Categories
மாநில செய்திகள்

ஏடிஎம்மில் பணம் எடுக்கப் போறீங்களா?… அப்போ இத படிங்க… அலர்ட்…!!!

ராஜபாளையத்தில் ஏடிஎம்களில் பணம் எடுத்து தந்து உதவுவது போல பலரை ஏமாற்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் வங்கிக் கணக்கு வைத்துள்ளனர். அதில் தங்களின் தேவைக்கு ஏற்றவாறு பணம் எடுப்பதற்கு ஏடிஎம் பயன்படுத்தப்படுகிறது. அவசர பணத் தேவைகளுக்கு மற்றும் சாதாரண பல சேவைகளுக்கு ஏடிஎம் மையம் செல்வது வழக்கம் தான். நகர்ப்புற மக்கள் முதல் கிராமப்புற மக்கள் வரை அனைவரும் ஏடிஎம் பயன்படுத்தி வருகிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் பணப் பரிவர்த்தனைகள் நவீனமாகி கொண்டிருக்கின்றன. ஆனால் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட்டா இருங்க… இல்லன்னா அவ்வளவுதான்… எச்சரிக்கை…!!!

டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் மர்ம கும்பலிடம் ஆன்லைன் மூலம் பணத்தை இழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை ஏமாற்றி பல கும்பல் பணம் மோசடி செய்து வருகிறது. வேலை வாங்கி தருவதாக கூறியும், பரிசுப் பொருட்கள் கிடைக்கும் என்று கூறியும் மோசடி செய்து வருகிறார்கள். இந்நிலையில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் மகள் ஹர்ஷிதா ஆன்லைன் மோசடியால் ரூ.34,000 பணத்தை இறந்துள்ளார். அவர் தனது பழைய சோபா ஒன்றை olx-இல் விற்பனை […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் மீண்டும் கத்திக்குத்து… பயங்கர சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் …!

லண்டனில் ஆங்காங்கே கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்து வருவருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை அன்று தெற்கு லண்டனில் ஐந்து இடங்களில் கத்திக்குத்து சம்பவங்கள் நடந்துள்ளது. இதில் 10 பேர் காயமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேபோன்று கடந்த சனிக்கிழமை பிற்பகல் சாலையில் 24 வயது மதிக்கத்தக்க நபர் குத்தப்பட்டார். அதன்பின் அவர் உயிரிழந்துள்ளார். இந்நிலையில் கில்பர்னில் மாலை 5.30 மணிக்கு மீண்டும் ஒரு கத்திக்குத்து சம்பவம் நடந்துள்ளது. போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

மக்களே யாரும் நம்பிடாதீங்க… கடும் எச்சரிக்கை…!!!

சென்னை துறைமுகத்தில் பணியாட்கள் தேர்வு செய்யப் படுவதாக பொதுமக்களிடம் மோசடி கும்பல் ஏமாற்றி வருவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் பெரும்பாலான இளைஞர்கள் படித்து முடித்துவிட்டு வேலையில்லாமல் திண்டாடிக் கொண்டிருகின்றனர். அவ்வாறு இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தேடி தரும் வகையில் சில விளம்பரங்கள் வெளியிடப்படுகின்றன. அதில் உண்மை தகவல்களும் உண்டு பொய்யான தகவல்களும் உண்டு. அதை நம்பி சிலர் பணத்தை பறிகொடுத்து ஏமாறுகிறார்கள். அதன்படி சென்னையில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. சென்னை துறைமுகத்தில் பணியாளர்கள் தேர்வு செய்யப் படுவதாக கூறி […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சிக்கு வந்த மறுநாளே செய்வோம்….. தூத்துக்குடி மக்களிடம் ஸ்டாலின் அறிவிப்பு….!!

திமுக ஆட்சிக்கு வந்த அடுத்த நாளே தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தில் போடப்பட்ட வழக்குகள் வாபஸ் பெறப்படும் என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
உலக செய்திகள்

இனி வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்யலாம்… அமலுக்கு வரும் கிட்… பொதுமக்கள் மகிழ்ச்சி…!

