Categories
உலக செய்திகள்

டிசம்பர் 21 மாலை 6 மணிக்கு அதிசயம்… மிஸ் பண்ணாதீங்க… Oh WOW…!!!

 உலகில் 397 ஆண்டுகளுக்கு பிறகு டிசம்பர் 21ஆம் தேதி வானில் நடக்கும் அதிசயத்தை மக்கள் அனைவரும் தவற விடாமல் பாருங்கள். இந்த வருடம் டிசம்பர் 21ஆம் தேதி மாலை வானில் வியாழன் மற்றும் சனி கிரகங்கள் அருகருகே வரும் நிகழ்வு நடைபெறுகிறது. இது 397 வருடங்களுக்குப் பிறகு நடைபெற உள்ளதாக விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இதுபற்றி எம்பி பிர்லா கோளரங்கத்தில் இயக்குனர் தேபிபிரசாத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “சூரிய மண்டலத்தின் மிகப்பெரிய கிரகங்களான வியாழன் மற்றும் சனி கடைசியாக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசாக மக்களுக்கு ரூ.2000…? தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அடுத்த ஆண்டு தேர்தல் வருவதால் பொங்கல் பண்டிகை உடன் சேர்த்து 2 ஆயிரம் வழங்க தமிழக அரசு தீவிரமாக ஆலோசித்து வருகிறது. தமிழக அரசு கடந்த ஆண்டு வரை பொங்கல் பரிசு தொகுப்பாக 2 கோடிக்கும் மேற்பட்ட அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை, 20 கிராம் முந்திரி, திராட்சை, 5 கிராம் ஏலக்காய், கரும்பு துண்டு அத்துடன் ஆயிரம்  ரொக்கம் வழங்கியது.கடந்த 2019 பாராளுமன்ற பொது தேர்தல் நெருக்கத்தில் கூட இவ்வாறு வழங்கினர். பணம் […]

Categories
சற்றுமுன் பல்சுவை

15 நாட்களில் மேலும் உயர்வு…. அதிர்ச்சி கொடுத்த சிலிண்டர் விலை… பொதுமக்கள் கவலை …!!

வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் ரூபாய் 50 உயர்த்தப்பட்டிருக்கிறது. 660 ரூபாய் என்ற விலையில் இந்த நிலையில் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலை தற்போது 50 ரூபாய் உயர்ந்து 710 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே டிசம்பர் 1-ஆம் தேதி சமையல் சிலிண்டர் விலை 610 இலிருந்து 50 ரூபாய் உயர்த்தப்பட்டு 660 ஆக உயர்த்தப்பட்டு இருந்தத. 15 நாட்களில் சிலிண்டரின் விலை 100 அதிகரித்துள்ளதால் நடுத்தர மக்கள் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories
மாநில செய்திகள்

இன்று முதல் அனுமதி… தமிழக அரசு அறிவிப்பு… நல்லா enjoy பண்ணுங்க…!!!

தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் இன்று முதல் பொதுமக்கள் குளிக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெருமளவு பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மக்களின் நிலையை கருத்தில் கொண்டு தமிழக அரசு பல்வேறு ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. அதன்படி எட்டு மாதங்களுக்கு பிறகு நேற்று மெரினா கடற்கரை மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. இதனையடுத்து தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் […]

Categories
பல்சுவை

வோடாபோன் ஐடியா பயனாளர்கள்… போடு செம அறிவிப்பு… மக்களே மிஸ் பண்ணிராதீங்க…!!!

வோடாபோன் ஐடியா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஃபேமிலி போஸ்ட்பெய்டு என்ற சலுகையில் மாறுபட்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வருகின்றன. உலக மக்கள் அனைவரும் தற்போது செல்போன் உபயோகித்து வருகிறார்கள். செல்போன் பயனாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சிம் இருக்கின்றது. இந்நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.948 விலையில் ஃபேமிலி […]

Categories
மாநில செய்திகள்

இனிமே வீடு கட்ட இது வேணும்… தமிழக அரசு அதிரடி… புதிய உத்தரவு…!!!

