Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

அடேங்கப்பா! ஒரே நாளில் இவ்வளவா…? கோவை மேயரின் அடுத்தடுத்த நடவடிக்கைகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்…..!!!!

கோவை மாநகராட்சியின் மேயராக கல்பனா ஆனந்தகுமார் இருக்கிறார். இவர் தன்னுடைய நடவடிக்கைகளால் பொதுமக்களின் மத்தியில் கவனம் பெற்றுள்ளார். தமிழக முதல்வர் ஸ்டாலினின் கவனத்தில் என்றும் மேயர் கல்பனா ஆனந்தகுமார் இருப்பதாக திமுக தொண்டர்கள் கூறி வருகின்றனர். கோவை மேயர் உட்க்கட்சி பிரச்சனைகளை பற்றி கவலைப்படாமல் தன்னுடைய கடமைகளை செய்வதில் மட்டுமே குறிக்கோளாக இருக்கிறார். அந்த வகையில் காந்தி மா நகரில் 40 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் பொதுக் கழிப்பிடம், அம்பாள் நகரில் நகர்நல மைய கட்டுமானம், எம்ஜிஆர் […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

தீயாக சுட்டெரித்த சூரியன்…‌. திடீரென பெய்த மழை…. பூமித்தாய் குளிர்ந்து வெப்பம் தணிந்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

திடீரென மழை பெய்ததால் பொதுமக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கியதிலிருந்து பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக பல்வேறு அணைகள் நிரம்பி உபரி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதோடு மழையின் காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் தாழ்வான பகுதிகளை தண்ணீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த மழையின் தாக்கம் தற்போது குறைந்து பரவலாக வெயில் அடித்து வருகிறது. கடந்த சில நாட்களாகவே வெயிலின் […]

Categories
மாநில செய்திகள்

“சென்னை தின விழா” சிறப்பாக நடைபெறும் கலை நிகழ்ச்சிகள்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்….!!!

சென்னை தின விழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சென்னை தின விழா வருகிற ஆகஸ்ட் 22-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதை முன்னிட்டு வணிக வேளாண் பெருமன்றம் சார்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிகள் நட்பு, வணிகம், கொண்டாட்டம் என்ற தலைப்புகளில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் நந்தனத்தில் உள்ள ஆண்கள் கல்லூரியில் 3 நாட்கள் நடைபெறுகிறது. இந்த திருவிழா நாளையுடன் முடிவடைய இருக்கும் நிலையில் தினம் தோறும் பரதநாட்டியம், மல்லம், களரி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

“நெரிஞ்சிப்பேட்டை- பூலாம்பட்டி” படகுப் போக்குவரத்து மீண்டும் தொடக்கம்…. மகிழ்ச்சியில் பொதுமக்கள்‌…!!!!

படகு போக்குவரத்து மீண்டும் தொடங்கப்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டியதால் காவிரிக்கு உபரி நீர் திறந்து விடப்பட்டது. இதனால் காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்களின் வீடுகளை வெள்ளம் நீர் சூழ்ந்து பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகினர். இந்த வெள்ளப்பெருக்கின் காரணமாக நெரிஞ்சிப்பேட்டை முதல் பூலாம்பட்டி வரையிலான படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இந்த பகுதியில் தற்போது வெள்ளப் பெருக்கு குறைந்ததன் காரணமாக மீண்டும் படகு போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

கனமழை எதிரொலி…. தமிழகத்தில் நிரம்பி வழியும் நீர் நிலைகள்…. பொதுமக்கள் மகிழ்ச்சி…..!!!!

தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வழிகின்றன.வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.அதனால் அனைத்து நீர்நிலைகளும் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்நிலையில் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. நேற்று வரை 11,772 கன அடியாக இருந்த நீர்வரத்து தற்போது 15,740 கன அடியாக அதிகரித்துள்ளது. அதன்படி அணையின் நீர்மட்டமும் 113.59 அடியில் இருந்து 114.46 அடியாக அதிகரித்துள்ளது. தற்போது அணையின் நீர்மட்டம் 84.91 டிஎம்சி […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கும் வெயில்… திடீரென பெய்த சாரல் மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள எஸ்.புதூர் பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கத்தரி வெயில் கடந்த மாதம் 4-ஆம் தேதி தொடங்கி 29-ஆம் தேதி நிறைவு பெற்றுள்ளது. கடந்த ஆண்டை விட வெயிலின் தாக்கம் இந்த வருடம் எஸ்.புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் அதிக அளவு காணப்பட்டது. இந்நிலையில் கடந்த 29-ம் தேதி கத்திரி வெயில் நிறைவு பெற்றுள்ள நிலையிலும் வெயிலின் தாக்கம் குறைந்தபாடில்லை. இந்த சூழ்நிலையில் எஸ்.புதூர் மற்றும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

வெளுத்து வாங்கிய வெயில்… குளுமைப்படுத்த வந்த மழை… பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

சிவகங்கையில் கோடை வெயில் வெளுத்து வாங்கிய நிலையில் மழையினால் குளுமையான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கடந்த 10 நாட்களாக சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் வெயில் வெளுத்து வாங்கி வந்தது. இது தவிர அனல்காற்று பல்வேறு இடங்களில் பகல் நேரத்தில் வீசியதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும் இதனால் வெளியே வருவதை தவிர்த்து வீடுகளிலேயே முடங்கிக் கிடந்தனர் நேற்று முன்தினம் மிதமான வெயில் வழக்கம்போல் அடித்தது. இதையடுத்து திடீரென மதியம் 2 மணிக்கு […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தி.நகரில் களைகட்டும் தீபாவளி விற்பனை – கொரோனா அச்சமின்றி புத்தாடை வாங்க குவிந்த மக்கள்

தீபாவளி பண்டிகை நெருங்கி வரும் நிலையில் சென்னை தியாகராயநகரில் புத்தாடை உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக கொரோனாவையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவித்தனர். தீபாவளி பண்டிகைக்கு இரண்டு வாரத்திற்கு குறைவாகவே உள்ள நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினத்தை முன்னிட்டு புத்தாடை வாங்குவதற்காக பொதுமக்கள் தியாகராய நகரில் குவிந்தனர். கொரோனா பரவலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் அதிக அளவில் குவிந்தனர். பொதுமக்கள் வருகை அதிக அளவில் இருந்ததால் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினர் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் திணறினார். கொரோனா ஊரடங்கு […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

தானியங்கி மூலம் பால் வழங்கும் ATM இயந்திரம் ….!!

புதுக்கோட்டையில் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி பால் வழங்கும் இயந்திரம் பொதுமக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் மூலம் பொதுமக்களுக்கு 24 மணி நேரம் தடையின்றி தரமான பால் கிடைக்கும் என்றும் வேளாண்த்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டையில் உழவர் சந்தை உள்ளிட்ட 12 இடங்களில் கடந்த 10 ஆண்டுகளாக கறவை மாடு மூலம் கலப்படமற்ற பசும்பால் வினியோகம் செய்யப்பட்டது. இந்நிலையில் புதுக்கோட்டை உழவர் சந்தையில் வேளாண் வணிகத்துறை சார்பில் தானியங்கி பால் வழங்கும் ATM இயந்திரம் இன்று முதல் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக […]

Categories

Tech |