம் தேதி குமரி கடல் பகுதியை அடையும். புயல் எச்சரிக்கை காரணமாக மறு உத்தரவு வரும் வரையில் மீனவர்கள் கடலுக்கு […]

Categories
மாநில செய்திகள்

நெருங்கும் புரெவி புயல்… இன்று மாலை… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்று மாலை புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பெரும்பாலான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை புரேவி புயலாக வலுவடைகிறது. நாளை மறுநாள் புயல் இலங்கையை கடந்து குமரி கடல் பகுதிக்கு […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

பொது மக்களை கவர்ந்த கோவில் யானை… அப்படி என்ன செஞ்சது?… நீங்களே பாருங்க…!!!

ஆழ்வார் திருநகரியில் உள்ள கோவிலில் ஆதி நாயகி என்ற யானை தினமும் காபி குடிப்பதை அப்பகுதி மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கிறார்கள். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள நவதிருப்பதி கோவில்களில் கடைசி தளமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் ஆதி நாயகி என்ற பெயரில் யானை ஒன்று உள்ளது. அந்த யானையைப் பாகன் ஒருவர் பராமரித்து வருகின்றார். தினமும் காலையில் அந்த யானையை பாகன் நடை பயிற்சிக்கு அழைத்து செல்வார். அவ்வாறே நடைப்பயிற்சிக்கு செல்லும்போது மேல பஜாரில் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று ஆண்டின் இறுதி சந்திர கிரகணம்… ஆனால் பார்ப்பது கடினம்…!!!

இன்று நிகழும் சந்திர கிரகணம் இந்த வருடத்தின் இறுதி சந்திர கிரகணம் என்றாலும் இந்தியாவில் இதனை பார்க்க இயலாது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: புதிய புயல்… அதி தீவிரம்… தமிழகத்திற்கு ரெட் அலர்ட்…!!!

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் புதிதாக நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்து தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. தற்போது தெற்கு வங்க கடலின் மத்தியப் பகுதியில் மையம் கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறி மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் நகர்ந்து டிசம்பர் இரண்டாம் தேதி கரையைக் கடக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

இன்று மதியம் சந்திர கிரகணம்… இந்த வருடம் இது தான் கடைசி கிரகணம்…!!!

இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
மாநில செய்திகள்

இன்று மதியம் வீட்டை விட்டு வெளியே போகாதீங்க… எச்சரிக்கை…!!!

இன்று மதியம் சந்திர கிரகணம் நிகழ இருப்பதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டின் 4வது மற்றும் கடைசி சந்திரகிரகணம் இன்று மதியம் 1.04 மணிக்கு தொடங்கி மாலை 5.22 மணிக்கே முடிவடைய உள்ளது. சூரியனுக்கும், சந்திரனுக்கும் இடையில் பூமி வரும்போது பூமியின் நிழல் சந்திரனை மறைப்பதே சந்திர கிரகணம் நிகழ்வாகும். சூரியன், பூமியின் மற்றும் சந்திரன் ஒரே நேர்கோட்டில் சரியாக அல்லது மிக நெருக்கமாக இணையும்போது இது […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 24 மணி நேரத்தில்… நெருங்கும் புயல்… கடும் எச்சரிக்கை…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி மேலும் வலுப்பெறும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த 3 நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் தெற்கு அந்தமான் கடல் அருகே புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி மேலும் வலுவடைந்துள்ளது. அதை அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று வடக்கு […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவசம்… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்…!!!

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தை புரட்ட வரும் புரெவி… தயாராக இருங்க மக்களே… வந்துருச்சி அடுத்த ஆபத்து…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரேவி புயல் டிசம்பர் இரண்டாம் தேதி தமிழகத்திற்கு வரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்கக் கடலில் உருவான நிவர் புயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே முழுவதுமாக கரையை கடந்தது. அதனால் மக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது தற்போது மேலும் வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது. ஆழ்ந்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் டிசம்பர் 2 ஆம் தேதி… வெளியவே வர முடியாது… மக்களே உஷாரா இருங்க…!!!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகம் முழுவதிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

செல்போன் அதிகமா யூஸ் பண்ணுறீங்களா?… அதுல வர ஆபத்து என்னனு நீங்களே பாருங்க…!!!