தமிழகத்தில் வீடு கட்டுபவர்களுக்கு அடிப்படை வசதிகள் உறுதி செய்யப்பட்ட பிறகே அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு வீட்டுவசதி துறை செயலாளர் கார்த்திகேயன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் அரசாணையில், கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகளை வெளியிட்டது. அதில் மனைப் பிரிவுகள், உட்பிரிவுகள் இவற்றுக்கான விதிகள் வகுக்கப்பட்டன. அதில் மனைப் பிரிவுகளில் சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடம் பொழுதுபோக்கும் இடத்துக்காக […]

Categories
பல்சுவை

நீங்க இந்த சிம் யூஸ் பண்றீங்களா…? அப்போ செம அறிவிப்பு… மிஸ் பண்ணிடாதீங்க…!!!

வோடாபோன் ஐடியா நிறுவனம் மிகக் குறைந்த விலையில் ஃபேமிலி போஸ்ட்பெய்டு என்ற சலுகையில் மாறுபட்ட புதிய சலுகையை அறிவித்துள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை தங்கள் வாழ்க்கையில் பயன்படுத்தி வருகிறார்கள். அவ்வாறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தும் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு பல்வேறு முன்னேற்றங்கள் தொழில்நுட்பங்களில் ஏற்பட்டு வருகின்றன. உலக மக்கள் அனைவரும் தற்போது செல்போன் உபயோகித்து வருகிறார்கள். செல்போன் பயனாளர்கள் அனைவருக்கும் பல்வேறு சிம் இருக்கின்றது. இந்நிலையில் வோடாபோன் ஐடியா நிறுவனம் ரூ.948 விலையில் ஃபேமிலி […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

தேங்காய் பறிக்க சென்ற நபர்… தென்னை மரத்தில் மூன்றரை மணி நேரம்… ஊரே கூடியது… என்ன நடந்தது தெரியுமா?….!!!

தஞ்சையில் தேங்காய் பறிக்க சென்ற நபர் போதையில் தென்னை மரத்தின் மேல் மூன்றரை மணி நேரம் உறங்கிய சம்பவம்  தஞ்சை மாவட்டம் வேலூரை சேர்ந்த லோகநாதன்(40) என்பவர் தென்னை மரம் ஏறுவதை  தொழிலாக கொண்டவர். அவர் நேற்று காலை 9 மணிக்கு கரந்தை ஜெயின மூப்ப தெரு பகுதியில் தமிழரசன் என்பவரின் தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க சென்றிருந்தார்.இரண்டு மரங்களில் தேங்காய்களை பறித்து பின்னர் லோகநாதன் மிகவும் சோர்வாகினார். சோர்வைப் பொருட்படுத்தாமல் மூன்றாவது தென்னை மரத்தில் ஏறினார். 50 […]

Categories
மாநில செய்திகள்

மனைப்பிரிவுக்கு வழிமுறைகள்… தமிழக அரசு புதிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதை எளிமைப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார். அதனால் மக்கள் அனைவரும் பயன் பெறுகிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் மனைப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்குவதை வெளிப்படுத்துவதற்கான வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி சாலைக்காக ஒதுக்கப்பட்ட இடம் தவிர 10% இடத்தை பொழுதுபோக்கு பகுதிக்காக ஒதுக்க வேண்டும். ஒரு சதவீத பொது பயன்பாடு, 0.5 சதவீதம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும்… 16ஆம் தேதி முதல்… மக்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வருகின்ற 16ஆம் தேதி முதல் மீண்டும் மழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் புயல் காரணமாக கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழகத்தில் வருகின்ற 16 மற்றும் 17ம் தேதிகளில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்குப் பருவக் […]

Categories
லைப் ஸ்டைல்

செல்போன் பயனாளர்கள்… கொஞ்சம் உஷாரா இருங்க… கடும் எச்சரிக்கை…!!!

செல்போன் பயன்படுத்தும் நபர்கள் அனைவரும் செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளது என்று வரும் தகவலை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு அவ்வப்போது தொழில் நுட்பங்களில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதில் நல்லது கெட்டது இரண்டுமே உள்ளது. அதனால் சில பாதிப்புகளும் ஏற்படுகின்றன. அதன்படி உங்களது செல்போனுக்கு பரிசு கிடைத்துள்ளது எனவும், அந்தப் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு முக்கிய அறிவிப்பு… உடனே கிளம்பி போங்க…!!!

