Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

ரூ.3 கோடியுடன் தலைமறைவான மளிகைக்கடைக்காரர்…. கதறும் பொதுமக்கள்…. மாவட்ட ஆட்சியரிடம் மனு….!!

ரூ.3 கோடியை ஏமாற்றி மளிகை கடைக்காரர் தலைமறைவான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. அங்கு ஏராளமான பொதுமக்கள் மனு கொடுக்க வந்துள்ளனர். அதில் திருப்பூர் தாராபுரம் பகுதியை சுற்றியுள்ள நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு ஒன்றை அளித்துள்ளனர். அதில் செரங்கோட்டில் மளிகை கடை வைத்திருக்கும் குமார் மற்றும் அவருடைய குடும்பத்தினர் 18 வருடங்களாக தீபாவளி பலகார சீட்டு, ஏழ சீட்டு நடத்தி வந்தனர். அதில் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அடிப்படை வசதி கோரி…. பொதுமக்கள் அளித்த மனு…. கமிஷனர் நடவடிக்கை….!!

அடிப்படை வசதிக்கு கேட்டு கமிஷனரிடம் பொதுமக்கள் மனு அளித்துள்ளனர். விருதுநகர் மாவட்டத்தில் உள்ள திருத்தங்கல் நகராட்சி இணைக்கப்பட்டு தற்போது சிவகாசி மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது. இதனை அடுத்து மாநகராட்சி பொறுப்பு கமிஷனராக என்ஜினீயராக லலிதாமணி என்பவர் பணி புரிந்து வருகிறார். இந்நிலையில் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரில் அடிப்படை வசதிகள் வேண்டும் என பொதுமக்கள் கமிஷனரிடம் மனு அளித்துள்ளார். கடந்த நவம்பர் 9 ஆம் தேதியன்று லலிதாமணி சக அதிகாரிகளுடன் திருத்தங்கல் மகாத்மா காந்தி நகரை பார்வையிட்டுள்ளனர். […]

Categories

Tech |