Categories
மாநில செய்திகள்

2023 ஆம் ஆண்டு பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு…. அமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேச அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு சூப்பர் குட் நியூஸ்…. பொங்கல் பரிசு குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் ரேசன் அட்டைதாரர்கள் அனைவருக்கும் நியாய விலை கடைகள் மூலமாக ஒவ்வொரு வருடமும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். மேலும் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்படும். ஆனால் கடந்த முறை முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ரொக்க பணம் வழங்கவில்லை. அதற்கு பதிலாக அரிசி மற்றும் சர்க்கரை உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. ஆனால் அந்த மளிகை பொருட்கள் தரமற்ற இருப்பதாக பல புகார்கள் எழுந்த நிலையில் இது சர்ச்சையை […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்… பொங்கல் சிறப்பு தொகுப்பு…. வெளியான அசத்தல் தகவல்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்களுக்கு சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகைப்பு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்தவிதமான பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கலாம் என தமிழக அரசு ஆலோசனை மேற்கொண்டது. அதில் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! பொங்கலுக்கு அரசு வெளியிடப்போகும் ஜாக்பாட் அறிவிப்பு…. ரெடியா இருங்க…!!!

தமிழகத்தில் ஏழை எளிய மக்கள் பொங்கல் திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாட வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு தமிழக ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகையின் போது இலவச வேஷ்டி, சேலை மற்றும் மளிகை பொருட்கள், பொங்கல் செய்ய தேவையான பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த வருடம் பொங்கல் பரிசு தொகுப்பாக 21 மளிகை பொருட்களோடு ஒரு முழு கரும்பு மற்றும் இலவச வேஷ்டி, சேலை அளிக்கப்பட்டது. ஆனால் அந்த பொருட்கள் அனைத்தும் தரம் அற்றதாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஹேப்பி நியூஸ்…. பொங்கலுக்கு அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழர் திருநாளாக கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என கடந்த வருடம் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடையும் விதமாக ரேஷன் கடைகள் மூலமாக பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டது.இதற்கு முன்னதாக ரேஷன் கடைகள் மூலம் நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க திட்டமிட்டு எந்தெந்த தேதிகளில் யார் யாருக்கு விநியோகம் செய்யப்படும் என்ற அறிவிப்பும் டோக்கன் மூலமாக விநியோகிக்கப்பட்டது. இதனை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களே!…. இன்று ஒரு நாள் மட்டுமே…. மிஸ் பண்ணிடாதீங்க….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்று ஒரு நாள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் இன்று ஒரு நாள் மட்டும் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 4.32 லட்சம் ரேஷன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக குடும்ப அட்டைதாரர்களே…. இன்னும் 3 நாட்கள் மட்டுமே…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக அனைத்து மக்களுக்கும் வழங்கப்பட்டு வந்தது. அதன்படி ஜனவரி 3-ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க இன்றுடன் 3 நாட்கள் மட்டுமே அவகாசம் உள்ளது. அதனால் பொங்கல் பரிசு தொகுப்பு வாங்காதவர்கள் 3 நாட்களில் வாங்கிக் கொள்ளலாம். இதுவரை 4.32 லட்சம் ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

தரமானவைகளை மட்டும்தான் மக்களுக்கு தர வேண்டும்…. முதல்வர் எச்சரிக்கை….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திமுக தலைமையிலான அரசு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பை பொதுமக்களுக்கு வழங்க முடிவு செய்தது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம் செய்யப்பட்டது. இதையடுத்து பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக நடந்த ஆய்வில், தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்ப்பது உள்ளிட்ட கடும் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசு முறைக்கேடு…. “யாருமே தப்பிக்க முடியாது”…. வார்னிங் கொடுத்த மு.க.ஸ்டாலின்….!!!!

