சாலையில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் கால்வாய் அமைத்து தர வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள படவேடு பகுதியில் வீரகோவில் சாலையில் மழை பெய்யும் போது மழைநீர் வெளியேற வழி இல்லாததால் சாலையிலேயே தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. இந்நிலையில் சாலையில் போதிய வடிகால் வசதி இல்லாததால் இது போன்ற நிலை ஏற்படுகிறது என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த சாலையில் மழைநீர் மற்றும் கழிவு […]