அமெரிக்காவில் இனி அனைவரும் வீட்டிலேயே கொரோனா பரிசோதனை செய்து கொள்ள ராபிட் எனும் கிட் கொண்டு வரப்பட்டுள்ளது. அமெரிக்கா, ஆஸ்திரியாவில் உள்ள எழுமி என்ற ஒரு நிறுவனத்திடம் ராபிட் கொரோனா பரிசோதனை கிட்களைகளை ஆர்டர் செய்ய உள்ளது. முதற்கட்டமாக 8.5 மில்லியன் கிட்களை ஆர்டர் செய்ய உள்ளது. இதற்காக 231.8 மில்லியன் டாலரை அமெரிக்கா செலவழிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா பரிசோதனைகளை தயாரிக்க அமெரிக்காவிலேயே ஒரு புதிய தொழிற்சாலை அமைக்கப்பட உள்ளது. அதன் மூலம் தயாரிக்கப்படும் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மாய லாலிபாப்… ஸ்டாலின் கடும் விமர்சனம்…!!!

மத்திய பட்ஜெட் தமிழக மக்களுக்கு ஒரு மாய லாலிபாப் என திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், கடந்த 29ம் தேதி தொடங்கியது. 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு நேற்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. இதில் மத்திய நிதியமைசச்ர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். பிரதமர் மோடி தலைமையில் தாக்கல் செய்யப்பட்ட  8வது பட்ஜெட் இது. இம்முறை கொரோனா பரவல் காரணமாக காகிதமில்லாமல் ஸ்மார்ட் பட்ஜெட்டைத் தாக்கல் செய்துள்ளார் […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி போட்டுக் கொண்ட 5 மருத்துவர்களுக்கு கொரோனா… அச்சத்தில் மக்கள்…!

கர்நாடகாவில் தடுப்பூசி போட்டுக் கொண்ட மருத்துவர்களுக்கு தொற்று ஏற்பட்டிருப்பதை கண்டு பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வரிசையில் கர்நாடக மாநிலத்தில் முன் காண பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. அதன் அடிப்படையில் நாம் ராஜ் நகர் மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவர்களுக்கு கடந்த வாரம் தடுப்பூசி செலுத்தப் பட்டது. அதன் பின் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவர்கள் அனைவருக்கும் […]

Categories
உலக செய்திகள்

இதற்காகத்தான் ஆடையை கழட்டினேன்… நடு ரோட்டில் நிர்வாணமாக சென்ற நபர்… அதிர்ச்சியடைந்த பொதுமக்கள்…!

பிரான்ஸில் நடு ரோட்டில் நிர்வாணமாக நடந்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர். பிரான்சில் கடந்த 24 ஆம் தேதி பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் அருகில் ஒரு இளைஞர் நிர்வாணமாக ஓடியுள்ளார்.இதனைக் கண்ட பொதுமக்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக காவல் துறையினருக்கு தகவல் அளித்தனர். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது அந்த நபர் அங்கு இல்லை. இதுகுறித்து அந்த நபரை நேரில் கண்ட 22 வயதான கேத்தரின் என்பவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, அந்த நபர் ப்ளூம்ஸ்பரி ஸ்கொயர் […]

Categories
உலக செய்திகள்

புதிய சட்டத்திற்கு எதிர்ப்பு… தெருக்களில் இறங்கி ஆயிரக்கணக்கானோர் போராட்டம்…. பிரான்சில் பரபரப்பு…!

பிரான்சில் புதிய பாதுகாப்புச் சட்டத்தை எதிர்ப்பு ஆயிரக்கணக்கானோர் தெருக்களில் இறங்கி போராட்டம் நடத்தினர். பிரான்ஸில் காவல்துறையினரின் கடமை படமாக்குவது, அதனை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதும் தண்டனைக்குரிய குற்றம் என்ற வகையில் புதிய பாதுகாப்பு சட்டத்தை அந்நாட்டு அரசு விரைவில் அமல்படுத்தப் போவதாக திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து நாட்டின் பல முக்கிய நகரங்களில் உள்ள தெருக்களில் ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். சிறிது நேரத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதால் போலீசார் தண்ணீர் பீரங்கியை பயன்படுத்தினர். பாதுகாப்பாக மசோதாவை எதிர்பாராத ஏராளமான […]

Categories
உலக செய்திகள்

இரண்டாம் உலகப்போரின் வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு.. ஆயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றம்…!

