திண்டுக்கல்லில் தீயணைப்பு துறை சார்பாக தீ விபத்து குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் கடந்த 14ஆம் தேதி முதல் வருகின்ற 20ஆம் தேதி வரை தீயணைப்பு துறை சார்பாக தீ தொண்டு வாரம் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் சுற்றுவட்டார கிராமங்களில் தீ விபத்து ஏற்படும் போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும், தீ விபத்துகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை தீயணைப்பு படை வீரர்கள் ஏற்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் திண்டுக்கல் அருகில் […]
