தமிழகத்தில் 10, 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களிடம் ஜாதி, மதம் மற்றும் பெற்றோரின் ஆண்டு வருமானம் உள்ளிட்ட 13 தகவல்களை சேகரிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பொதுத் தேர்வு எழுத உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களிடம் 13 வகையான தகவல்களை சேகரிக்க வேண்டும். அதாவது மாணவர்களின் பெயர், பிறந்த தேதி, புகைப்படம், பாலினம், பெற்றோரின் ஆண்டு வருமானம், ஜாதி மதம் உள்ளிட்ட தகவல்கள் […]