ஜெர்மனில், இரண்டாம் உலகப்போரின்போது போடப்பட்ட வெடிகுண்டுகள் தற்போது  கண்டறியப்பட்டுள்ளதால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். ஜெர்மனியிலுள்ள கோர்ட்டிங்கன் நகரின் மையத்தில் உள்ள ஒரு கட்டுமான இடத்தில் சந்தேகத்திற்கிடமான நான்கு பொருள்கள் இருந்துள்ளது. இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள், ஜெர்மன் ராணுவம் ஆகியோர் அந்த நான்கு பொருட்களை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அதன்பின் அப்பகுதியில் இருந்த 8000 திற்கும் மேற்பட்ட பொதுமக்களை  அவர்களது வீடுகளை விட்டு […]

Categories
உலக செய்திகள்

நள்ளிரவில் வைரலான தகவல்… இரவு உடையுடன் சென்ற மக்கள்…மருத்துவமனையில் காத்திருந்த இன்ப அதிர்ச்சி….!

வாஷிங்டன்னில் பொதுமக்கள் இரவு உடையுடன் மருத்துவமனைக்கு வந்து தடுப்பூசி போட்டுக் கொண்டனர். வாஷிங்டன் மாகாணத்தில் உள்ள சீட்டில் நகரில் தடுப்பூசி சேமிக்கப்பட்டு வைத்திருந்த ஃப்ரீசர் திடீரென பழுதடைந்தது. அதில் 1650 டோஸ் மாடெர்னா தடுப்பூசி இருந்தது. ஃப்ரீசர் பழுதானதால் தடுப்பூசியை உபயோகிக்காமல் விட்டால் அது அதிகாலை 3:30 மணிக்குள் வீணாகும் என்ற நிலைமை ஏற்பட்டது. அதன்பின் இது குறித்த தகவலை உடனடியாக மருத்துவமனைகளுக்கு தெரிவிக்கப்பட்டது. மருத்துவமனை நிர்வாகம் தடுப்பூசி போட யாருக்கெல்லாம் விருப்பமோ அவர்கள் உடனடியாக மருத்துவமனையை […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… ரிசர்வ் வங்கி திடீர் அறிவிப்பு…!!!

பழைய ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள அறிவிப்பை பற்றி மக்கள் அஞ்ச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்துக்குள் பழைய ரூ.5, ரூ.10, ரூ.100 நோட்டுக்கள் திரும்பப் பெறப்படும் என்று ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பை அறிவித்துள்ளது. மேலும் பத்து ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பதால் அது குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் எனவும் ஆர்பிஐ அறிவித்துள்ளது. அதனால் இந்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது என […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி பற்றி கவலை வேண்டாம்… சீரம் நிர்வாகி உறுதி…!!!

சீரம் தலைமை நிர்வாக அதிகாரி தடுப்பூசி பற்றி மக்கள் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்தன. தற்போது சில தடுப்பூசிகள் மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இருந்தாலும் மக்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு மிகவும் அச்சப்படுகிறார்கள். இந்நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

BIGNEWS: தடுப்பூசி போட வேண்டாம்… பரபரப்பு அறிவிப்பு… மக்கள் அதிர்ச்சி…!!!

யாரெல்லாம் தடுப்பூசி போட்டுக் கொள்ளக்கூடாது என்ற பரபரப்பு அறிவிப்பை பாரத் பயோடெக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. சில நாடுகளில் தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் ஒவ்வாமை, […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு ரூ.30,000 இழப்பீடு… ஹாப்பி நியூஸ்…!!!

