Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நைட்ல தான புடிப்பிங்க… நாங்க பகல்ல கொண்டாடுவோம்… என்ன பண்ணுவீங்க… கெத்து காட்டிய இளைஞர்கள்…!!!

புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளதால் இளைஞர்கள் தங்கள் கொண்டாட்டங்களை ஹோட்டல்களில் பகல் நேரத்தில் கொண்டாடினர். கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு இன்று இரவு 10 மணிக்கு மேல் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல்கள், கிளப்புகள் மற்றும் பண்ணை வீடுகளில் பகலில் புத்தாண்டை கொண்டாட இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதியம் 12.30 மணிக்கு மேல் சென்னையில் உள்ள பல நட்சத்திர ஹோட்டல்களில் இளைஞர்கள் புத்தாண்டு கொண்டாட்டங்களை தொடங்கினர். […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதன்மை மாநிலமாக திகழும் தமிழகம்… முதலமைச்சர் வாழ்த்து…!!!

புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.  தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தை தொடர்ந்து முதன்மை மாநிலமாக திகழ செய்திட அனைவரும் ஒற்றுமையுடன் உழைப்போம் என்று ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அவற்றில், என் அன்பிற்குரிய தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ஆங்கிலப் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தியாவிலேயே தமிழ்நாடு தான் முதன்மை மாநிலமாக […]

Categories
மாநில செய்திகள்

போலி வேலைவாய்ப்பு செய்தி… அதிர்ச்சி… மக்களே உஷார்… உஷார்…!!!

சென்னையில் வேலை வாங்கி தருவதாக கூறி பள்ளி மாணவர்களிடம் மடிக்கணினிகள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் உள்ள பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் தற்போது திண்டாடிக் கொண்டிருகின்றனர். தற்போதைய நாடுகளுக்கு வேலைவாய்ப்பு இல்லாத சூழல் உருவாகி வருகிறது. இந்நிலையில் சில தனியார் நிறுவனங்கள் விளம்பரங்கள் மூலமாக வேலைக்கு ஆட்கள் தேடி வருகிறார்கள். அவ்வாறு செய்தித்தாள்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வேலைவாய்ப்பு செய்தி என்று வருகிறது. அதன் மூலமாக சிலர் வேலைவாய்ப்பைத் தேடி செல்கிறார்கள். […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மெரினாவில் “நம்ம சென்னை” செல்ஃபி மையம்… மாநகராட்சி செம அறிவிப்பு…!!!

சென்னை மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் நம்ம சென்னை செல்ஃபி மையம் திறக்கப்பட உள்ளது. சென்னையில் மாநகராட்சி சார்பாக இளைஞர்களை கவரும் வகையில் மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டு வரும் நம்ம சென்னை செல்ஃபி மையம் விரைவில் திறக்கப்பட உள்ளது. சென்னையில் உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் அதிக அளவில் வந்து செல்லும் பகுதியாக மெரினா கடற்கரை திகழ்கிறது. அங்கு அதிக அளவில் இளம் தலைமுறையினரை கவர்ந்து வருகிறது. இன்றைய இளைய தலைமுறையினர் ஸ்மார்ட் கைப்பேசிகளை பயன்படுத்துவதுமற்றும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறியா? வீரமா?… நீங்கள் யார் பக்கம் சொல்லுங்க… கமல் அதிரடி…!!!

தமிழகத்தில் வெறி மற்றும் வீரம் என்று பார்க்கையில் நீங்கள் யார் பக்கம் என்று கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… உங்கள் போனில்… தமிழக அரசு பரபரப்பு அறிவிப்பு… அதிர்ச்சி…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசிக்காக ஏதாவது அழைப்பு வந்தால் பொது மக்கள் நம்ப வேண்டாம் என தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட பரிசோதனை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
மாநில செய்திகள்

BIG NEWS: உங்கள் போனில்… தமிழக அரசின் புதிய அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசிகாக உங்கள் போனில் அழைப்புகள் வந்தால் மக்கள் அதை நம்ப வேண்டாம் என்று .தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. உலக நாடுகளில் கரோனா வைரஸ் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பொருளாதார ரீதியாக அரசும் பொதுமக்களும் பெருமளவில் பாதிப்படைந்துள்ளனர். தற்போது புதிதாக கொரோனா இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டு உலக நாடுகளில் பரவி வருகிறது. இதனால் விஞ்ஞானிகள் தடுப்பூசி மருந்தை கண்டுபிடிக்க முழு முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். சில தடுப்பூசிகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து தடுப்பூசி அளிக்க […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… உங்க வீட்டில சிலிண்டர் இருக்கா…? வெளியான அதிர்ச்சி தகவல்…!!!