மனிதனின் வாழ்வில் மின்சாரம் மற்றும் இன்டர்நெட் அலர்ஜியை ஏற்படுத்துவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். உலக அளவில் மனிதனின் வாழ்க்கை நவீன தொழில்நுட்பங்களால் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவை நமது வாழ்வை மிக எளிமையாக்குகின்றன. செல்போன் மற்றும் இணையத்தளம் வாழ்வில் அதிக முக்கியத்துவம் பெற்று வருகிறது. இந்தநிலையில் 48 வயதான Bruno Barrick கடந்த நான்கு ஆண்டுகளாக மின்சாரம் மற்றும் மொபைல், அலர்ஜியை ஏற்படுத்துவதால் அவை இல்லாமல் தனியே வாழ்ந்து வருகிறார். இதற்கு எலக்ட்ரோ சென்சிடிவிட்டி என்று பெயர். இது யாருக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இனி… முதல்வர் அசத்தல் அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 2 ஆயிரம் மினி கிளினிக் செயல்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில், மாநிலம் முழுவதும் ஒரு மருத்துவர், நர்ஸ், உதவியாளர் கொண்ட 2 […]

Categories
தேசிய செய்திகள்

அணை திறப்பு… மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை…!!!

ஆந்திர மாநிலத்தில் அம்மபள்ளி அணையில் இருந்து நீர் திறக்கப்படுவதால் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைத் தொடர்ந்து நிவர் புயலால் ஆந்திர மாநிலத்தில் கனமழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் அம்மபள்ளி அணையிலிருந்துநீர் திறப்பால் திருத்தணி மற்றும் பள்ளிப்பட்டு பகுதியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீர் திறப்பு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என ஆட்சியர் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதனால் கரையோரம் உள்ள மக்கள் அனைவரும் பாதுகாப்பான இடத்தில் தங்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்… மக்களே உஷார்…!!!

புதிதாக உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெறும் என்பதால் தமிழகம் முழுவதிலும் ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. ஆதலால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிதாக உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் கூறப்படுகிறது. அதன் பிறகு அடுத்த 36 மணி நேரத்தில் வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… ஜாக்கிரதையா இருங்க மக்களே… நெருங்குகிறது ஆபத்து…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் இன்று முதல் சூறாவளி காற்று வீசும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் இரண்டு நாட்களுக்கு முன்னர் புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தெற்கு அந்தமான் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்க கடல் பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது மேலும் நகர்ந்து […]

Categories
மாநில செய்திகள்

அனைவருக்கும் இலவசம்… அரசின் மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாட்டில் மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் மக்கள் அனைவரும் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கருணா பரவலால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் அரசு ரேஷன் கடைகளில் சிறப்பு நிவாரண திட்டத்தை அறிவித்துள்ளது. அதன் ஒரு பகுதியாக டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… அடுத்த ஆபத்து… 24 மணி நேரத்திற்குள்…!!!

வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறி தமிழகத்தை நெருங்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் பெரும்பாலான இடங்களில் சேதம் ஏற்பட்டுள்ளது. அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அது அடுத்த […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி வருகிறது ‘புரேவி’ புயல்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தமிழகத்தை தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை தாக்க வரும்… புதிய புயல் இதுதான்… அறிவிப்பு…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள புதிய புயல் தமிழகத்தை தாக்க உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவு சேதம் ஏற்பட்டுள்ளது. சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது அடுத்த 24 மணி நேரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மழை, அடுத்தக்கட்ட தளர்வுகள்… முதல்வர் இன்று ஆலோசனை…!!!

தமிழகத்தில் ஊரடங்கு அடுத்த கட்ட தளர்வுகள் பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. கடந்த சில நாட்களாக தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்நிலையில் தமிழகத்தில் புதிய தொடர்புகள் குறித்து இன்று காலை 10 மணிக்கு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். கொரோனா உயிர் இழப்புகள் குறைந்த நிலையில், மழை காரணமாக கொரோனா பரவல் அதிகரிக்க […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு…? மக்களுக்கு முக்கிய தகவல்…!!!

தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு டிசம்பர் 30-ஆம் தேதி நீட்டிப்பது பற்றி முதல்-அமைச்சர் நாளை ஆலோசனை நடத்துகிறார். கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. தற்போது தரவுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. இந்த நிலையில் தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு முடிய இன்னும் 2 நாட்கள் உள்ள, முதல்வர் பழனிசாமி இன்று அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளார். அதில் ஊரடங்கு டிசம்பர் மாதம் 31ம் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த புயல்… மறு உத்தரவு வரும் வரை… OMG…!!!

