சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தவுடன் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என அந்த கட்சியின் பொதுச்செயலாளர் பிரியங்கா வாக்குறுதி அளித்திருக்கின்றார். இந்த நிலையில் பாஜக ஆட்சியில் உள்ள ஹிமாச்சலப் பிரதேசத்தில் அடுத்த மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது அந்த மாநிலத்தில் தேர்தல் பிரச்சார பயணம் மேற்கொண்டுள்ள பிரியங்கா சோலான் மாவட்டத்தில் உள்ள மாதா சோலினி கோவிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு செய்துள்ளார். அதனை தொடர்ந்து ஹிமாச்சலப் பிரதேச பேரவை தேர்தலுக்கான […]
