அதிமுக கட்சியில் கடந்த ஜூலை மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற பொது குழு கூட்டத்தின் போது எடப்பாடி பழனிச்சாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதை எதிர்த்து ஓபிஎஸ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்த நிலையில், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்துவதற்கு நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர். அதன் பிறகு மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 6-ம் தேதிக்கு வழக்கு விசாரணை ஒத்திவைக்கப் பட்டது. அப்போது எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வழக்கை […]
