தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பள்ளி மற்றும் கல்லூரிகள் சரியாக இயங்கவில்லை. மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாமல் தவிர்க்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் எடுக்கப்பட்டு வந்தது. பொது தேர்வு ரத்து செய்யப்பட்டு, இரண்டு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனால் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் இயல்பாக பள்ளிகளுக்கு சென்று வருகின்றன. மேலும் இந்த […]