தமிழகம் முழுவதிலும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம் 16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் நேற்றும் இன்றும் வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் முகாம் […]

Categories
மாநில செய்திகள்

‘அம்மா’ சிமெண்ட் விலை உயர்வு… வெளியான அதிர்ச்சி தகவல்..!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு குறைந்த விலையில் விற்கப்படும் அம்மா சிமெண்ட் விலையை தமிழக அரசு உயர்த்தியுள்ளது. தமிழகத்தில் ஏழை எளிய மக்களுக்கு அம்மா சிமெண்ட் சார்பாக குறைந்த விலையில் சிமெண்ட் மூட்டை விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது அம்மா சிமெண்ட் விலை மூட்டைக்கு 190 லிருந்து 216 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 2015 முதல் ஒரு மூட்டைக்கு 185க்கும் ஒரு சாக்கின் விலை ஐந்து ரூபாய் என மொத்தமாக 190 க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… தமிழகத்தில் இன்றும், நாளையும்… அரசு முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதிலும் இன்றும் நாளையும் வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறுகிறது. தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணிக்காக கடந்த மாதம்  16ஆம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டிருந்தது. அன்று முதல் வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்யும் பணி நடந்து கொண்டு வருகிறது. பொதுமக்கள் நலனை கருத்தில் கொண்டு மாநிலத்தில் உள்ள அனைத்து ஓட்டுச் சாவடிகளிலும் இன்று மற்றும் நாளை வாக்காளர் சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன. அதன்படி பொதுமக்கள் அனைவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா தடுப்பூசி போட்டால்… இதை செய்யக்கூடாது… அய்யோ அதிர்ச்சி…!!!

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளும் நபர்கள் இரண்டு மாதங்களுக்கு மது அருந்தக்கூடாது என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள விஞ்ஞானிகள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட […]

Categories
Uncategorized

பொங்கல் பண்டிகை… பேருந்து முன் பதிவு தொடக்கம்… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊருக்கு செல்வதற்கு வசதியாக […]

Categories
உலக செய்திகள்

பூச்சிகள் அழிவதால் உலகம் அழியும்… மக்களே எச்சரிக்கை…!!!

பூமியில் உள்ள பூச்சி இனங்கள் அழிவது மனித இனத்தின் வாழ்க்கைக்கு பேராபத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நம் பூமியில் பல்லாயிரக்கணக்கான உயிர்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றில் சில உயிரினங்கள் மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கக் கூடிய வகையிலும், கேடு விளைவிக்கக் கூடிய வகைகளும் உள்ளன. அதனைப் பற்றி சரியாக அறியாமல் மக்கள் பல்வேறு உயிரினங்களை அழித்து வருகிறார்கள். அதனால் மக்களுக்கு தான் ஆபத்து ஏற்படும். இந்நிலையில் பூமியில் அழியும் நிலையில் உள்ள 10 லட்சம் வகை […]

Categories
தேசிய செய்திகள்

ஜனவரியில் தடுப்பூசி… இந்தியாவில் யாருக்கு முன்னுரிமை?… வெளியான அறிவிப்பு…!!!

இந்தியாவில் இன்னும் ஒரு மாதத்தில் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி மக்கள் பயன்பாட்டிற்கு வந்து விடும் தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகளில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் ஒரு நொடி கூட வீணடிக்காமல் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்கள். பல்வேறு தடுப்பூசிகள் இறுதி கட்ட சோதனையில் உள்ளன. […]

Categories
தேசிய செய்திகள்

இனி எந்த கட்டணமும் இல்லை… ஃப்ரீ WiFi சேவை… அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் பொது இடங்களில் வைஃபை சேவை வழங்குவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகில் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி வருகிறார்கள். மக்களின் தேவைக்கு ஏற்றவாறு தொழில்நுட்பங்கள் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. தங்களின் உறவினர்களை நேரில் பார்த்து உறவாடும் காலம் போய், தற்போது செல்போன் மூலமாகவே பேசி விளையாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றவாறு தொழில்நுட்பமும் நாளுக்கு நாள் முன்னேறிக்கொண்டே இருக்கிறது.அவை அனைத்திற்கும் இணைய சேவை மிகவும் இன்றியமையாததாக உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

அடுத்தடுத்து 5 புயலா?… பயப்படாதீங்க… அமைச்சர் தகவல்…!!!

