அமெரிக்கா படைகள் வெளியேறிய பின்னும் ஆப்கானியர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என்று தலீபான்கள் கூறியுள்ளனர். ஆப்கானிஸ்தான் நாட்டின் முழு அதிகாரமும் தலீபான்களின் கையில் சிக்கியுள்ளது. இதனையடுத்து தலீபான்கள் புதிய ஆட்சி அமைக்கப் போவதாக கூறி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பயந்து ஆப்கானில் இருந்து தப்பிச் செல்கின்றனர். மேலும் அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா, பிரான்ஸ் போன்ற பல்வேறு நாடுகள் தங்கள் நாட்டு மக்களை விமானம் மூலம் ஆப்கானில் இருந்து பாதுகாப்பாக மீட்டு வருகின்றனர். இதனால் தலைநகர் காபூலில் உள்ள […]