சென்னையில் வீடுகளில் சிலிண்டர் சரி பார்ப்பதாக கூறி பண மோசடி செய்யும் சம்பவம் அதிகரித்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் சமயம் செய்வதற்கு கேஸ் சிலிண்டர் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போது அனைத்து வீடுகளிலும் கியாஸ் சிலிண்டர் உள்ளது. ஆனால் கடந்த சில மாதங்களாக சிலிண்டரின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த விலை உயர்வால் பொதுமக்கள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் சிலிண்டர் வினியோகம் […]

Categories
மாநில செய்திகள்

Flash News: இன்னும் இரண்டு நாட்களில்… கடும் நடவடிக்கை… பொது அறிவிப்பு…!!!

சென்னையில் புத்தாண்டை முன்னிட்டு சாலையில் வாகனம் ஓட்டுபவர்கள் மற்றும் சாகசம் செய்பவர்கள் கைது செய்யப்படுவார்கள் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர இடங்களிலும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2500 ஐ எந்த ரேஷன் கடையிலும் பெறலாமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு எந்த ரேஷன் கடைகளிலும் வாங்கி கொள்ள முடியுமா என்று எழுந்த கேள்விக்கு விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு 2,500 ரூபாய் பணத்தை தங்களின் முகவரிக்கு ஒதுக்கப்பட்ட ரேஷன் கடைகளில் மட்டுமே வாங்க முடியும். ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டப்படி தமிழகத்திற்குள் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்கள் மாநிலத்திற்குள் உள்ள எந்த ரேஷன் கடைகளிலும் பொருட்கள் வாங்கும் திட்டம் கடந்த மாதம் அமல்படுத்தப்பட்டது. ஆனால் ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு … முதல்வர் பழனிசாமி வேண்டுகோள்…!!!

தமிழக மக்களை காக்கும் அரசுக்கு பொதுமக்கள் அனைவரும் உறுதுணையாக இருக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் ஒருவரை ஒருவர் விமர்சித்து தீவிர பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே பெரும் மோதல் போக்கு நிலவிக் […]

Categories
மாநில செய்திகள்

Breaking: டிசம்பர் 30ஆம் தேதி விடுமுறை… அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் நடைபெற உள்ளதால் கடலூர் மாவட்டத்திற்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அறிவித்த அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள். அதன் ஒரு பகுதியாக கோவில்களில் பக்தர்கள் சுவாமி […]

Categories
தேசிய செய்திகள்

அப்போ “GO கொரோனா”… இப்போ “NO கொரோனா”… வைரலாகும் கொரோனா கோஷம்…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நோ கொரோனா என்று கோஷமிடுங்கள் கொரோனா ஓடிவிடும் என்று மத்திய அமைச்சர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் […]

Categories
தேசிய செய்திகள்

உருமாறிய கொரோனா… புதிய கட்டுப்பாடு விதிப்பு… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

இங்கிலாந்தில் இருந்து மும்பை வரும் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாட்டை மும்பை அரசு அறிவித்துள்ளது சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் […]

Categories
தேசிய செய்திகள்

இந்திய மக்களே… புத்தாண்டில் இதை மட்டும் செய்யுங்க… பிரதமர் மோடி அதிரடி அறிவிப்பு…!!!

நாட்டு மக்கள் அனைவரும் நாட்டு நலனுக்காக இந்த புத்தாண்டில் ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்த வருடம் முடிவடைவதற்கு இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ளன. உலக மக்கள் அனைவரும் புத்தாடை எதிர்பார்த்து ஆவலுடன் காத்துள்ளனர். ஒவ்வொரு வரும் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டில் தனிப்பட்ட உறுதிமொழிகள் உடன் சேர்த்து, நாட்டு நலனுக்காக ஒரு உறுதிமொழியை ஏற்க வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். அதாவது வெளிநாட்டு பொருட்களை புறந்தள்ளி விட்டு […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் உருமாறிய கொரோனா… பெரும் அதிர்ச்சி தகவல்…!!!