தமிழகத்தை அடுத்தடுத்து 5 புயல்கள் தாக்க இருப்பதாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என அமைச்சர் உதயகுமார் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன் நிவர், புரெவி என இரண்டு புயல்கள் வங்க கடலில் உருவாகி தமிழகத்தை தாக்க வந்தது. அதனால் பல்வேறு பகுதிகளில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகிறார்கள். இந்நிலையில் மீண்டும் ஐந்து புயல்கள் தமிழகத்தில் உருவாகும் என அதிர்ச்சித் தகவல் சமூகவலைத்தளங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.அதனால் […]

Categories
தேசிய செய்திகள்

டிசம்பர் 15 முதல் செயல்படாது… மொத்தமாக குளோஸ்… அதிர்ச்சி அறிவிப்பு…!!!

இந்தியாவின் டிசம்பர் 15ஆம் தேதி முதல் யாஹூ குழுக்களில் மின்னஞ்சல் அனுப்பவும் பெறவும் முடியாது என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகில் உள்ள அனைத்து மக்களும் பல்வேறு தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறார்கள். தங்கள் வாழ்க்கையை தொழில்நுட்பங்கள் மூலமாகவே இயக்கிக் கொண்டு வருகிறார்கள். நண்பர்கள் மற்றும் உறவினர்களை நேரில் பார்த்து அன்பு கொள்ளும் காலம் போய், அலைபேசி மூலமாகவே உறவாடி வருகிறார்கள். பல்வேறு முக்கிய தகவல்களை மின்னஞ்சல் மூலமாக அனுப்புவதற்கு ஜிமெயில் மற்றும் யாஹூவை பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கொரோனாவை அடுத்து பரவும் விசித்திர நோய்… பெரும் பரபரப்பு…!!!

கொரோனாவை அடுத்து விசித்திர நோய் ஆந்திராவில் பரவி வருவதால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் லட்சக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளன. அதற்கான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலை வீசத் தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் அனைவரும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே இதுவரை இப்படி இல்லை… வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

தமிழகத்தில் இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் வாகன ஓட்டிகள் அனைவரும் அவளை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பால், இன்னும் 15 நாட்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை எட்டி விடும் என்று பெரும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதன் காரணமாக அத்தியாவசிய […]

Categories
தேசிய செய்திகள்

இன்று 11-3 மணி வரை… நாடு முழுவதும்… பரபரப்பு அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இன்று விவசாயிகள் நடத்தும் பாரத் பந்த் போராட்டத்திற்கு பொதுமக்கள் அனைவரும் ஆதரவு செலுத்தி வருகின்றனர். மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் உள்ள லட்சக்கணக்கான விவசாயிகள் அங்கு ஒன்று திரண்டு இரவு பகல் பாராமல் போராடி வருகிறார்கள். அவர்களின் போராட்டத்தை கலைக்க போலீசார் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் எந்த ஒரு பலனும் இல்லை. அதுமட்டுமன்றி மத்திய அரசு விவசாயிகளுடன் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைகளுக்கு… இன்று முதல்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக மக்கள் சக்கரை அட்டைகளை ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… முக்கிய அறிவிப்பு… டிசம்பர் 20 தான் கடைசி… உடனே கிளம்புங்க…!!!

தமிழக மக்கள் சக்கரை அட்டைகளை ரேஷன் அட்டைகளாக மாற்ற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி தவிர மற்ற அனைத்துப் பொருள்களும் ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழகம் முழுவதும் சர்க்கரை குடும்ப அட்டைதாரர்கள் தகுதியின் அடிப்படையில் அரிசி குடும்ப அட்டைகளாக மாற்றிக் கொள்ளலாம் என்று தமிழக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. அதற்கு www.tnpds.gov.in என்ற இணையத்தளத்தில் இன்று முதல் டிசம்பர் 20ஆம் தேதி வரை குடும்ப […]

Categories
டெக்னாலஜி பல்சுவை

OMG!. பிப்ரவரி 8 முதல்… உங்கள் வாட்ஸ்அப் கணக்கு… தானாக டெலிட் ஆகிவிடும்…!!!

