சென்னை மாவட்டத்தில் உள்ள விநாயகபுரம் நேரு நகரில் 40-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் அமைந்துள்ளது. இங்கு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த 21-ஆம் தேதி அரசு நீர்வளத்துறையினர் அரசுக்கு சொந்தமான இடத்தில் நீங்கள் குடியிருக்கிறீர்கள். எனவே உடனடியாக வீடுகளை காலி செய்ய வேண்டும் என நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இதனால் 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாதவரம் தாசில்தார் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது தண்டையார்பேட்டை கோட்டாட்சியர் ரங்கநாதன், மாதவரம் தாசில்தார் நித்தியானந்தம் ஆகியோர் […]
