திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகாபுரியில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி அமைந்துள்ளது. இங்க தலைமையாசிரியர் உள்பட 8 ஆசிரியர்கள் வேலை பார்க்கும் நிலையில், 155 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இடைநிலை ஆசிரியை ஒருவர் 1- ஆம் வகுப்பு, 2- ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் நடத்தி வந்துள்ளார். அவர் மாணவ மாணவிகளை ஆபாச வார்த்தைகளில் பேசி தாக்கியதாக கூறி கடந்த 8 மாதங்களுக்கு முன்பு பெற்றோர் வட்டார தொடக்க கல்வி அலுவலரிடம் புகார் அளித்தனர். இதனால் […]