வாட்ஸ்அப் பயனாளர்கள் அனைவரும் புதிய சேவை விதிமுறைகளை ஏற்காவிட்டால் வாட்ஸ்அப் கணக்கு நீக்கப்படும் என அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் அனைவரும் பல்வேறு தொழில்நுட்பங்கள் மூலமாக தங்களது வாழ்க்கையை நடத்தி வருகிறார்கள். அதிலும் குறிப்பாக தற்போதைய காலகட்டத்தில் வாட்ஸ்ஆப் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. வாட்ஸ்அப் நிறுவனம் பல்வேறு வசதிகளை அப்டேட் செய்து வருகிறது. இந்த நிலையில் புதிய சேவை விதிமுறைகளை வருகின்ற 2021 ஆம் ஆண்டு அப்டேட் செய்வதாக தெரிவித்துள்ளது. அதன்படி […]

Categories
தேசிய செய்திகள்

திடீரென பரவும் மர்ம நோய்… நாடு முழுவதும் பரபரப்பு… நலம் விசாரித்த முதல்வர்…!!!

ஆந்திர மாநிலத்தில் மர்ம நோயால் பாதிக்கப்பட்டு மயங்கி விழுந்தவர்களை முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி நேரில் சென்று நலம் விசாரித்தார். ஆந்திர மாநிலத்தில் மேற்கு கோதாவரி பகுதியில் ஏமலூர் என்னும் பகுதியில் மக்கள் திடீரென மயங்கி விழ தொடங்கினர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு முதல் தற்போது வரை 200-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் மயக்கம், தலைசுற்றல், வாந்தி, நடுக்கம், குமட்டல் மற்றும் கீழே விழுதல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதாக சுகாதார அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது 100க்கும் […]

Categories
உலக செய்திகள்

உலகத்திலேயே இதுதான் அதிசய குரங்கு… விரல் அளவில் 10 கிராம் எடை…!!!

உலகத்திலேயே அரியவகை குரங்கான மார்மோசெட் என்னும் குரங்கு இங்கிலாந்து நாட்டின் செமஸ்டர் உயிரியல் பூங்காவில் உள்ளது. உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான குரங்குகள் உள்ளன. அவைகள் அனைத்தும் காடுகளில் மற்றும் உயிரியல் பூங்காக்கள் போன்றவற்றில் வளர்ந்து வருகின்றன. இதனையடுத்து இங்கிலாந்து நாட்டில் செமஸ்டர் என்ற உயிரியல் பூங்கா உள்ளது. அங்கு ஏராளமான விலங்குகள் உள்ளன. அங்குள்ள ஒவ்வொரு விலங்குகளும் புதிய தோற்றத்தில் மக்களை கவரும் வகையில் இருக்கும். அதன்படி உலகத்திலேயே சிறிய வகை குரங்கான […]

Categories
மாநில செய்திகள்

மக்களே… எப்போ வேணாலும் வரும்… கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க…!!!

வேலூர் மாவட்டத்தில் பெண்ணை ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன்பிறகே தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்தது. வங்கக் கடலில் ராமேஸ்வரம் அருகே நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் […]

Categories
பல்சுவை

அமேசான் நிறுவனம் அதிரடி அறிவிப்பு… ஒரு நாள் மட்டுமே… மிஸ் பண்ணிராதீங்க…!!!

சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்கக் கூடிய வகையில் அமேசான் நிறுவனம் டிசம்பர் 12ஆம் தேதி அதிரடி விற்பனையை அறிவித்துள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மூலமாக பல்வேறு பொருள்களை வாங்குகின்றனர். அதற்கு ஏற்ற வகையில் அமேசான் நிறுவனம் பல்வேறு அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி சிறு தொழில்களுக்கு ஆதரவளிக்க மற்றும் அவர்களின் தொழில் வளர்ச்சியை ஊக்கப்படுத்த கூடிய வகையிலும் அமேசான் நிறுவனம், டிசம்பர் 12ம் தேதி தள்ளுபடி உடன் கூடிய சிறுதொழில் தின விற்பனையை அறிவித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

தாராளமாக கொடிநாள் நிதி வழங்குங்கள்… மக்களுக்கு ஆளுநர் வேண்டுகோள்…!!!