தமிழகத்தை நோக்கி அடுத்த புயல் வர வாய்ப்பு உள்ளதால் மக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன்தினம் அதிகாலை புதுச்சேரி அருகே கரையை கடந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் நவம்பர் 29ஆம் தேதி வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகும் என வானிலை ஆய்வு மையம் […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, திண்டுக்கல் மக்களே… மிஸ் பண்ணிடாதீங்க ப்ளீஸ்…!!!

மதுரை மற்றும் திண்டுக்கல் புத்தக கண்காட்சி நடத்தப்படுவதால் மக்கள் அதனை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள மாவட்டங்களில் ஒவ்வொரு வருடமும் புத்தக திருவிழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி திண்டுக்கலில் இந்த வருடத்திற்கான புத்தக கண்காட்சி கடந்த 20ஆம் தேதி தொடங்கி உள்ளது. மதுரையில் 22ஆம் தேதி தொடங்கியது. இந்த இரண்டு புத்தகக் கண்காட்சிகளிலும் டிசம்பர் 6-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. சிவகாசியில் முதல் முறையாக நாளை மறுநாள் புத்தக கண்காட்சி தொடங்கிய டிசம்பர் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் கடை… பொதுமக்களுக்கு… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான டோக்கன் வழங்கப்படுகிறது. தமிழகத்தில் டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு பொதுமக்கள் அனைவருக்கும் நாளை முதல் 3 நாட்கள் வீடு வீடாக டோக்கன் வழங்கப்படுகிறது. நாளொன்றுக்கு 225 குடும்ப அட்டைகளுக்கு மிகாமல் தோற்கடிக்கப்பட வேண்டும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. டிசம்பர் இரண்டாம் தேதி முதல் மக்களுக்கு ரேஷன் கடைகளில் பொருட்கள் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குடும்பத்திற்கு ஒரு நபர் மட்டுமே பொருள் வாங்க வரவேண்டும். கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

வலுப்பெற்றது அடுத்த புயல்… தமிழக மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நோக்கி நகரும். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தை நோக்கி 48 மணி நேரத்தில் புதிய புயல்… மீண்டும் மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தென்கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நோக்கி நகரும். வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் பெருமளவில் சேதம் ஏற்பட்டுள்ளது. மேலும் ஒரு சில மக்கள் தங்களின் வீடுகளை இழந்து அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் 48 மணி நேரத்தில் புதிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

இன்று மாலை 5 மணிக்குள்… மக்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பெய்து கொண்டிருக்கும் கனமழை காரணமாக பூண்டி ஏரி இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுவதால் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் நேற்று அதிகாலை புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. அதனால் பல்வேறு இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. இந்நிலையில் கனமழை காரணமாக இன்று மாலை 5 மணிக்கே பூண்டி ஏரி திறக்கப்படுகிறது. வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறக்கப்படும் என்பதால் கரையோர மக்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் நோக்கி வரும் அடுத்த புயல்… மக்களுக்கு அபாய எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய புயல் உருவாகும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான நிவர் புயல் புதுச்சேரி அருகே இன்று அதிகாலை கரையை கடந்து உள்ளது. இருந்தாலும் அதன் தாக்கம் தற்போது வரை குறையவில்லை. அதனால் மக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இந்நிலையில் வருகின்ற நவம்பர் 29ஆம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. நிலப்பரப்பு வழியாக […]

Categories
மாநில செய்திகள்

கரையைத் தொட்டது புயல்… மக்கள் உஷாரா இருங்க… நெருங்குகிறது பேராபத்து…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள நிவர் புயலின் வெளிச் சுற்றுப் பகுதி கரையைத் தொட்டுள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் இன்று இரவு கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புயலின் வெளிச் சுற்றுப் பகுதி கரையைத் தொட்டுள்ளது. அதனால் கடலூர் உள்ளிட்ட கரையோரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் கன […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

சென்னையில் கெத்து காட்டும் அதிமுக… களம் புகுந்த பாஜக இளைஞரணி…!!!

சென்னையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பாஜக இளைஞரணி நேரில் சென்று உதவி வருகிறது. வங்கக்கடலில் உருவாக்கியுள்ள நிவர் புயல் தீவிரமடைந்துள்ளதால் சென்னையில் தொடர் கன மழை பெய்து கொண்டிருக்கிறது. அதனால் புயலின் எதிரொலியாக சென்னை வெள்ளத்தில் மிதந்து வருகிறது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் பாஜக இளைஞர் அணியினர் சென்னை முழுவதும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று உதவி வருகின்றனர். இதற்கு முன்னதாக பாஜக மாநில தலைவர் […]

Categories

Tech |