பிரிட்டனிலிருந்து தஞ்சை வந்த மூன்று பேருக்கு உருமாறிய கொரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
உலக செய்திகள்

கொரோனா இறுதி இல்லை… இன்னும் இருக்கு… உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை…!!!

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க உலக நாடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பதில்லை என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் […]

Categories
தேசிய செய்திகள்

பிரிட்டனில் இருந்து வந்த… 4 பேர் தப்பியோட்டம்… மக்களே உஷார்…!!!

பிரிட்டனில் இருந்து இந்தியா வந்தவர்கள் நான்கு பேர் கொரோனா தொற்றுடன் தப்பிச் சென்றுள்ளதால் மக்கள் பாதுகாப்பாக இருக்க எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 31ஆம் தேதி… இரவு 10 மணிக்கு மேல் தடை.. தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னை கிழக்கு கடற்கரை சாலை, முட்டுக்காடு முதல் மாமல்லபுரம் வரை டிசம்பர் 31ஆம் தேதி இரவு 10 மணிக்கு மேல் சுற்றுலா பயணிகள் செல்ல தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமலில் உள்ளது. தற்போது பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த வருடம் முடிவதற்கு இன்னும் 4 நாட்களே உள்ள நிலையில், புத்தாண்டை எதிர்பார்த்து மக்கள் அனைவரும் […]

Categories
மாநில செய்திகள்

ரூ.2500 வாங்காவிட்டால் திரும்ப கிடைக்குமா?… தமிழக அரசு விளக்கம்…!!!

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகளில் பெறாவிட்டால் ஜனவரி 13-ஆம் தேதி சென்று பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் இந்த வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக இலவச வேட்டி சேலையுடன் 2500 ரூபாய் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தொடங்கியுள்ளது. வருகின்ற டிசம்பர் 30-ஆம் தேதி டோக்கன் வினியோகம் நிறுத்தப்படும். அதன்பிறகு ஜனவரி […]

Categories
மாநில செய்திகள்

2 நாட்களுக்கு தடை… அரசு எச்சரிக்கை உத்தரவு…!!!

திருவண்ணாமலையில் பக்தர்கள் கிரிவலம் செல்வதற்கு இரண்டு நாள் தடை விதிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் ஒவ்வொரு மாதமும் வருகின்ற பௌர்ணமி நாட்களில் உள்ளூர் மட்டுமல்லாமல் வெளியூர் மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலின் பின்புறமுள்ள மலையைச் சுற்றி கிரிவலம் வருவார்கள். ஆனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பேரிடர் மேலாண்மை தடுப்பு சட்டத்தின் கீழ் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவை வருகின்ற 31ம் தேதி நள்ளிரவு வரையில் நீட்டிக்கப்படுவதாக உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில் […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

மனு கொடுத்தும் பலனில்லை… எங்களுக்கு புதுசு வேணும்…. பொதுமக்கள் போராட்டம் …!!

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் நியாயவிலைகடை புதிய கட்டடம் கட்டித்தர கோரிக்கை வைத்துள்ளனர். காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரை அடுத்த வெங்காடு ஊராட்சியில் செயல்படும் நியாயவிலைகடை கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால், தற்காலிகமாக அரசு பள்ளி நூலகத்தில் செயல்பட்டு வருகிறது. இதனால் நூலகத்தில் உள்ள புத்தகங்கள் மிகவும் சேதமடைந்து வருகின்றன. இன்னும் சில நாட்களில் பள்ளி திறக்கப்பட உள்ளதால் புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என ஆளுங்கட்சி சட்டமன்ற உறுப்பினர் பழனியிடம் பலமுறை மனு […]

Categories
உலக செய்திகள்

மீண்டும் கொரோனா செயலி… உலக சுகாதார அமைப்பு…!!!

உலக சுகாதார அமைப்பு மீண்டும் கொரோனா குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் மொபைல் செயலியை வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய கொரோனா […]

Categories
உலக செய்திகள்

புதிய கொரோனா வைரஸ்… மக்களே அச்சம் வேண்டாம்… எய்ம்ஸ் இயக்குனர்…!!!