மக்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் முறைகேடுகள் நடந்துள்ளதாக பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பொங்கல் பரிசு விவகாரம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தரமற்ற பொருட்களை பொங்கல் பரிசு தொகுப்பில் வழங்கிய நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தரமற்ற பொருட்களை வழங்கிய நிறுவனங்களை கருப்பு பட்டியலில் சேர்க்கவும் நடவடிக்கை முன்னெடுக்கப்படும். அதேபோல் பொங்கல் […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசில் முறைக்கேடு…. திமுக அரசு இதை செய்யுமா?…. ஓபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை….!!!!

தமிழக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் திமுக அரசால் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசு தொகுப்பில் மளிகை பொருள்களில் கலப்படம், புளியில் பல்லி என பல முறைகேடுகள் நடந்துள்ளது. மேலும் மக்களுக்கு திமுக ஆட்சியில் இருந்து வழங்கப்பட்ட பொருள்கள் அவர்களுக்கு பயனுள்ளதாக அமைய வில்லை. எனவே ரூ.1,250 கோடியும் வீணாகிவிட்டது. இதுகுறித்து வெள்ளை அறிக்கை ஒன்றை திமுக அரசு தாக்கல் செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

ஆட்சியைப் போலவே….. “வெளியே விளம்பரம் உள்ளே கலப்படம்”…. திமுகவை சரமாரியாக சாடிய அண்ணாமலை….!!!!

தமிழக மக்களுக்கு திமுக அரசு வழங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு தொடர்பாக தொடர்ந்து சர்ச்சைகள் எழுந்து வருகிறது. இந்த நிலையில் பாஜக தலைவர் அண்ணாமலை உருகும் வெல்லம், மரத்தூளை மஞ்சள்தூள் என்றும், இலவம்பஞ்சு கொட்டையை மிளகு என்றும் இந்த கோபாலபுர அரசு பொங்கல் பரிசினை வெளியே விளம்பரத்திற்காக வழங்கியுள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார். ஏற்கனவே உருகிய வெல்லம், புளியில் பல்லி என பொங்கல் பரிசு தொகுப்பில் பல குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

“உள்ளாட்சி தேர்தலில் திமுக மண்ணை கவ்வும்!” …. மாஜி அமைச்சர் பரபரப்பு பேட்டி….!!!!

முன்னாள் அமைச்சர் பாண்டியராஜன் மற்றும் அதிமுகவினர் நேற்று விருதுநகரில் எம்ஜிஆரின் 105-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு அவருடைய திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாண்டியராஜன் திமுகவை கடுமையாக சாடியுள்ளார். அதாவது திமுக அரசு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதில் மிகப்பெரிய அளவில் சொதப்பல் செய்துவிட்டது. மேலும் திமுக பொங்கல் பரிசு தொகுப்பில் மிகப்பெரிய அளவில் ஊழல் நடந்துள்ளதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். அதோடு மட்டுமில்லாமல் பொங்கலுக்கு ரூ. 5 ஆயிரம் […]

Categories
மாநில செய்திகள்

இது உங்களுக்கே நியாயமா இருக்கா?…. மிளகுக்கு பதில் பருத்திக்கொட்டை, மஞ்சளில் கோலமாவு…. பரபரப்பு சம்பவம்….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் சிலர் அதனை குறை கூறி வருகின்றனர். அதன்படி திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அடுத்த மோட்டூர் ஊராட்சி பகுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு காலதாமதமாக நேற்று வழங்கப்பட்டது. அவ்வாறு வழங்கப்பட்ட பொங்கல்பரிசு தொகுப்பில் மிளகிற்கு பதிலாக பருத்திக் கொட்டையும்,மஞ்சள் பாக்கெட்டில் கோலமாவும் இருந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதுமட்டுமல்லாமல் ரேஷன் அரிசியை அரைத்து ரவையாக கொடுத்திருப்பதாக […]

Categories
அரசியல்

பொங்கல் பரிசால் தி.மு.க விற்கு சறுக்கலா…? அமைச்சர் மா.சுப்பிரமணியன் வெளியிட்ட தகவல்….!!

மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சரான மா.சுப்ரமணியன், பொங்கல் பரிசுப்பொருள் வழங்கியதால் தி.மு.க அரசிற்கு சறுக்கல் ஏற்பட்டதா என்பது குறித்து பேசியிருக்கிறார். வானொலி நிலைய நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசியதாவது, கொரோனாவின் மூன்றாம் அலை பரவி வருகிறது. இது முதல் இரண்டு அலைகளை விட அதிகமாக பரவுகிறது. எனினும், அதிகமானோர் தடுப்பூசி எடுத்துக் கொண்டதால் பலி எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்று தெரிவித்திருக்கிறார். மேலும், அவரிடம் பொங்கல் பரிசு தொகுப்பு மக்களுக்கு கொடுக்கப்பட்டதால் தி.மு,கவிற்கு  சறுக்கல் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

இவங்க ஆட்சியில கேள்வி கேட்டா?…. ‘மரணம்’ தான் பதிலா கிடைக்கும் போல…. ஷாக்கான ஈபிஎஸ்….!!!!

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சரவணப்பொய்கை திருக்கோலம் பகுதியில் வசித்து வரும் நந்தன் ( வயது 65 ) என்ற முதியவர் ரேஷன் கடையில் வாங்கிய பொங்கல் பரிசு தொகுப்பில் புளி பாக்கெட்டில் பல்லி இறந்து கிடந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து ரேஷன் கடையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காததால் நந்தன் பத்திரிக்கைகள் மற்றும் தொலைக்காட்சியிடம் தகுந்த ஆதாரங்களுடன் எடுத்து கூறியுள்ளார். ஆனால் நந்தன் தேவை இல்லாமல் தமிழக அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் அவதூறு பரப்பி வருவதாக கூறி […]

Categories
மாநில செய்திகள்

“நீங்களே வச்சுக்கோங்க…” பொங்கல் பரிசை முதல்வருக்கே திருப்பி அனுப்பிய பெண்…..!!

நாம் தமிழர் கட்சியை சேர்ந்த பெண் ஒருவர் தனக்கு வழங்கப்பட்ட பொங்கல் பரிசுப் பொருட்களை முதல்வருக்கு திருப்பி அனுப்பியுள்ளார். தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்டது. இந்த பரிசு தொகுப்பில் பொருட்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது. மற்றும் தரமற்ற பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன என பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தன. இதற்கான டெண்டரை வெளிமாநில நிறுவனங்களுக்கு அளித்ததாகவும் பல சர்ச்சைகள் எழுந்து வந்தன.ஆனால் நாம் தமிழர் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பில் இந்தி திணிப்பு…. புதிய பரபரப்பு….!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு பொருள்களில் ஹிந்தி வார்த்தைகள் இடம் பெற்றுள்ளதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் குற்றம் சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்” என தமிழ் மீது மிகுந்த பற்று உடையது போல் காட்டிக் கொள்ளும் திமுக, தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையொட்டி குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கும் […]

Categories
அரசியல்

நா சொன்ன அறிவுரையயும் கேட்டுருக்கீங்க…. எனக்கு ரொம்ப சந்தோஷம்…. முதல்வரை பாராட்டிய ஜெயக்குமார்….!!!

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், முதல்வர் மு.க. ஸ்டாலின் தன் அறிவுரையை ஏற்றதற்கு மகிழ்ச்சி என்று கூறியிருக்கிறார்.  தமிழக அரசு பொங்கல் பண்டிகைக்காக மளிகை பொருட்கள், கரும்பு மற்றும் வேட்டி சட்டை, போன்றவற்றை மக்களுக்கு கொடுத்து வருகிறது. அதில், பொங்கல் பொருட்கள் குறைவாக உள்ளது எனவும் அதற்கு பை கொடுப்பதில்லை என்றும் மக்கள் புகார் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் பை தைப்பதற்கு தாமதமாகிறது என்று முதலமைச்சர் விளக்கம் அளித்திருக்கிறார். இந்நிலையில், அ.தி.மு.க. வின் முன்னாள் அமைச்சரான ஜெயக்குமார் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்திருப்பதாவது, […]

