Categories
உலக செய்திகள்

மக்களே அனைவரும் போட்டுக்கங்க… இல்லைன்னா ரொம்ப ஆபத்து… அமெரிக்க அதிபர் வேண்டுகோள்…!!!

அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் மக்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுமென அந்நாட்டு அதிபர் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் முதல்   உலகநாடுகளில் முழுவதிலும் பரவ தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளது.அதனால் கொரோனாவுக்கு  எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது கொரோனா தடுப்பு ஊசிகள் உலகம் முழுவதிலும் பாேடப்பட்டு வருகின்றது .மேலும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே… 8 முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி… உடனே போய் போட்டுக்கோங்க…!!!

கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு 8 மாதம் முதல் 10 மாதங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன்…. சீமான் உறுதி…!!!

எனக்கு ஒரு முறை வாய்ப்பு கொடுத்தால் பூமியின் சொர்க்கமாக தமிழகத்தை மாற்றுவேன் என சீமான் வாக்குறுதி அளித்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

தமிழக மக்களைப் பற்றி கவலைப்படுபவன் நான்…. ஸ்டாலின் அதிரடி பேச்சு…!!!

தமிழகத்தில் ஒவ்வொரு நொடியும் மக்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம் என்று ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு […]

Categories
உலக செய்திகள்

BIG ALERT: சற்றுமுன் சுனாமி எச்சரிக்கை…. உச்சக்கட்ட அதிர்ச்சி…!!!

ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் சற்றுமுன் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 7.2 என பதிவாகியுள்ளது. மேலும் ஜப்பான் தலைநகர் டோக்கியோ அருகே ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளது. இதனால் கடலோர பிராந்திய பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நில நடுக்கத்தால் கட்டிடங்கள் குறுகிய வீடியோக்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இதில் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மக்களே… இன்று காலை 9 மணி முதல்…. உடனே போங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று காலை 9 மணிமுதல் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெறும் என மாநகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

நாங்கள் சொன்னதை செய்வோம்… செய்வதை தான் சொல்வோம்… எங்கள நம்புங்க… ஓபிஎஸ்…!!!

தமிழகத்தில் மக்களுக்கு அளித்த அனைத்து வாக்குறுதிகளையும் அதிமுக கட்டாயம் நிறைவேற்றும் என்று ஓபிஎஸ் கூறியுள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களே உஷார்… இனி இந்த மாத்திரைகளை சாப்பிடாதீங்க… மிகவும் ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் 16 மருந்துகள் தரமற்றவை என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தியா முழுவதிலும் ஜீரணக் கோளாறு உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்ற என மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு வாரிய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த மாதத்தில் 1,001 மருந்துகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன. அதில் 985 மருந்துகளின் தரம் உறுதி செய்யப்பட்டுள்ளன. ஜீரண பாதிப்பு, பாக்டீரியா, தொற்று பிரச்சினைகளுக்கு பயன்படுத்தப்படும் 16 மருந்துகள் தரமற்றவையாக இருந்தது கண்டறியப்பட்டது. தரமற்ற மருந்துகளின் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

FLASH NEWS: சென்னையில் மீண்டும் இன்று முதல்… வெளியான அதிரடி உத்தரவு…!!!

சென்னையில் நோய்க்கட்டுப்பாட்டு பகுதிகளில் அனைவரும் கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என தலைமை செயலாளர்  உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். கடந்த சில […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்…. 2 மாவட்ட மக்களுக்கு தெற்கு ரயில்வே எச்சரிக்கை…!!!

திருமங்கலம் மற்றும் விருதுநகர் மக்களுக்கு தெற்கு ரயில்வே பாதுகாப்பு ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரியிலும் கொரோனா அதிகரிப்பு… பீதியடைந்த மக்கள்…!!!

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரி மாநிலத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் மக்களின் நலனை கருத்தில் கொண்டு கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இதனையடுத்து மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். […]

Categories
உலக செய்திகள்

43நாட்களில்…. 138பேர் படுகொலை…. ஐநாவின் அதிர்ச்சி அறிக்கை…!!

