மது அருந்திய நபர் தனது நண்பர்களுடன் சேர்ந்து பொதுமக்கள் 5 பேரை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் உள்ள புதுப்பாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள அரசு மதுபானக் கடையில் மது அருந்திய ஒருவர் போதையில் தகராறு செய்துள்ளார். இதனை அப்பகுதி மக்கள் தட்டிக் கேட்டனர். இதில் ஆத்திரமடைந்த அந்த நபர் தனது நண்பர்கள் 5 பேரை அழைத்து வந்து உடன் கட்டை உள்ளிட்ட ஆயுதங்களால் அப்பகுதியை […]
