Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டு கடற்கரைகளில்…. மனிதர்களை கொட்டும் விஷ மீன்கள்…. எச்சரிக்கை விடுத்த RNLI….!!

பிரித்தானிய கடற்கரைகளில் இருக்கும் ஒருவகை சிறிய மீன்கள் குறித்து மக்களுக்கு எச்சரிக்கை. பிரித்தானியா மற்றும் அயர்லாந்து முழுவதும் காணப்படும் ஒரு குறிப்பிட்ட வகை சிறிய மீன்களைப் பற்றி கடற்கரைக்குச் செல்பவர்களை ராயல் நேஷனல் லைஃப்போட் இன்ஸ்டிடியூஷன் (RNLI) எச்சரித்துள்ளது. மனிதர்களை மயக்கமடையச் செய்யும் விஷப் பொருளைக் கொண்ட கொடிய கொடுக்கை கொண்ட ஓட்டுமீன்கள் இந்த கடற்கரைகளில் காணப்படுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இவை வீவர் மீன்கள் (Weever Fish) என அழைக்கப்படுகின்றன. இந்த வெளிர் நிற மீன்கள் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு…. வீடுகளை சூழ்ந்த தண்ணீர்…. பொதுமக்களுக்கு எச்சரிக்கை அறிவிப்பு….!!!

வெள்ளப்பெருக்கினால் வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கர்நாடக மாநிலம் மற்றும் கேரளாவில் உள்ள வயநாடு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கேஆர்எஸ் அணைகளின் நீர்மட்டம் மொத்த கொள்ளளவை எட்டியுள்ளது. இதன் காரணமாக 2 அணைகளில் இருந்தும் வினாடிக்கு 83,800 கன அடி உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது. அதன்பிறகு ஒகேனக்கல் வனப்பகுதி, கேரட்டி, பிலிகுண்டலு, ராசி மணல், அஞ்செட்டி, நாட்றா பாளையம், தேன்கனிக்கோட்டை மற்றும் […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு…. ஒகேனக்கல் அருவியில் வெள்ளப்பெருக்கு…. பொதுமக்களுக்கு தண்டோரா மூலம் எச்சரிக்கை….!!!

பொது மக்களுக்கு தண்டோரா மூலமாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி நீர் படிப்பு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அதோடு கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு பகுதிகளிலும் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜா சாகர் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்பட்டுள்ளது.  இங்கிருந்து தண்ணீர் காவிரி பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல் நீர்வீழ்ச்சிக்கு வருகிறது. இந்த அருவிக்கு […]

Categories
தேசிய செய்திகள்

பொதுமக்களே உஷார்….! பழைய நாணயத்திற்கு கொட்டும் பணம்..? ஆர்பிஐ எச்சரிக்கை…!!!!

இந்திய ரிசர்வ் வங்கி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்க அல்லது விற்பதற்கான ஏமாற்று திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி தனது அதிகாரப் பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளதாவது, ரிசர்வ் வங்கியின் பெயர் மற்றும் சின்னத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதாகவும் மற்றும் பழைய ரூபாய் நோட்டுக்கள், நாணயங்கள் போன்றவற்றின் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களின் மூலம் மக்களை விற்குமாறு வலியுறுத்துவதாகவும் தெரிவித்துள்ளது. இதற்கு கட்டணங்கள், கமிஷன்கள் அல்லது வரிகள் வசூலிக்கப்படுகின்றன. […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

அலட்சியமாக இருக்காதீங்க…. இது மிகவும் ஆபத்தானது…. பொதுமக்களை எச்சரித்த ஆட்சியர்….!!

முககவசம் அணியாமல் வீதியில் உலா வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியர் எச்சரித்துள்ளார். தேனி மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறையினர் சார்பில் பொதுமக்களுக்கு கொரோனா குறித்த பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி வருகின்றனர். அதன்படி தேனி பழைய பேருந்து நிலையம், நேரு சிலை சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா தொற்றின் ஆபத்து குறித்தும், அதனை தடுப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து முகக்கவசம் அணியாமல் இருந்த பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளை […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

69 அடியை எட்டிய வைகை அணை… வெள்ள அபாய எச்சரிக்கை… பொதுமக்கள் ஆற்றில் குளிக்க தடை…!!

வைகை அணையின் நீர்மட்டம் 69 அடியாக உயர்ந்துள்ளதால் கடையோர மக்களுக்கு ஆற்றில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து தேனி, மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் விவசாய பாசனத்திக்காக தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். இந்நிலையில் கடந்த வாரமே வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால் அணைக்கு வரும் உபரி நீரை வெளியேற்றி பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் நீர்வரத்து குறித்து […]

Categories
உலக செய்திகள்

இந்த பகுதில இருக்குறவங்க தண்ணீர் குடிக்காதீங்க …. சுவிட்சர்லாந்து மக்களுக்கு எச்சரிக்கை ….!!!

சுவிட்சர்லாந்தில் குறிப்பிட்ட பகுதியில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதால் பொதுமக்கள் அதை பயன்படுத்துவதற்கு  மாநில நிர்வாகம் தடை விதித்துள்ளது. சுவிட்சர்லாந்து நாட்டில் பெர்ன் மாகாணத்தில் Emmental மாவட்டத்தில் உள்ள Hindelbank , Krauchthal  பகுதிகளில் நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. இதில் குறிப்பாக Hettiswil , Schleumen மற்றும் Sagi ஆகிய தொழிற்சாலைப் பகுதிகளில் நிலத்தடி நீர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே மறு அறிவிப்பு வரும் வரை பொதுமக்கள் சமைப்பதற்கும்,குடிப்பதற்கும்  இந்த நீரை பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் கடந்த […]

Categories

Tech |