மியான்மரில் சென்ற 43 நாட்களில் ராணுவத்தினருக்கு எதிராக அறவழியில் போராடிய 138 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நடப்பு ஆண்டின் பிப்ரவரி 1ஆம் தேதி மியான்மரில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டது. அந்நாட்டு ராணுவ ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதனால் மியான்மர் மக்கள் எங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். அதனை ஒடுக்குவதற்காக ராணுவத்தினர் துப்பாக்கி சூடு நடத்தி மக்களை கொன்று குவிக்கின்றனர் […]

Categories
மாநில செய்திகள்

SHOCKING: சமையல் கேஸ் சிலிண்டர் விலை உயர்வு… தமிழ்நாட்டில் தாக்கம்…!!!

தமிழகத்தில் சமையல் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக ஒரு லிட்டர் வெந்நீர் 20 ரூபாய்க்கு விற்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதால், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வந்தன. அதன்பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பெட்ரோல், டீசல் […]

Categories
உலக செய்திகள்

அங்க நிலைமை சரியில்லை… “சரியாகுற வரைக்கும் இங்க வந்து தங்கிக்கோங்க”… மியான்மர் மக்களுக்கு அழைப்பு விடுத்த அமெரிக்கா…!!

மியான்மரில் வன்முறை அதிகரிப்பதால் மியான்மர் குடிமக்கள் அமெரிக்காவில் வந்து தற்காலிகமாக வசிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.  மியான்மரில் ஆங் சான் சூகியின் ஜனநாயக ஆட்சிக் கவிழ்க்கப்பட்டு ராணுவம் நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. இதனால்  மியான்மர் குடிமக்கள் தங்களுக்கு ராணுவ ஆட்சி வேண்டாம் என்று வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் மக்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்பு துறை செயலாளர் Alejandro Mayorkas அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்கள் அனைவரும்… முதல்வர் வேண்டுகோள்…!!!

தமிழகத்தில் 60 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிராக தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பு ஊசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்தியா கண்டறிந்துள்ள கொரோனா தடுப்பு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

மக்களே… இலவசம் இலவசம் என கூறி ஏமாத்துறாங்க… நம்பாதீங்க… சீமான் விமர்சனம்…!!!

தமிழகத்தில் இலவசம் இலவசம் என்று கூறி மக்களை ஏமாற்றுகிறார்கள் என சீமான் விமர்சனம் செய்துள்ளார். தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தமிழகத்தில் விடுமுறை அறிவிப்பு… மக்களே அலர்டா இருங்க… அதிரடி உத்தரவு…!!!

திருவப்பூர் முத்துமாரியம்மன் கோவில் தேர்த் திருவிழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதற்கு மத்தியில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நெருங்கி கொண்டு இருப்பதால், மாணவர்களின் பெற்றோர்களிடம் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது. அதில் பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகள் திறப்பதற்கு […]

Categories
மாநில செய்திகள்

“வாக்களிக்கும் வைபோகம்”… பொதுமக்களுக்கு வாக்களிக்க அழைப்பிதழ்… வந்து ஓட்டு போட்டுட்டு போங்க…!!!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் ஆணையம் வாக்களிக்கும் வைபோகம் என்ற அழைப்பிதழ் வைத்து பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி […]

Categories
உலக செய்திகள்

BigBreaking: பயங்கர நிலநடுக்கம்… சுனாமி எச்சரிக்கை… அதிர்ச்சி…!!!

நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நியூசிலாந்து நாட்டின் வடக்கு தீவுக்குக் கிழக்கே மிகவும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.3 ஆக பதிவாகியுள்ளது. இது கடலுக்கு அடியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் மையப்பகுதியில் இருந்து 300 கிலோ […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… நகை கடன் தள்ளுபடி… புதிய பரபரப்பு…!!!

