Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

இந்த மாவட்டத்தில்….. 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு….. வெள்ள அபாய எச்சரிக்கை…..!!!

சிதம்பரத்தில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு பொதுப்பணித்துறை வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. கர்நாடக மாநிலத்தின் பெய்து வரும் பலத்த மழை காரணமாக அந்த மாநிலத்தில் அணைகளில் இருந்து அதிகளவு தண்ணீர் திறந்து விடப்படுகின்றது. இந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தவுடன் அணையின் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணையிலிருந்து வரும் உபரி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டதை தொடர்ந்து கொள்ளிடம் ஆற்றில் நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் , […]

Categories
மாநில செய்திகள்

பேரவையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர் பழனிசாமி!

2020-21ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு கடந்த 9ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று சட்டப்பேரவை மீண்டும் கூடிய நிலையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த வகையில் பொதுப்பணித்துறையின் கீழ் பல்வேறு புதிய அறிவிப்புகளை முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ளார். அவை, சென்னை தகவல் தொழில்நுட்ப சாலையின் பிரதான சந்திப்புகளில் ரூ.500 கோடியில் மேம்பாலம் அமைக்கப்படும். தஞ்சாவூர் அணைக்கரை அருகே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே புதிய நீரொழுங்கி எனப்படும் ரெகுலேட்டர் […]

Categories

Tech |