சசிகலா தொடர்ந்த வழக்கை இறுதி விசாரணைக்காக அக்டோபர் 26 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தது சென்னை உயர் நீதிமன்றம். அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டது செல்லும் என்று சென்னை கூடுதல் உரிமையியல் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதனைத்தொடர்ந்து தன்னை நீக்கியது செல்லும் என்ற சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவுக்கு எதிராக சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு வழக்கு தொடர்ந்திருந்தார். இந்நிலையில் சசிகலா தொடர்ந்த வழக்கு அக்டோபர் 26 ஆம் தேதி உயர்நீதிமன்றத்தில் இறுதி விசாரணை […]