முப்படை வீரர்களின் கொடிநாள் நிதிக்கு மக்கள் நன்கொடை வழங்க முன்வரவேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வேண்டுகோள் விடுத்துள்ளார். நாட்டில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 7ஆம் தேதி கொடி நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது. அன்றைய தினம் நாட்டின் இறையாண்மையைக் காக்கும் உயரிய சேவையில் ஈடுபட்டுள்ள முப்படை வீரர்களின் தியாகத்திற்கு நாட்டு மக்கள் நன்றிக் கடன் செலுத்துவார்கள். இதனையடுத்து நாளை கொடி நாளை முன்னிட்டு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, “நம் படை வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் கொடிநாள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… சாதாரணமாக எண்ணி விடக்கூடாது… அமைச்சர் எச்சரிக்கை…!!!

தமிழக மக்கள் கொரோனா பாதிப்பு குறைகிறது என சாதாரணமாக எண்ணி விடக்கூடாது என விஜயபாஸ்கர் எச்சரிக்கை விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர்களை எடுத்து வருகிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் கொரோனாவிற்கு எதிரான தடுப்பு மருந்து கண்டறியும் முயற்சியில் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் சில நாடுகளில் கொரோனா இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் தொடங்கியுள்ளன. இதனை அடுத்து தமிழகத்தில் முதலில் உச்சத்தில் இருந்த கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

மேலும் வலுவிழந்தது காற்றழுத்த தாழ்வு… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது மேலும் வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் இலங்கை அருகே கரையை கடந்தது. அதன்பிறகு தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல் கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் புயல் திடீரென பின்வாங்கி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. அதனால் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் 3 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

ஜெயலலிதாவின் நினைவு நாள்… விளக்கேற்றி சபதம் ஏற்ற பெண்கள்..!!

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவு நாளை ஒட்டி அதிமுக பெண்கள் சபதம் எடுத்துள்ளனர். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் நான்காம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி மாநிலம் முழுவதும் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கோவைபுதூர் மைதானத்தில் அதிமுக ஆட்சி தொடர 2 ஆயிரம் விளக்குகளை ஏற்றி பெண்கள் சபதம் ஏற்றனர். தொடர்ந்து மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். 2 ஆயிரம் விலக்குடன் மிளிர்ந்த கோவை புதூர் மைதானத்தில் பொதுமக்கள் […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளம் வருது மக்களே… இந்த மாவட்டங்களுக்கு எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் தொடர் மழை காரணமாக பல்வேறு பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் பின்வாங்கி தற்போது ராமநாதபுரம் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இருந்தாலும் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை […]

Categories
மாநில செய்திகள்

சூறைக்காற்று… கடல் கொந்தளிப்பு… மக்களே எச்சரிக்கை…!!!

அரபிக் கடலில் மேல்அடுக்கு சுழற்சி உருவாக உள்ளதால் பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் இலங்கை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் திடீரென புயல் பின்வாங்கி தற்போது ராமநாதபுரம் அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக மையம் கொண்டுள்ளது. இருந்தாலும் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 2 நாட்கள்… மழை பிச்சி எடுக்க போகுது… மக்களே உஷார்…!!!

தமிழகத்தில் புயல் ஒரே இடத்தில் நிலை கொண்டுள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. கடந்த மாதம் 24 ஆம் தேதி வங்கக் கடலில் உருவான நிவர் புயலால் தொடர் கனமழை பெய்தது. அதனால் மக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து வங்க கடலில் புதிதாக உருவான புரெவி புயலால் வட மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. அந்தப் புயல் தற்போது […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளத்தில் மிதக்கும் சென்னை… பரிதவிக்கும் மக்கள்…!!!