ஈரோடு மாவட்டத்தில் நகைகளை அடமானம் வைக்க கனரா வங்கி முன்பு பொது மக்கள் கூட்டம் அலை மோதியதால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு […]

Categories
மாநில செய்திகள்

மக்களே மிக கவனம்… தேர்தல் ஆணையம் அதிரடி அறிவிப்பு…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்களிக்க வரும் மக்கள் முக கவசம் அணிந்து வந்தால் மட்டுமே வாக்களிக்க முடியும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் […]

Categories
மாநில செய்திகள்

அய்யய்யோ… தண்ணீரும் விலை உயர்வு… இனி மக்கள் நிலைமை என்ன?…!!!

நாட்டில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை தொடர்ந்து தண்ணீர் விலை உயர்த்தப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கடந்த சில மாதங்களாக பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். அதன்படி சிலிண்டர் விலை 100 ரூபாய் வரை உயர்ந்து 835 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகின்றது. விண்ணை முட்டும் இந்த விலை உயர்வு காரணமாக காய்கறிகள் முதல் அத்தியாவசியப் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: உடனே இந்த எண்ணிற்கு போன் செய்யுங்கள்… அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தலையொட்டி பணப்பட்டுவாடா உள்ளிட்டவை தொடர்பாக புகார் அளிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தை தொடங்கி உள்ளன. அதுமட்டுமன்றி கூட்டணிகள் குறித்த குழப்பம் நிலவி வருகிறது. மேலும் அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 23 தொகுதிகள் நேற்று ஒதுக்கப்பட்டன. இதனையடுத்து அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன. மேலும் தேர்தல் தேதி […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்று முதல்… வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

 இந்தியாவில் இன்று முதல் அனைத்து தரப்பினருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் 16ஆம் தேதி முதல் தொடங்கியது. இதில் தமிழகம் முழுவதும் முதற்கட்டமாக சுகாதார பணியாளர்களுக்கும் மற்றும் முன்கள பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகின்றது . இதுவரை 1.43கோடி பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் பொது மக்களுக்கும் தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடந்து வருகிறது. […]

Categories
உலக செய்திகள்

இதை செயலிழக்க வைப்பது கடினம்… கட்டுமான இடத்தில் மிகப்பெரிய வெடிகுண்டு… பொதுமக்கள் வெளியேற்றப்பட்டதால் பரபரப்பு…!

இங்கிலாந்தில் இரண்டாம் உலகப் போர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட மிகப்பெரிய வெடிகுண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் உள்ள முதியோர் இல்லம் ஒன்றிற்கு அருகில் கட்டிட தொழிலாளர்கள் பள்ளம் தோண்டிக்கொண்டிருந்தனர். அப்போது 8 அடி நீளத்தில் ஒரு வெடிகுண்டு இருப்பதை கண்ட அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதை தொடர்ந்து உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் அங்கு வந்த போலீசார் மற்றும் ஆய்வுக் குழுவினர் அது இரண்டாம் உலகப் போரின் வெடிகுண்டு என்பதை கண்டறிந்தனர். […]

Categories
மாநில செய்திகள்

பேருந்துகள் நிறுத்தம்…2 மடங்கு கட்டணம் உயர்வு… பொதுமக்கள் கவலை…!!!

சென்னையில் ஷேர் ஆட்டோக்கள் மற்றும் கால் டாக்சிகள் இரு மடங்கு கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக தேர்தல்… மக்களுக்கு புதிய அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் நடைபெறுவதற்கான கட்டுப்பாடுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தியாவில் தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களின் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதற்காக அனைத்து கட்சிகளும் கடந்த இரண்டு மாதங்களாக அனைத்து பகுதிகளிலும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதனால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் கூட்டணி குறித்த குழப்பம் நிலவி வருகிறது. அதுமட்டுமன்றி தமிழகத்தில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு… ரெடியா?… மக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் பட்சத்தில் மீண்டும் ஊரடங்கு பிறப்பிக்கப்படும் என தமிழக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு எல்லைகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி வெளிநாடுகளிலிருந்து வரும் மக்கள் இந்தியாவில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இருந்தாலும் கொரோனா பரிசோதனை கட்டாயம். அவ்வாறு கொரோனாவும் உறுதி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

BREAKING: 5 நிமிடத்திற்கு ஒரு முறை… கவலை வேண்டாம்… வெளியான அதிரடி அறிவிப்பு…!!!