புதிதாக உரு மாறியுள்ள கொரோனா வைரஸால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டாம் என்று எய்ம்ஸ் இயக்குனர் தெரிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் அடைந்து உள்ள புதிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே உஷார்… உருமாறிய கொரோனா இங்கேயும் வந்துடுச்சு… வெளியான பரபரப்பு தகவல்…!!!

பிரிட்டனில் இருந்து தமிழகத்திற்கு வந்தவர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால் மக்கள் பாதுகாப்புடன் இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இந்நிலையில் இங்கிலாந்தில் உருமாற்றம் […]

Categories
அரசியல்

தமிழக மக்களே ஜாக்கிரதை… புதுவித கொரோனா… 1455 பேர் தமிழகத்திற்குள் நுழைந்தனர்… 3பேருக்கு தோற்று உறுதி…!!!

வெளிநாட்டில் இருந்து வந்த  1455 பேர் தமிழகத்திற்குள் நுழைந்துள்ளது பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து நாட்டில் பரவி வரும் புதுவித கொரோனாவால் உலகம் முழுவதும் அச்சத்தில் இருக்கிறது. சுகாதாரத்துறையினர் வெளிநாட்டிலிருந்து தமிழகம் வரும் பயணிகளை கண்காணித்து வருகின்றனர். அதன் அடிப்படையில் இதுவரை சேலம் மாவட்டத்திற்கு லண்டனில் இருந்து 26 பேர் வந்துள்ளனர். அதில் 25 பேருக்கு கொரோனா நோய் தொற்று இல்லை என்று பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இன்னும் ஒருவரின் தகவல் வெளியாகவில்லை. அவரது சொந்த ஊரான கள்ளக்குறிச்சிக்கு […]

Categories
மாநில செய்திகள்

புதிய வைரஸ் கொரோனா தமிழகத்தில்… அரசு அதிரடி உத்தரவு…!!!

பிரிட்டனில் இருந்து தமிழகம் வந்தவர்கள் தாமாக முன்வந்து கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மீண்டும்… அரசு புதிய பரபரப்பு உத்தரவு…!!!

இங்கிலாந்திலிருந்து இந்தியா வந்தவர்களை நாடு முழுவதும் அடையாளம் கண்டு தனிமைப்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பிறநாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில நாடுகளில் கொரோனா வின் தாக்கம் இன்னும் குறையாமல் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனாவே இல்லாத தாராவி… பொதுமக்கள் உச்சகட்ட மகிழ்ச்சி…!!!

ஆசியாவின் மிகப்பெரிய குடிசைப் பகுதியான மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை என்பது மக்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. இருந்தாலும் சில […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… எங்கேயும் போயிராதீங்க வீட்டிலேயே இருங்க… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் இன்று முதல் குடும்ப அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் விநியோகம் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் இலவச வேஷ்டி சேலையுடன் பொங்கல் பரிசு தொகுப்பாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. அதனால் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வார்கள். ஆனால் இந்த வருடம் கூடுதல் தொகையாக 2500 ரூபாய் பொங்கல் பரிசு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது. அதைப் பெறுவதற்கான டோக்கன் வினியோகம் இன்று தொடங்கியுள்ளது. பொங்கல் பரிசு […]

Categories
மாநில செய்திகள்

16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாள்… கடலில் அஞ்சலி…!!!

தமிழகத்தில் 16 ஆம் ஆண்டு சுனாமி நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர்கள் மற்றும் மக்கள் அனைவரும் கடலில் பாலை ஊற்றி அஞ்சலி செலுத்தினர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 26ம் தேதி சுனாமி என்னும் ஆழிப்பேரலையால் தமிழகம் பெரும் அழிவை சந்தித்தது. குடும்ப உறவினர்களை கடலுக்கு காவு கொடுத்துவிட்டு இன்னும் அவர்களின் நினைவில் வாடுபவர்கள் பலர். காணாமல் போனவர்கள் திரும்ப வருவார்களா என்ற எதிர்பார்ப்பில் பலர் என சுனாமி என்னும் பேரழகன் தந்த ஆறாத வடுக்களை அளித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

Happy News: மதுரையில் ஹெலிகாப்டர் சுற்றுலா… போடு செம…!!!

