உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காரணமாக மக்கள் கடும் சிரமத்தை சந்தித்து வந்தனர். மேலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கபடாமல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்று வந்தது. இதன் காரணமாக மாணவர்களுக்கு தேர்வு நடத்தப்படாமல் தேர்ச்சி என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து தமிழ்நாட்டில் கொரோனா தொற்று குறைந்ததை அடுத்து 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சுழற்சி முறையில் பள்ளிகள் திறக்கப்பட்டன. அடுத்ததாக திமுக ஆட்சிக்கு வந்த பின், மாணவர்களுக்கு கண்டிப்பான முறையில் தேர்வு நடத்தப்படும் என்று […]