சென்னையில் தொடர் கனமழையால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் புகுந்து வெள்ளக்காடாக மாறி காட்சியளிக்கிறது. தமிழகத்தில் புயல் எதிரொலியாக பல்வேறு இடங்களில் தொடர் மழை பெய்து கொண்டிருக்கிறது. தொடர்ந்து பெய்து வரும் கன மழையால் சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. முக்கிய சாலைகளான அண்ணா சாலை, பூந்தமல்லி மற்றும் கோயம்பேடு நூறடி ரோடு உள்ளிட்டவை வாகனம் செல்ல முடியாத அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்தது. அதனால் தாழ்வான பகுதிகளில் இருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… மழை பிச்சி எடுக்க போகுது… ரெட் அலர்ட்…!!!

புயல் காரணமாக தமிழகத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிக பலத்த மழை பெய்யும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக […]

Categories
மாநில செய்திகள்

மக்களே கவனமா இருங்க… இப்போ தான் ஆரம்பம்… உடனே போங்க…!!!

தமிழகத்தில் கன மழை பெய்து கொண்டிருப்பதால் டெங்கு பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் மேலும் வலுவிழந்து […]

Categories
மாநில செய்திகள்

18 மாவட்டங்கள்… மக்களே உஷாரா இருங்க… நெருங்குகிறது ஆபத்து…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

அடுத்த 6 மணி நேரத்திற்கு… புதிய எச்சரிக்கை அறிவிப்பு…!!!

தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்த ஆறு மணி நேரத்திற்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது புயல் […]

Categories
மாநில செய்திகள்

புயலால் தொடர்மழை… பெரும் பாதிப்பு ஏற்படும்… தமிழகத்திற்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வரும் 5-ஆம் தேதி வரை மழையின் தீவிரம் இருப்பதால் பெரும் பாதிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது.தற்போது […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: வலுவிழந்தது புரெவி புயல்… வானிலை ஆய்வு மையம்…!!!

வங்க கடலில் உருவான புரெவி புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி உள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. […]

Categories
மாநில செய்திகள்

மக்களே வெளியே வராதீங்க… இன்று பொது விடுமுறை… தமிழகத்திற்கு அலர்ட்…!!!

தமிழகத்தில் இன்று அதீத கனமழை பெய்யும் என்பதால் பொது மக்கள் வெளியே வரவேண்டாம் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று முன்தினம் திரிகோணமலை அருகே கரையைக் கடந்தது. அதன் பிறகு தென் தமிழகத்தை நோக்கி நகர்ந்து வந்த புயல், கன்னியாகுமரி மற்றும் பாம்பனுக்கு இடையே கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் நேற்று மாலை 7 மணியளவில் திடீரென புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. தற்போது […]

Categories
தேசிய செய்திகள்

மாஸ்க் இல்லையா?… அப்போ கொரோனா வார்டில் பணி… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இனி முகக்கவசம் அணியாமல் வெளியே சென்றால் கட்டாயம் கொரோனா சிகிச்சை மையத்தில் பணி செய்ய வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை எடுத்துள்ளது. அதனால் கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளன. அதன்படி முக கவசம் அணிதல் மற்றும் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

Breaking: 4 மாவட்டங்கள்… இன்னும் 3 மணி நேரத்தில்… பொதுமக்களே உஷார்…!!!

தமிழகத்தில் புயல் காரணமாக இன்னும் மூன்று மணி நேரத்தில் நான்கு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி மக்களே… வீட்டை விட்டு வெளியே வராதீங்க… எச்சரிக்கை…!!!

புயல் காரணமாக தூத்துக்குடி மக்கள் அனைவரும் மாலை 6 மணி முதல் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அம்மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் […]

Categories
மாநில செய்திகள்

Big Alert: மிக அருகில் வந்துருச்சு புரெவி புயல்… மக்களே தப்பிச்சிடுங்க…!!!

பாம்பனுக்கு குறுக்கே புயல் நகரும் போது 90 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வங்க கடலில் உருவான புரெவி புயல் நேற்று காலை வலுவடைந்து இலங்கையை நோக்கி நகர்ந்தது. அதன் பிறகு நேற்று இரவு திரிகோணமலை அருகில் முழுவதுமாக கரையை கடந்தது. தற்போது தென் தமிழக கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதால், இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கன்னியாகுமரி மற்றும் பாம்பன் இடையே கரையைக் கடக்க […]

Categories

Tech |