தமிழகத்தில் தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு நிவாரண தொகை அறிவிக்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டித் தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டன. இதனைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. தொடர் கனமழை காரணமாக விவசாய நிலங்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள அனைத்து […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா?… ஸ்டாலின் சூளுரை…!!!

தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை தர நாங்கள் ரெடி, நீங்கள் ரெடியா என திமுக தலைவர் ஸ்டாலின் மக்களை நோக்கி சூளுரைத்தார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிவிட்டது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. அனைத்து கட்சியினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக விமர்சித்து தீவிரப் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளனர். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே தேர்தல் பிரசாரத்தில் மோதல் போக்கு நிலவிக் கொண்டிருக்கிறது. இரண்டு கட்சியினரும் […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 18 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு… கடும் எச்சரிக்கை…!!!

நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கான வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் உலக நாடுகள் அனைத்தும் தீவிரமாக செயல்பட்டு வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. அதன்படி இந்தியாவில் கடந்த மாதம் கொரோனா தடுப்பூசி ஒத்திகை தொடங்கியது. இதனையடுத்து […]

Categories
தேசிய செய்திகள்

போன் பேசுபவர்களுக்கு இன்று முதல் கட்டாயம்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

லேண்ட்லைன் போன்களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க 10 இலக்க எண்கள் சேர்க்கும் நடைமுறை இன்று முதல் அமலுக்கு வருகிறது. நம் அன்றாட வாழ்க்கையில் தற்போது செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. உறவினர்களை நேரில் பார்த்துப் பேசி உறவாடும் காலம் ஓடிப்போய் தற்போது செல்போன் மூலமாக பேசிக்கொள்கிறோம். அவ்வாறு மக்கள் அனைவரும் செல்போன் பயன்படுத்தி வருவதால் அவர்களின் தேவைகளுக்கு ஏற்றவாறு பல்வேறு அப்டேட்டுகள் வருகின்றன. இந்நிலையில் லேண்ட்லைன் போன் களில் இருந்து செல்போன்களுக்கு அழைக்க 10 […]

Categories
தேசிய செய்திகள்

குறைந்த வட்டியில் பாதுகாப்பான கடன்… எப்படி பெறுவது?…!!!

கடன் செயலிகள் மூலம் கடன் பெறாமல் பாதுகாப்பாக எப்படி கடன் பெறுவது என பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. கடன் செயலிகள் மூலம் சிலர் கடன் பெறுவது வழக்கம். ஆனால் கடன் செயலிகள் மூலம் மோசடிகள் அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பாதுகாப்பாக எப்படி கடன் பெறலாம் என்பது குறித்து வங்கி அதிகாரிகள் ஆலோசனை தருகின்றனர். அதன்படி, வீட்டில் அல்லது வங்கி லாக்கரில் உள்ள நகைகளை வைத்து கடன் பெற பரிசீலிக்கலாம். அதற்கான வட்டி விகிதம் மிகவும் குறைவு. உறவினர் […]

Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு… “4,84,000 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

சென்னையிலிருந்து 4 லட்சத்து 84 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள். போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13.01.2021) இரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,050 பேருந்துகளில், 2,058 சிறப்புப் பேருந்துகளும், கடந்த (11.01.2021 முதல் நேற்று 13.01.2021) இரவு 24.00 மணிவரை மொத்தம் 9,868 பேருந்துகளில் 4,84,272 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 1,22,500 பயணிகள் முன்பதிவு […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே… அடுத்த 3 மணி நேரத்திற்கு எச்சரிக்கையா இருங்க… Alert…!!!

தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணி நேரத்திற்கு மிக கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த ஒரு வாரமாக பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இன்னும் ஐந்து நாட்களுக்கு தமிழகத்தில் மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் 5 மாவட்டங்களில் அடுத்த மூன்று மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் […]

Categories
Uncategorized

“நந்தமிழர் திருநாளில் நன்னம்பிக்கை பொங்கட்டும்”… பொங்குக பொங்கல்… கமல்ஹாசன் வாழ்த்து…!!!

