அடுத்து வரும் 20 நாட்கள் முக்கியமான காலகட்டம் என்பதால் பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார். கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தலைமைச் சண்முகம் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது கொரோனா செயலாளர் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியர் ராசாமணி மாநகர காவல் ஆணையர் சுமித் சரண் மற்றும் பல்வேறு துறைகளின் அதிகாரிகள் பங்கேற்றனர். கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தலைமைச் செயலாளர் சண்முகம் கோவையில் […]
