கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அழகிய மண்டபம் பகுதியில் இருக்கும் தனியார் கல்லூரியில் மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த மூன்று மாணவிகள் படித்து வருகின்றனர். இவர்கள் மார்த்தாண்டம் மேம்பால பேருந்து நிறுத்தத்தில் இருந்து நாகர்கோவில் செல்லும் பேருந்தில் ஏறி கல்லூரிக்கு செல்வது வழக்கம். நேற்று முன்தினம் கல்லூரிக்கு செல்வதற்காக மாணவிகள் பேருந்து நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தனர். அப்போது திருவனந்தபுரத்தில் இருந்து நாகர்கோவில் நோக்கி செல்லும் அரசு பேருந்தில் ஏறுவதற்காக மாணவிகள் கை காட்டியுள்ளனர். ஆனால் சிறிது தூரம் சென்று ஓட்டுனர் […]