தமிழகத்தில் நம் தமிழர் திருநாளில் தன்னம்பிக்கை பொங்கட்டும் என கமல் ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாள். தமிழகம் முழுவதிலும் பொங்கல் பண்டிகை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்படும். அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் பொங்கல் என்றாலே ஊர் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருக்கும். அவ்வாறு தமிழகத்தில் கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். அதன்படி நாம் தமிழர் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அச்சம் வேண்டாம்… இது ஆண்டுதோறும் வருவதுதான்… மத்திய அரசு…!!!

பறவை காய்ச்சல் ஆண்டுதோறும் வருவதால் மக்கள் யாரும் அச்சப்பட வேண்டியதில்லை என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு இன்னும் முடிவடையாத நிலையில், புதிதாக பறவைக் காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதை கேரளாவிலிருந்து பரவத் தொடங்கி உள்ளதாக ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் தற்போது வரை 10 மாநிலங்களில் பறவை காய்ச்சல் பரவத் தொடங்கியுள்ளது. அதனால் அனைத்து மாவட்டங்களிலும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அது மட்டுமன்றி எல்லையில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா தடுப்பூசி வேணுமா..? “அப்ப நீங்க இத கட்டாயம் பாலோ பண்ணனும்”… வெளியான அறிவிப்பு..!!

கொரோனா தடுப்பூசி போடுபவர்கள் கட்டாயம் மது அருந்தக் கூடாது என்று அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் கோவிஷீல்ட் மற்றும் கோவேக்சின் ஆகிய இரண்டு தடுப்பூசி அளிக்கும் வகையில் மத்திய அரசு அவசரகால அனுமதி வழங்கியுள்ளது. இதனை வருகிற 16-ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் முயற்சி செய்து வருகிறது. இதில் முதல் தடுப்பூசி போடப்பட்ட அடுத்த 24 நாட்களுக்கு பின்னர் இரண்டாவது தடுப்பூசி போடப்படும். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் விஜயபாஸ்கர் “கொரோனா தடுப்பூசி […]

Categories
மாநில செய்திகள்

தாமிரபரணியில் வரலாறு காணாத வெள்ளம்… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தாமிரபரணி ஆற்றில் வரலாறு காணாத அளவிற்கு வெள்ளம் புரண்டு ஓடுவதால் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் சில மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக கனமழை பெய்து வருகிறது. அதனால் அனைத்து நீர்நிலைகளும் நிரம்பி வழிகின்றன. குறிப்பாக பாபநாசம் மற்றும் மணிமுத்தாறு அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால் இரண்டு அணைகளுக்கும் வரும் தண்ணீர் அப்படியே தாமிரபரணி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது. […]

Categories
மாநில செய்திகள்

மீண்டும் சுற்றுலா தலங்களில் கூடுவதற்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு ..!!

தமிழகத்தில் மீண்டும் சுற்றுலாத்தலங்களில் கூடுவதற்கு தடை விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக பொங்கல் விடுமுறை நாட்களான ஜனவரி 15,16,17 ஆகிய தேதிகளில் சுற்றுலா தலங்களில் பொது மக்கள் கூடுவதை தடுப்பதற்காக தடை விதித்துள்ளது. பொங்கல் பண்டிகையை ஒட்டி சுற்றுலாத்தலங்கள் இலட்சக்கணக்கில் பொதுமக்கள் ஒன்று கூடுவார்கள். இதனால் நோய் தொற்று பரவ வாய்ப்புள்ளது. இதனை மனதில் கொண்டு புதிய அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா தொற்று பரவும் அபாயம் அதிகம் உள்ளதை கருத்தில் […]

Categories
மாநில செய்திகள்

போகி பண்டிகை… இதையெல்லாம் எரிக்க தமிழக அரசு தடை…!!!