மதுரையில் உள்ள சுற்றுலாத் தலங்களை இனி ஹெலிகாப்டரில் சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் தனியார் சார்பாக மதுரையில் இருக்கின்ற அனைத்து சுற்றுலா தலங்களையும் ஹெலிகாப்டர் மூலமாக கண்டு ரசிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அதற்கு ஒருவருக்கு 6,000 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒரு பொறியியல் கல்லூரி மற்றும் கோவையை சார்ந்த ஹெலிகாப்டர் நிறுவனம் இணைந்து இதற்கான ஏற்பாட்டை செய்திருக்கிறது. இந்த அதிரடி சேவை நேற்று முதல் தொடங்கியுள்ளது. […]

Categories
லைப் ஸ்டைல்

மக்களே கவனம்… இனி மீன் வாங்கும் போது… இதை பார்த்து வாங்குங்க…!!!

இனி தினமும் மீன் வாங்கும் போது சில குறிப்புகளைப் பார்த்து வாங்குங்கள் அப்போதுதான் அது நல்ல மீனா என்பது தெரியும். நாம் தினமும் உட்கொள்ளும் உணவுகளில் உள்ள நன்மைகள் என்னவென்று அறிந்து அதனை உண்ண வேண்டும். அவ்வாறு உண்ணும் உணவுகளில் அசைவ உணவுகள் உடலுக்கு வலு சேர்க்கின்றன. அதிலும் முக்கியமாக மீன் உடலுக்கு மிகவும் நல்லது. மீன் வாங்கும் போது அதனை பார்த்து வாங்க வேண்டும். மீன்களின் முள் அதிகமாக இருந்தால் சுவையும் அதிகமாக இருக்கும். சிறிய […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் வழங்கப்படும்… அரசு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவில் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். அதிலும் சில மக்கள் தங்கள் வீடுகளை இழந்து பரிதவித்து வருகிறார்கள். இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் விரைவாக வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. பயிர் சேத விவரங்கள் குறித்து அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்படவுள்ளது என்றும் […]

Categories
மாநில செய்திகள்

உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்கள்… துணை முதல்வர் ஓபிஎஸ் டுவிட்…!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு தமது உள்ளம் கனிந்த கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை துணை முதல்வர் ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். நாடு முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. ஆனால் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகள் உடன் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதனையடுத்து துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பக்கத்தில், “அகிலம் முழுவதும் மனித நேயம் செழித்து […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சூரரைப் போற்று பட பாணியில்… குறைந்த விலையில்… “ஹெலிகாப்டர் சுற்றுலா”..!!

சூரரைப்போற்று பட பாணியில் கிராம மக்களை வானொலி பயணத்தை அழைத்து சென்ற கல்லூரி பொறியியல் மாணவரின் செயல் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்குதெரு கிராமத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நிர்வாகம் சார்பில் மதுரை மாவட்டத்தில் உள்ள சுற்றுலாத் தலங்களை ஹெலிகாப்டர் மூலம் கண்டு ரசிக்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக ஒவ்வொரு நபருக்கு 6 ஆயிரம் ரூபாய் வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதுரை மேலூர் அருகே தெற்கு தெரு […]

Categories
மாநில செய்திகள்

கிறிஸ்துமஸ் வாழ்த்து கூறிய முதலமைச்சர்… தமிழக மக்கள் மகிழ்ச்சி…!!!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்தவ மக்களுக்கு கிறிஸ்துமஸ் தின வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கிறிஸ்துமஸ் தினத்தையொட்டி இன்று வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், கிறிஸ்மஸ் தினமானது அன்பின் வடிவமான இயேசுபிரான் அவதரித்த நாளாகும். இந்த நாளை அனைவரும் மகிழ்ச்சியுடன் கொண்டாட வேண்டும். கிறிஸ்துவ பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இயேசுபிரான் போதித்த அன்பு, தியாகம், இறக்கம், பொறுமை, எளிமை, ஈகை போன்ற நெறிகளை தங்கள் வாழ்வில் […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… உடனே போங்க… முக்கிய அறிவிப்பு…!!!

