Categories
சென்னை மாவட்ட செய்திகள்

1 கி.மீ தூரம் வாலிபரை துரத்தி சென்று பிடித்த “பெண் போலீஸ்”…. பாராட்டிய பொதுமக்கள்…!!!

சென்னை மாவட்டத்தில் உள்ள தாம்பரம் காவல் நிலையத்தில் காளீஸ்வரி என்பவர் குற்றப்பிரிவு போலீசாக வேலை பார்த்து வருகிறார். இவர் தாம்பரம் பேருந்து நிலைய பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது கூடுவாஞ்சேரி செல்லும் அரசு பேருந்தில் ஏறிய வட மாநில வாலிபர் சிறிது நேரத்தில் கீழே இறங்கினார். இதனால் சந்தேகமடைந்த காளீஸ்வரி வாலிபரிடம் விசாரிக்க முயன்ற போது அவர் அங்கிருந்து தப்பி ஓடினார். ஆனாலும் காளீஸ்வரி வாலிபரை சுமார் 1 கி.மீ விரட்டி சென்று பிடித்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

துரிதமாக செயல்பட மருத்துவ குழுவினர்…. ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை…. நன்றி தெரிவித்த உறவினர்கள்…!!!

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர் மாக்காம்பாளையம் பகுதியில் ரங்கசாமி- மைலா தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் நிறைமாத கர்ப்பிணியான மைலாக்கு திடீரென பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் மூலம் அவரை சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இந்நிலையில் கிட்டாபாளையம் வனப்பகுதியில் சென்றபோது பிரசவ வலி அதிகரித்ததால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் வாகனத்தை ஓரமாக நிறுத்திவிட்டார். பின்னர் மருத்துவ குழுவினர் மைலாவுக்கு பிரசவம் பார்த்ததில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. தற்போது தாயும் சேயும் நலமாக இருப்பதாக சத்தியமங்கலம் […]

Categories
மாநில செய்திகள்

75-வது சுதந்திர தின விழா…. மீன் வியாபாரியின் அசத்தல் செயல்…. பொதுமக்கள் பாராட்டு….!!!!

இந்தியாவில் 75-வது சுதந்திர தின விழா விமர்சையாக கொண்டாடப்படுகிறது. இந்த ‌சுதந்திர தின விழாவை முன்னிட்டு மத்திய அரசாங்கம் பல்வேறு விதமான நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. அந்த வகையில் இல்லந்தோறும் தேசியக்கொடி என்ற திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து அனைவரது வீடுகளிலும் தேசிய கொடியை ஏற்றி வைக்க வேண்டும் என்ற கூறியுள்ளார். இந்நிலையில் திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லியில் முருகேசன் என்பவர் வசித்து வருகிறார். இவர் மீன் வியாபாரம் செய்து வருகிறார். இவர் தன்னுடைய கடைக்கு […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

இதுக்கும் ஒரு மனசு வேணும்… போலீஸ் ஏட்டின் சிறப்பான செயல்… குவியும் பாராட்டுகள்…!!

போலீஸ் ஏட்டு மனநலம் குன்றியவருக்கு செய்த உதவியால் பொதுமக்கள் அனைவரும் பாராட்டியுள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வத்தலகுண்டு பகுதிக்கு அருகில் இருக்கும் ஜி.தும்மலப்பட்டி கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட முதியவர் ஒருவர் பசியுடன்  வெளியில் சுற்றித்திரிவதாக போலீஸ் ஏட்டு முத்துஉடையாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து போலீஸ் ஏட்டு அங்கு விரைந்து சென்று சலூன் தொழிலாளியின் உதவியோடு அந்த முதியவருக்கு முடி வெட்டி சவரம் செய்து குளிக்க வைத்துள்ளார். அதன்பின் அந்த முதியவருக்கு மாற்று உடை அணிவித்ததோடு தலைக்கு […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா பரவலை தடுக்க…. 13 பேர் கொண்ட குழு அமைப்பு…. பொதுமக்கள் பாராட்டு…!!!

ஊரடங்கு உள்ளிட்ட ஊரடங்கு நடவடிக்கைகளும், கொரோனா  கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் கடுமையாக்கப்பட்டு வந்தது. இருப்பினும் நாளுக்கு நாள் இறப்பு வீதங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. மேலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்தவகையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் விதமாக மே-10 முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் மக்கள் ஊரடங்கு விதிகளை மீறுவதாக அனைத்து கட்சி கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு நடவடிக்கைகள் மேலும்  […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கிணற்றில் விழுந்த சினை ஆடு உயிருடன் மீட்பு …!!

திருப்பூர் அருகே கிணற்றில் விழுந்த சினை ஆட்டுக்குட்டி உயிருடன் மீட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர்ப்புற பகுதியில் சார்ஜ் ரோடு தனியார் மகளிர் பள்ளிக்கூடம்  எதிரில் இடிந்த கட்டிடம் அருகே சென்ற ஒன்றரை வயது மதிப்புள்ள சினையில் உள்ள ஆட்டுக்குட்டி அங்கிருந்த கிணற்றில் தவறி விழுந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரில் தத்தளித்துக் கொண்டிருந்த ஆட்டுக்குட்டியை உயிருடன் மீட்டனர். ஆட்டுக்குட்டியை மிட்ட தீயணைப்பு படை வீரர்களுக்கு  […]

Categories

Tech |