சென்னையில் 5 நிமிடத்திற்கு ஒருமுறை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இன்று… பேருந்து நிலையங்களில் மக்கள் தவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் பேருந்து நிலையங்களில் நீண்ட நேரமாக காத்திருக்கின்றனர். தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு கடைசி எச்சரிக்கை… WhatsApp பரபரப்பு அறிவிப்பு…!!!

வாட்ஸ்ஆப் நிறுவனத்தின் புதிய தனியுரிமை கொள்கை மே 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என வாட்ஸ்அப் நிறுவனம் அறிவித்துள்ளது. தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் […]

Categories
உலக செய்திகள்

“டேய்…அங்க பார்ரா வீடு நகர்ந்து போகுது”…வீதியில் சுவாரஸ்ய நிகழ்வு…வியந்துபோன பொதுமக்கள்…!

அமெரிக்காவில் பழைமை வாய்ந்த மாடி கட்டிடம் ஒன்று வேறு இடத்திற்கு கொண்டு செல்வதற்கு வண்டி மூலம் நகர்த்தப்பட்ட காட்சி அப்பகுதியில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்கா சான் பிரான்சிஸ்கோவில் உள்ள விக்டோரியன் ஹவுஸ் 139 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.  1882 ஆம் ஆண்டில் கட்டப்பட்ட இந்த வீடு, கடந்த பிப்ரவரி 21ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வேறொரு இடத்திற்கு ட்ரக்கின் மூலம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இதனை பலர் ஆர்வமுடன் வேடிக்கை பார்த்தனர். ஒரு குடியிருப்பு பகுதியை கட்ட இடம் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகம் முழுவதும் மீண்டும்… பொதுமக்களுக்கு கடும் எச்சரிக்கை…!!!

இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் தமிழகத்தில் பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியதால், இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டு, வெளி மாநிலங்களில் இருந்து வரும் மக்களுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. அதுமட்டுமன்றி முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடை பிடிப்பது […]

Categories
உலக செய்திகள்

“நீங்க என்ன செஞ்சாலும் நாங்க கைவிடவே மாட்டோம்”… மியான்மரில் வலுக்கும் சாமானிய மக்களின் போராட்டம்…!!

மியான்மரில் ராணுவத்தின் எச்சரிக்கையை மீறி பொதுமக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். மியான்மரில் ஆங் சாங் சூகியின் ஜனநாயக ஆட்சி கவிழ்க்கப்பட்டு ராணுவம் அந்நாட்டு ஆட்சியை கைப்பற்றியது. மேலும் ஆங்சான் சூகி உட்பட முக்கிய தலைவர்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனால் கடந்த மூன்று வாரங்களாக ஆட்சிக்கவிழ்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஆங்சான் சூகி மற்றும் முக்கிய அரசியல் தலைவர்களை விடுவிக்கக் கோரியும் பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதே நிலை தொடர்ந்தால் பல பேர் உயிரிழக்க நேரிடும் என்று அந்நாட்டு […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: தமிழக மக்களுக்கு மனம் குளிரும் அறிவிப்புகள்… முதல்வர் பழனிசாமி அதிரடி…!!!

தமிழகத்தில் தேர்தல் நேரத்தில் மக்கள் மனம் குளிர நிறைய அறிவிப்புகள் வரும் என முதல்வர் பழனிசாமி கூறியுள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் […]

Categories
உலக செய்திகள்

“பணத்தை கொடு இல்ல உன்ன கொன்னுருவேன்”… சந்தைக்கு வருபவர்களிடம் வழிப்பறி… அச்சத்தில் பொதுமக்கள் ….!!

