Categories
தேனி மாவட்ட செய்திகள்

பெரிய மோசடி நடந்திருக்கு…. கூட்டுறவு சங்கம் முற்றுகை…. பொதுமக்கள் பரபரப்பு புகார்….!!

மோசடி நடந்ததாக கூறி பொதுமக்கள் கூட்டுறவு சங்கத்தை முற்றையிட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் சின்னமனூரை அடுத்துள்ள சுக்காங்கல்பட்டியில் கோபால்நாயக்கன்பட்டி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நகைகளை அடகு வைத்துள்ளனர். இந்நிலையில் கடன் சங்கத்தில் அடகு வைத்த நகைகள் கூடுதல் தொகைக்காக தனியார் அடகு கடையில் வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்களுக்கு நோட்டீஸ் ஒன்று வந்ததுள்ளது. இதுகுறித்து நகையை அடகு வைத்த பொதுமக்கள் […]

Categories

Tech |