தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலையின் காரணமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் பள்ளிகளுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. இதற்கிடையில் பாதிப்பு படிப்படியாக குறைந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக […]