தமிழகத்தில் போகி பண்டிகையின் போது சில பொருட்களை எரிப்பதற்கு தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது தமிழ்நாடு மாசு கட்டுபாட்டு வாரியம் சார்பில் புகையில்லா போகி கொண்டாடுவது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் எல்இடி விழிப்புணர்வு வாகனங்களை மாசு கட்டுபாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தொடங்கி வைத்து உறுதி மொழி ஏற்று கொண்டனர். அதன் பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்த மாசு கட்டுபாட்டு வாரியத்தின் தலைவர், இறைவன் அளித்துள்ள இயற்கை வரங்களில் காற்றும், நீரும் முக்கியமான […]

Categories
மாநில செய்திகள்

Breaking: மீண்டும் தடை… யாரும் போகக்கூடாது… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

சென்னை முழுவதிலும் உள்ள அனைத்து சுற்றுலா தளங்களுக்கும் மக்கள் செல்வதற்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. ஆனாலும் சில கட்டுப்பாடுகள் தொடர்ந்து நடைமுறையில் உள்ளன. கடந்த புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது சுற்றுலா தளங்கள் மற்றும் மெரினா கடற்கரை பகுதிகளில் பொதுமக்கள் கொண்டாட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டது. கொரோனா பரவலை கருத்தில் […]

Categories
சினிமா தமிழ் சினிமா

ஒன்றரை வருட போராட்டம்… ஒரு நாள் வெயிட் பண்ணுங்க மக்களே…!!!

மாஸ்டர் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு வர ஒன்றரை வருடம் காத்திருந்தோம் என லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் மாஸ்டர். அந்த திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக திரையரங்குகள் 8 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. அதனால் மாஸ்டர் திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து மாஸ்டர் திரைப்பட விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வரை நடிகர் விஜய் நேரில் சந்தித்து பேசினார். இதனையடுத்து பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 13-ஆம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு… வெளியவே வர முடியாது… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு மிக அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் பல்வேறு மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வந்த நிலையில், கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மத்திய வங்கக் கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக […]

Categories
தேசிய செய்திகள்

BigAlert: இந்தியாவுக்கு 3 பெரிய ஆபத்து… பெரும் பரபரப்பு செய்தி… எச்சரிக்கை…!!!

இந்தியாவில் மிகப் பெரிய ஆபத்தான 3 மரபணு மாற்ற கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் கொரோனா […]

Categories
உலக செய்திகள் கொரோனா தடுப்பு மருந்து

அடேங்கப்பா…! 25நாளில் இம்புட்டு பேரா ? அதுவும் இலவசமா ? மகிழ்ச்சியில் சீன மக்கள் …!!

சீனாவில் இதுவரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சீனாவின் தேசிய சுகாதார ஆணையத்தின் துணை இயக்குனர் செங் ஈசிங், கடந்த டிசம்பர்  15ஆம் தேதி முதல் தற்போது வரை 90 லட்சம் பேருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று கூறினார்.கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பவர்களுக்கு முதலில் இலவச கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு அதன்பின் பொதுமக்கள் அனைவருக்கும் செலுத்தப்படும் என்று தெரிவித்தார். மனிதர்கள் மற்றும் குரங்குகளின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல்… முதல்வர் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் ஜனவரி 16 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு போடப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், சில நாடுகளில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. இதனை அடுத்து இந்தியாவின் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே அலர்ட் ஆகுங்க… போன் வந்தா எடுக்காதீங்க… ஆபத்து…!!!

தடுப்பூசி பற்றி உங்களுக்கு ஏதாவது போன் அழைப்பு வந்தால் அதனை எடுக்க வேண்டாம் என்று காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மிகத் தீவிரமாக உள்ளது. அதனை கட்டுப்படுத்துவதற்கு கொரோனா தடுப்பூசி ஒத்திகை நடந்து கொண்டிருக்கிறது. ஜனவரி 16 ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பு ஊசி முன்பதிவு செய்யக்கோரி சைபர் குற்றவாளிகள் போல் அழைப்பின் மூலம் தனிநபரின் ஆதார் எண், […]