சுவிட்சர்லாந்தில் சந்தைக்கு வரும் மக்களிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பில் ஈடுபட்ட நபர் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். சுவிட்சர்லாந்தில் St.Gallen என்ற மண்டலத்தில் மர்ம நபர் ஒருவர் சந்தைக்கு பொருட்கள் வாங்க வரும் மக்களை துன்புறுத்தியுள்ளார். இந்த சம்பவம் குறித்து புதன்கிழமை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அதில், மர்ம நபர் ஒருவர் சந்தை பகுதியில் நின்று கொண்டு அங்கு வரும் மக்களிடம் பணம் கேட்பதாகவும் பணத்தை கொடுக்க மறுப்பவர்களிடம் கத்தியை காட்டி  கொன்றுவிடுவேன் என்று […]

Categories
தேசிய செய்திகள்

ALERT: மக்களே கடும் எச்சரிக்கை… யாரும் இதை நம்பாதீங்க… மத்திய அரசு…!!!

மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஸ் யோஜனா திட்டம் பற்றி வெளியாகும் செய்தியை நம்ப வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஆயுஸ் யோஜனா என்ற திட்டம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதில் பலரும் முதலீடு செய்து வருகிறார்கள். அந்தத் திட்டத்தில் ஒவ்வொரு மாதமும் முதலீடு செய்யும் பணம் வட்டியுடன் சேர்த்து கிடைக்கும். இந்நிலையில் அந்த திட்டத்தின் கீழ் மாதாந்திர பணம் இழப்பீடு வழங்கப்படுகிறது என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரப்பப்படுகிறது. இந்தச் செய்தி […]

Categories
மாநில செய்திகள்

மக்களே உஷார்… தமிழகத்தில் வந்தது அடுத்த ஆபத்து… கடும் எச்சரிக்கை…!!!

தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகமாக பரவி வருவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அதனால் நாடு முழுவதும் பலத்த கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தற்போது தமிழக அரசு அறிவித்து வருகிறது. கொரோனா பாதிப்பு சற்று குறைந்து வரும் நிலையில், கொரோனா […]

Categories
உலக செய்திகள்

பொது முடக்கம் நீட்டிக்கப்படுமா? பதிலளித்த சுகாதாரத்துறை அமைச்சர்…!

சுவிட்சர்லாந்தில் பொதுமுடக்கம் மீண்டும் நீட்டிக்கப்படுமா என்ற கேள்விக்கு சுகாதாரத்துறை அமைச்சர் பதிலளித்துள்ளார் அயர்லாந்தில் வரும் பிப்ரவரி 28 கொரோனா பொது ஊரடங்கு அமலில் உள்ளது. அதன்பிறகு கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுமா என்ற கேள்விக்கு சுகாதார துறை அமைச்சர் அலைன் பெர்செட் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் ஊடகங்களில் தெரிவித்ததாவது, ஊரடங்கு விதிகளில் சில கட்டுப்பாடுகளை தளர்த்தலாம் என பெடரல் கவுன்சில் திட்டமிடவுள்ளது. மாகாணங்கள் உடன் ஆலோசனை செய்த பிறகே இதுகுறித்த அறிவிப்புகள் அடுத்த வாரம் வெளியிடப்படும். ஆனால் அனைத்துக் […]

Categories
உலக செய்திகள்

போற போக்கில் ஒரு காட்டு காட்டிய கரடி…. அலறியடித்து ஓடிய பொதுமக்கள்…வைரலாகும் வீடியோ…!

கரடிகளை காட்டுக்குள் திறந்து விடுவதை நிகழ்ச்சியாக நடத்திய இடத்தில் பரபரப்பு ஏற்பட்டது. ஈராக்கில் வீடுகளில் கூண்டில் வளர்க்கப்பட்ட 6 கரடிகளை அதிகாரிகள் மீட்டனர். அதனை வனப்பகுதியில் விட முடிவு செய்தனர். ஆனால் இது ஒரு சாதாரண நிகழ்வாக நடத்தாமல் ஒரு நிகழ்ச்சியாக நடத்த முடிவு செய்தனர். அதன்படி ஊடகவியலாளர்களையும் அழைத்தனர். கரடிகள் காட்டுக்குள் செல்வதை ஆவலாக கண்டு கழிக்க வந்த பொதுமக்கள் பதறி அடித்து ஓடினர். ஏனென்றால் கரடிகள் காட்டுக்குள் செல்லாமல் மக்களை நோக்கி வந்தது. ஒருவழியாக […]

Categories
உலக செய்திகள்

பிரதமர் மீது நம்பிக்கை இல்லை… கருத்துக்கணிப்பில் வெளியான தகவல்… கனடா அரசு மீது குவியும் எதிர்ப்பு…!