வங்கி வாடிக்கையாளர்கள் தங்கள் வங்கி தேவைகளை உடனே முடித்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு முடிவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மட்டுமே உள்ளன. அதனால் வங்கி தொடர்பான எந்த வேலையையும் நீங்கள் செய்ய திட்டமிட்டிருந்தால், அதை முன்கூட்டியே முடிப்பது மிகவும் நல்லது. ஏனென்றால் நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை, 26 ஆம் தேதி 4வது சனிக்கிழமை விடுமுறை, 27 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பொது விடுமுறை […]

Categories
உலக செய்திகள்

சிங்கப்பூருக்கு பரவியது… உருமாறிய கொரோனா வைரஸ்… உலக நாடுகள் அச்சம்…!!!

பிரிட்டனில் இருந்து சிங்கப்பூருக்கு திரும்பிய 17 வயது மாணவிக்கு உருமாறிய கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. இந்நிலையில் பிரிட்டனில் உருமாறி உள்ள புதிய கொரோனா வைரஸால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். அங்கிருந்து சென்னை வந்தவருக்கு […]

Categories
தேசிய செய்திகள்

நாளை முதல் வங்கிகள் இயங்காது… வெளியான அதிர்ச்சி அறிவிப்பு…!!!

நாளை முதல் 3 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது பொது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் நாளை முதல் 27-ஆம் தேதி வரை வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துமஸ் பண்டிகை காரணமாக 25 ஆம் தேதியிலும், 4வது சனிக்கிழமை என்பதால் 26-ம் தேதியும், ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை என்பதால் வங்கிகள் மூன்று நாட்கள் செயல்படாது. எனவே வாடிக்கையாளர்கள் வங்கி தொடர்பான பிரச்சினைகளை இன்றே தீர்த்துக் கொள்ள வேண்டும். மேலும் மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் […]

Categories
தேசிய செய்திகள்

கூகுள் ப்ளே ஸ்டோரில்… 60 போலி apps… மக்களே அலர்ட்டா இருங்க…!!!

கூகுள் ப்ளே ஸ்டோரில் 60 போலி apps-க்கு தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சி தகவலை ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலக மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருகிறார்கள். அதனை தங்கள் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் அவர்கள், அதில் இருக்கும் நன்மை தீமை பற்றி எதுவும் அழிவதில்லை. தங்களின் தேவைக்கு ஏற்றவாறு கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து பல்வேறு ஆப்களை டவுன்லோட் செய்து பயன்படுத்துகிறார்கள். ஆனால் அதில் சிலவற்றில் மிகவும் ஆபத்து நிறைந்துள்ளது. அதன்படி கூகுள் பிளே ஸ்டோரில் உள்ள சுமார் […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: உங்க போனில் இந்த ஆப்கள் இருக்கா… அதிரடி உத்தரவு…!!!

கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. உலகில் உள்ள பெரும்பாலான மக்கள் செல்போன் பயன்படுத்துகிறார்கள். அதனை தங்களது அன்றாட வாழ்க்கையில் தினமும் பயன்படுத்தி வருகிறார்கள். இந்நிலையில் குறுகிய காலத்தில் கடன் கிடைப்பதாக கருதி அங்கீகாரம் இல்லாத மொபைல் ஆப்கள் மூலம் கடன் பெற வேண்டாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அந்த ஆப் மூலமாக கடன் வழங்கும் நிறுவனங்கள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும்… டிசம்பர் 26 முதல் 30 வரை… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி நான்காம் தேதி தொடங்கி 13-ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கி முடிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகை அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு இலவச வேட்டி சேலையுடன் ஆயிரம் ரூபாய் பணம் பொங்கல் பரிசாக வழங்கப்பட்டு வந்தது. அதனால் பொதுமக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகை உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்வர். ஆனால் இந்த வருடம் பொங்கல் பரிசு தொகை 2500 வழங்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் பொங்கல் பரிசு மற்றும் பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

புத்தாண்டு கொண்டாட தடை… மீறினால் கடும் நடவடிக்கை… பொதுமக்களுக்கு எச்சரிக்கை..!!!