Categories
மாநில செய்திகள்

ஒருநாள் பொதுமக்களுக்கு தடை… தமிழக அரசு அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் காணும் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 16 ஆம் தேதி மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் வர தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தளர்வுகள் உடன் கூடிய ஊரடங்கு அமலில் இருக்கிறது. அதனால் மக்கள் அனைவருக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 2021 ஆம் ஆண்டு புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மெரினா கடற்கரையில் பொதுமக்கள் அனுமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து ஜனவரி 16 ஆம் தேதி காணும் பொங்கலை முன்னிட்டு மெரினா கடற்கரைக்கு பொதுமக்கள் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இதுலாம் ஒரு ரோடா ? ஒண்ணுக்கும் உதவாது…. ஆவேசத்தில் நூதன போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு …!!

திருப்பத்தூரில் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலையை தார் சாலையாக மாற்றி தர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர். திருப்பத்தூர் வெலக்கல்நத்தம் ஊராட்சிக்குட்பட்ட கிடப்பனுர் பகுதியில் மண் சாலை மிகவும் மோசமான நிலையில் உள்ளது.இதனால் அப்பகுதியில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்பங்கள் தங்களது தேவைக்காக வெலக்கல்நத்தம் பகுதிக்கு செல்ல வேண்டுமென்றால் கூட மூன்று கிலோமீட்டர் தூரம் சுற்றி கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்கள். இதனால் அவர்கள் மண் சாலையை தார் சாலையாக […]

Categories
மாநில செய்திகள்

பொங்கலுக்கு சொந்த ஊருக்கு போறீங்களா?… தமிழக அரசு அதிரடி அறிவிப்பு…!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஒவ்வொரு பண்டிகையின் போதும் பொதுமக்களின் வசதிக்காக அதிக அளவு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். அதனால் பொதுமக்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு மிக எளிமையாக சென்று திரும்ப முடியும். பொதுமக்கள் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணம் மேற்கொள்ளும் வகையில் இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகைக்கு பொதுமக்கள் தங்கள் […]

Categories
தேசிய செய்திகள்

அரசு கடும் எச்சரிக்கை… மக்களுக்கு அதிர்ச்சி செய்தி… உஷார்…!!!

பறவை காய்ச்சல் நோய் மனிதர்களுக்கும் பரவலாம் என்று மத்திய அமைச்சர் சஞ்சீவ் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் ஜனவரி 11 வரை… மீண்டும் உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை இடியுடன் கூடிய கனமழை தொடர வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான 2 புயல்களால் பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. அப்போது தமிழகம் முழுவதும் கனமழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவியது. தற்போது கடந்த ஒரு வாரமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் குறிப்பாக சென்னையில் இரண்டு நாட்களாக கன மழை […]

Categories
மாநில செய்திகள்

FlashNews: தமிழகத்திற்கு அடுத்து ஆபத்து… உச்சகட்ட எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் பறவை காய்ச்சல் பரவும் அபாயம் இருப்பதாக மத்திய அரசு தீவிர எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து மக்கள் இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது உருமாறிய கொரோனாவும் பரவிக்கொண்டிருக்கிறது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். இதற்கு மத்தியில் கொரோனா விற்கு எதிரான தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் திடீரென காகங்கள் அனைத்தும் செத்து மடிந்தன. அதனை ஆய்வு செய்ததில் பறவை காய்ச்சல் இருப்பதாக திடுக்கிடும் தகவல் […]

Categories
சென்னை மாநில செய்திகள்

சென்னை மக்களே எச்சரிக்கையா இருங்க… அலர்ட்…!!!

சென்னையை தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் உருவான இரண்டு புயல்களால் பல்வேறு மாவட்டங்களில் பெருமளவு பாதிக்கப்பட்டன. அப்போது தொடர்ந்து பெய்த கனமழையால் பெரும்பாலான மக்கள் தங்கள் வீடுகளை இழந்துள்ளன. அதன் பிறகு தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவி வந்தது. இதனை அடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சென்னையில் இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து கொண்டிருக்கிறது. நேற்று […]

Categories
மாநில செய்திகள்

தியேட்டருக்கு யாரும் செல்ல வேண்டாம்… குஷ்பு அதிரடி டுவிட்…!!!

