Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு அனுமதி தாங்க… பொதுமக்களின் முற்றுகை… சேலத்தில் பரபரப்பு…!!

ஆக்கிரமிப்புகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் இணைந்து கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள செட்டிச்சாவடி, வெள்ளக்கல்பட்டி, அழகாபுரம் புதூர் போன்ற பகுதிகளில் ஏராளமான மக்கள் தங்களின் குடும்பங்களுடன் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி வனத்துறைக்கு சேர்ந்தது என்பதால் அதிகாரிகள் அங்கு சென்று இன்னும் 15 நாட்களுக்குள் தாங்கள் வசிக்கும் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று கூறி நோட்டீஸை வழங்கியுள்ளனர். இதனை கேட்டு அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இந்நிலையில் […]

Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

மீண்டும் போராட்டத்தில் இளம்பெண்… எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள்… தென்காசியில் பரபரப்பு…!!

போராட்டத்தில் ஈடுபட்ட இளம்பெண்ணின் மீது காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தென்காசி மாவட்டத்திலுள்ள தாட்கோ பகுதியில் பிரான்சிஸ் அந்தோணி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார். இவருக்கு ஜூலி மற்றும் அபிதா என்ற இரு மகள்கள் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரான்சிஸ் அந்தோணி ரேஷன் அரிசி கடத்தியதாக கூறி காவல்துறையினர் அவரின் மீது வழக்குப்பதிந்து பிரான்சிஸ் அந்தோணியை தாக்கி உள்ளனர். இதனால் காயம் அடைந்த பிரான்சிஸ் அந்தோணியை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.  […]

Categories

Tech |