கனடாவில் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பில் அரசாங்கத்தின் கொரோனா தடுப்பு திட்டம் தோல்வியில் முடிந்துள்ளது என தெரியவந்துள்ளது. கனடாவில் தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதால் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மற்றும் எம்பிகள் மீது கடும் விமர்சனங்கள் எழுந்தது. இதனால் அங்கஸ் ரீட் நிறுவனம் ஒரு கருத்து கணிப்பு நடத்தியது. அதில் 41%பேர் கனடாவின் தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால் 59 சதவீதம் பேர் கனடா அரசு திட்டமிடுதல் தோல்வி அடைந்துள்ளது என அதிருப்தி தெரிவித்துள்ளனர். இதற்க்கு முன்னதாக தடுப்பூசி போட விரும்பப்படும் […]

Categories
உலக செய்திகள்

இங்க கொரோனா குறைஞ்சிடுச்சு… நிம்மதியாக இருந்த மக்களுக்கு… 12 பகுதிகளால் மீண்டும் எச்சரிக்கை…!

பிரிட்டனில் கொரோனா எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில் தற்போது 12 பகுதிகள் மீண்டும் உச்சம் அடைந்து வருவதால் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் கடந்த ஏழு நாட்களாக பெரும்பாலான பகுதிகள் கொரோனா பாதிப்பு குறைந்து உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அது மட்டுமின்றி புதிதாக கொரோனா பாதிப்பு அடைந்தவர்கள் எண்ணிக்கை 20,360 ஆக இருந்த நிலையில் தற்போது அது 14,815 வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்நிலையில் பிரிட்டனில் 233 பேர்கள் ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு கண்டறியப்படுகிறது. இருப்பினும் தற்போது 12 […]

Categories
உலக செய்திகள்

ஒரு வருஷத்தில் இவ்வளவு செலவா… !அதுவும் உணவுக்காக மட்டுமா..!சுவிஸ் வெளியிட்டுள்ள தகவல்…!

சுவிட்சர்லாந்து பொதுமக்கள் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும்  உணவுக்காக அதிக பணத்தை  செலவிட்டுள்ளனர். சுவிட்சர்லாந்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு மட்டும் சில்லறை வர்த்தக நிறுவனங்களில் உணவு மற்றும் பானங்கள்காக மட்டும் பொது மக்கள் அதிக அளவு செலவை செய்துள்ளனர். 2019 ஆம் ஆண்டை ஒப்பிடும் போது அதைவிட இது 11.3 சதவீதம் அதிகம் உள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. சுவிசில் வசிக்கும் ஒரு குடும்பம் உணவுக்காக 7,650 பிராங்குகள் செலவிட்டுள்ளனர். இதில் இணையம் வழியாக ஆடர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு… வெளியிட போகிறார் முதல்வர்…!!!

சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் இன்று நடைபெறுகிறது. தமிழக அமைச்சரவை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் இன்று நடைபெற உள்ளது. அதிமுகவின் ஐந்து ஆண்டு கால ஆட்சி மே மாதம் நிறைவடைகிறது. அதனால் இந்த ஆண்டு இடைக்கால பட்ஜெட் தான் வருகின்ற சட்டசபை கூட்டத் தில் தாக்கல் செய்ய முடியும். மிக விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளதால் இன்று தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் […]

Categories
தேசிய செய்திகள்

உயிருக்கு போராடிய பூனை … பல மணி நேரம் போராடி பொதுமக்கள் மீட்பு… வைரலாகும் வீடியோ..!!