பொதுமக்கள் யாரும் திரையரங்கிற்கு செல்ல வேண்டாம் என்று நடிகையும் பாஜகவை சேர்ந்தவருமான குஷ்பு அதிரடியாக தெரிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் […]

Categories
மாநில செய்திகள்

அலர்ட் மக்களே அலர்ட்… டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி… பண மோசடி…!!!

சென்னையில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி டிஎன்பிஎஸ்சி என்ற பெயரில் பண மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி மூலமாக தேர்வு நடத்தப்பட்டு அதன் மூலமாக தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். ஆனால் இதனை சில கும்பல் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். இவ்வாறு சென்னையில் டிஎன்பிஎஸ்சி பெயரில் போலி பணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு உச்சகட்ட எச்சரிக்கை… வெளியான முக்கிய செய்தி…!!!

தமிழகத்தில் திரையரங்குகளில் கொரோனா அதிவேகமாகப் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் வீட்டிலேயே முடங்கி இருந்தனர். அப்போது மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப் பட்டதால், மக்களின் நலனை கருத்தில் கொண்டு ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதனால் தற்போது மக்கள் அனைவரும் இயல்பு நிலைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த மார்ச் […]

Categories
மாநில செய்திகள்

BigAlert: தமிழகத்தில் ஜனவரி 12 வரை… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை ஜனவரி 12-ஆம் தேதி வரை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த மாதம் இரண்டு புயல்கள் உருவாகி பல்வேறு இடங்களில் பலத்த சேதத்தை ஏற்படுத்தியது. அப்போது தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன் பிறகு தற்போது வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று முதல் நான்கு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இடியுடன் கூடிய கன மழை […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு கிடைக்கலையா?… உடனே இந்த நம்பருக்கு போன் பண்ணுங்க… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் வழங்கப்பட்டுள்ள பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பான தகவல் மற்றும் புகார்களை தெரிவிக்க தொலைபேசி எண் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகின்ற பொங்கல் பண்டிகையை மக்கள் அனைவரும் உற்சாகமாக கொண்டாட தமிழக அரசு அதிரடி அறிவிப்பை அறிவித்தது. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக இலவச வேஷ்டி சேலை உடன் 2500 ரூபாய் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அவ்வாறு பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் கடந்த மாதம் 30ஆம் தேதியுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு பேரதிர்ச்சி… கிடுகிடுவென உயர்ந்த சிலிண்டர் விலை….!!!

தமிழகத்தில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் மாற்றத்தோடு வணிக சிலிண்டர் விலை அதிகரித்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தங்கள் அன்றாட வாழ்க்கையில் உணவு மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு உணவு சமைப்பதற்கு பெரும்பாலான வீடுகளில் தற்போது கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது. தற்போது அனைத்து வீடுகளிலும் கேஸ் சிலிண்டர் உள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக சிலிண்டர் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் அனைவரும் வேதனை அடைந்துள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் இன்று […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆளப் போகிறது நேர்மை… மீள போகிறது தமிழகம்… கமல் அதிரடி ட்விட்…!!!

தமிழக மக்கள் அனைவருக்கும் மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால், தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதனை அடுத்து ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு போட்டியாக கமல்ஹாசன் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களமிறங்கியுள்ளார். அனைத்துக் கட்சியினரும் ஒருவருக்கொருவர் விமர்சித்து தீவிர தேர்தல் பிரசாரத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு… மழை நீடிக்கும்… வானிலை ஆய்வு மையம்…!!!!

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த அக்டோபர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. அப்போதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து கொண்டிருக்கிறது. கடந்த மாதம் உருவான இரண்டு புயல்கள் காரணமாக தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கன மழை கொட்டி தீர்த்தது. அதன்பிறகு வறண்ட வானிலை நிலவி வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று […]

Categories

Tech |