கொரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு போடப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த நிலையில், பொதுமக்களுக்கான ரயில் போக்குவரத்தில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டது. நோய் தடுப்பு நடவடிக்கையாக பாசஞ்சர் ரயில்கள் தற்போது வரை இயக்கப்படவில்லை. அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்களும் பொதுப் பெட்டிகள் 2-ம் வகுப்பு இருக்கை வசதி கொண்ட முன்பதிவு பெட்டிகளாக மாற்றம் செய்யப்பட்டன. இதற்கிடையே பயணிகளின் தொடர் கோரிக்கையின் காரணமாக, தென்னக ரயில்வேயில் ஒரு மண்டலத்துக்குள் இயக்கப்படும் ரயில்கள் என்ற அடிப்படையில் பொதுப்பெட்டிகள் முன்பதிவு முறை ரத்து […]