தமிழகத்தில் தடையை மீறி கடற்கரை மற்றும் சாலைகளில் புத்தாண்டு கொண்டாடினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். சென்னையில் திருட்டு போன 863 செல்போன்களை கண்டறிந்து உரியவர்களிடம் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் ஒப்படைத்தார். அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில், “திருட்டுப் பொருட்களை வாங்குவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதனால் பொருட்களை வாங்குவதற்கு முன்பு அதனை விசாரித்து வாங்குங்கள். மேலும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு அனுமதி பெற வேண்டும். அவ்வாறு அனுமதி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இது காசுக்கு மாரடிக்கும் கூட்டம் அல்ல… கமல்ஹாசன் அதிரடி டுவிட்…!!!

அரசியல் கட்சிகள் பணம் கொடுத்து ஆட்களைக் கூட்டி வருவதாக விமர்சித்த நிலையில் கமல்ஹாசன் அதற்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சிகளையும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
மாநில செய்திகள்

மக்களுக்கு வந்தது எச்சரிக்கை… அய்யய்யோ… அலர்ட்… உஷார்…!!!

மதுரையில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசுப் பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பதற்கு தடை செய்யப்பட்ட போதிலும், அது சில இடங்களில் மறைமுகமாக விற்கப்பட்ட தான் வருகிறது. அதனால் பல்வேறு குடும்பங்கள் சீரழிந்து போகின்றன. தினந்தோறும் சம்பாதிக்கும் பணத்தை லாட்டரி சீட்டு மூலமாக தொலைத்து விடுகிறார்கள். இந்நிலையில் மதுரையில் கோடிக்கணக்கில் லாட்டரி பரிசு விழுந்ததாக கூறி அரசு பள்ளி ஆசிரியையிடம் 28 லட்சம் ரூபாய் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட தடை…. அரசு அதிரடி அறிவிப்பு…!!!

அனைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகளில் 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. அதனால் அழைத்து கடற்கரைகள் மற்றும் சாலைகள் 2021 புத்தாண்டு கொண்டாட அனுமதி இல்லை என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி டிசம்பர் 31ஆம் தேதி நள்ளிரவு மற்றும் ஜனவரி 1ஆம் தேதி பொதுமக்கள் கடற்கரைகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள். மேலும் தங்கும் விடுதிகள், கேளிக்கை விடுதிகள் மற்றும் இதர […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

ஊழல் இல்லாமல் கட்டுங்கள்…! இல்லையென்றால் தடுப்போம்… பொதுமக்கள் ஆவேசம் ..!!

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே ஈசூர்  கிராமத்தில் அமைந்துள்ள பொன்னியம்மன் கோவில் குளக்கரை அண்மையில் பெய்த மழையால் சேதம் அடைந்துள்ளது. இதனால் குளத்திற்கு கரை அமைக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து ஒப்பந்தத்தில் ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் ஊரில் குளத்தை10 லட்சம் மதிப்பீட்டில் தூர்வாரினார்கள். காண்ட்ராக்ட் காரர்கள், ஒப்பந்ததாரர்கள் லஞ்சம் வாங்கிக் கொண்டு தரையை கட்டியுள்ளார்கள். இதனால் ஒருநாள் மழையில் மொத்தமாக சரிந்துவிட்டது. மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த 4 நாட்களுக்கு… பொதுமக்களுக்கு எச்சரிக்கை…!!!

வட இந்திய மாநிலங்களில் கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. வட இந்திய மாநிலங்களில் அடுத்த நான்கு நாட்களுக்கு கடும் குளிருடன் பனிக்காற்று வீசும் என்ற இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குல்மார்க் பகுதியில் பகலில் வெப்பநிலை 50.30 டிகிரி பாரன்ஹீட் அளவுக்கு குறைவாக இருக்கும். டெல்லி, பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், ராஜஸ்தான் மற்றும் உத்திர பிரதேசம் ஆகிய மாநிலங்களில் […]

Categories
மாநில செய்திகள்

டிசம்பர் 24ஆம் தேதி பொது விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு டிசம்பர் 24ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார் சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி இறுதி கட்ட சோதனையை எட்டியுள்ளது. அதை விரைவில் மக்கள் பயன்பாட்டிற்கு வரும் […]

Categories

Tech |