உயிருக்கு போராடிய பூனையை பல மணி நேரம் போராடி மீட்ட வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. உயரமான இடத்தில் சிக்கி தவித்த பூனையை ,பல மணி நேரம் போராட்டதிற்கு பிறகு பொதுமக்கள் உயிருடன் மீட்டனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியது. இதையடுத்து மனிநேயத்துடன் ஒரு பூனைக்காக ஒன்றிணைந்து காப்பாற்றிய மக்களுக்கு பாராட்டுகள் குவிகின்றன. பலருடம் தங்கள் பாராட்டை தெரிவித்து வீடியோவை பகிர்ந்துவருவதால் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories
உலக செய்திகள்

அதுல போனா எங்களுக்கு கொரோனா வந்துரும்…இதுதான் சேஃப்டி… பொதுமக்களின் முடிவால் சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட சைக்கிள் பஞ்சம்…!

சுவிட்சர்லாந்தில் திடீரென சைக்கிள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் இதற்கு முன்பு இல்லாத அளவுக்கு தற்போது சைக்கிள்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சைக்கிள்களை வாங்க நினைப்பவர்கள் காத்திருக்கவேண்டிய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஏனென்றால் பேருந்துகள் மற்றும் ரயில்களில் பயணம் செய்தால் கொரோனா தொற்று ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பொதுமக்கள் சைக்கிள்களை வாங்கி தாங்கள் நினைத்த இடத்திற்கு சென்று வருகின்றனர். இதனால் தட்டுப்பாடு ஏற்பட்டதுடன் விலை உயர்வும் ஏற்பட்டுள்ளது. கொரோனா காலகட்டம் என்பதால் சைக்கிளை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. […]

Categories
தேசிய செய்திகள்

நீங்க சிலிண்டர் யூஸ் பண்றீங்களா?… அரசு அதிர்ச்சி செய்தி…!!!

நாடு முழுவதும் சிலிண்டருக்கான மானியம் ரத்து செய்யப்பட்டால் சிலிண்டர் விலை மேலும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தற்போதைய காலகட்டத்தில் பெரும்பாலான வீடுகளில் சமைப்பதற்கு சிலிண்டர் பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் சிலிண்டரின் விலை கடந்த சில நாட்களாகவே நாளுக்குநாள் அதிகரித்துக்கொண்டே வருவதால் பொதுமக்கள் அனைவரும் அவதிப்பட்டு வருகிறார்கள். இதனையடுத்து 2015ஆம் ஆண்டு முதல் சிலிண்டருக்கான மானியம் பயனாளிகள் வங்கிக் கணக்கில் மத்திய அரசால் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது 2015ஆம் ஆண்டு ஒரு சிலிண்டர் விலை ரூ.998 ஆக இருந்த […]

Categories
மாநில செய்திகள்

மேலும் சில கடன்கள் ரத்து?… தமிழக அரசு சூப்பர் தகவல்…!!!

தமிழகத்தில் பயிர்க்கடனை தொடர்ந்து பொது நகை கடன் தள்ளுபடி ஆக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. தங்கள் ஆட்சியை […]

Categories
மாநில செய்திகள்

பொது மக்களே… எச்சரிக்கை, எச்சரிக்கை… இத மட்டும் செய்யாதீங்க …!!!

தமிழகத்தில் சமீபகாலமாக சைபர் கிரைம் அதிகரித்து வருவதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தற்போதைய காலகட்டத்தில் மக்கள் அனைவரும் நவீனமான வாழ்க்கைக்கு மாறி கொண்டிருக்கின்றனர். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. தங்களின் தேவைகள் அனைத்தையும் செல் போன் மூலமாகவே பூர்த்தி செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் சில ஆபத்துகளும் நிறைந்துள்ளன. தமிழகத்தில் சமீபகாலமாக சைபர் கிரைம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எந்த ஒரு பரிசுப் பொருட்கள் […]

Categories
மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை… இனிமே பார்த்து வாங்குங்க…!!!

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகரில் சாலையில் தனியார் பார் ஒன்று வைத்திருந்தவர் பிச்சைமணி இவர் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருவர் வயிற்று வலியும் வயிற்றுப் போக்காள்  பாதிக்கப்பட்டது தெரியவந்தது . அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்தார் அப்பொழுதும் சரியாகவில்லை பிறகு அவர் உண்ணும் உணவை மருத்துவர் சோதனையிட்டதில் அவர் உண்ணும் உணவு அரிசியை […]

Categories

Tech |