Categories
அரசியல்

இத மட்டும் செய்யுங்க…. ‘அதுதான் எங்களுக்கு சிறந்த பொங்கல் பரிசு!’…. சு.வெங்கடேசன் எம்.பி. பெருமிதம்….!!!!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த, மதுரை நாடாளுமன்ற தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சென்னை ஆர்.ஏ.புரம் பாரத் ஸ்டேட் வங்கி கிளையில் (எஸ்பிஐ) லாக்கர் படிவம் தமிழில் இல்லாததால் வாடிக்கையாளர் சிரமப்படுவது குறித்து வங்கி தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவ்வங்கியின் தலைமை பொது மேலாளர் தேவேந்திர குமார் பதில் அளித்துள்ளார். அதில், “வங்கி படிவங்கள் மாநில மொழிகளில் உறுதி செய்யப்படுவது தொடர்பாக வங்கியின் தலைவருக்கு நீங்கள் எழுதிய கடிதம் கிடைக்கப் பெற்றோம். வாடிக்கையாளர்கள் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் பொங்கல் பரிசு தொகுப்பு…. முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு…. ஓபிஎஸ் வலியுறுத்தல்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப் பருப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது. அதன்படி, இந்தத் திட்டத்தை சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் கடந்த 4-ஆம் தேதி அன்று தொடங்கி வைத்தார். மேலும் ரேஷன் கடைகளில் காலை 6 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மற்றும் 2 மணி முதல் 6 மணி வரை பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

அட்ராசக்க…. தமிழக அரசு ஊழியர்களுக்கு…. பொங்கல் போனஸ்…. வலுக்கும் கோரிக்கை….!!!!

தமிழர்கள் மிகச் சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகை பொங்கல். இது தமிழர்களுக்கு மிக முக்கியமான பண்டிகைகளில் ஒன்று. அந்தவகையில் வருடந்தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கு இந்த வருட பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு வெளியிட்டுள்ள அந்த அறிவிப்பில், அரசு ஊழியர்களுக்கு 3,000 ரூபாய் வரை பொங்கல் போனஸ் வழங்கப்படும் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி…மகிழ்ச்சியில் பொதுமக்கள்…!!

தமிழக அரசு சார்பில் பொங்கல் பண்டிகைகான  பரிசு தொகுப்பை அமைச்சர் பெரியகருப்பன் பொதுமக்களுக்கு  வழங்கியுள்ளார். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூர் கூட்டுறவு விற்பனை பண்டக சாலையில்  தமிழக அரசு அளிக்கும் பொங்கல் பரிசுகளான  பச்சரிசி, வெள்ளம், முந்திரி, ஏலக்காய், நெய், பாசிப்பருப்பு, ரவை, மஞ்சள்தூள், மல்லித்தூள், மிளகு, கரும்பு என 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி, அமைச்சர் ஆர். கே பெரியகருப்பன், தி.மு.க. நகர […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு….. நாளை முதல்… வெளியான ஹேப்பி நியூஸ்….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன் விநியோகம் கடந்த மூன்று நாள்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை முதல் நியாயவிலை கடைகளில் 21 […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: பொங்கல் பரிசு தொகுப்பு…. தமிழக அரசு அதிரடி உத்தரவு….!!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. இந்த பொங்கல் பரிசு வழங்கும் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் நாளை மறுநாள் தொடங்கி வைக்க இருக்கிறார். அதேசமயம் ரேஷன் கடைகளுக்கு மக்கள் கூட்டமாக வருவதை தடுக்க எந்த நேரத்தில் எந்த தேதியில் வரவேண்டும் என்ற விவரம் அடங்கிய டோக்கன்கள் வீடு வீடாக சென்று விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ரேஷன் கடைகளில் வினியோகிக்கப்படும் பொங்கல் தொகுப்பின் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு செம ஷாக் நியூஸ்….!!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பண்டிகைக்கு பச்சரிசி,வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, கடலைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, ரவை, கோதுமை மற்றும் உப்பு உள்ளிட்ட 21 வகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. மேலும் வருகின்ற ஜனவரி 3 ஆம் தேதி முதல் தமிழகம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. அடைமழை பேஞ்சாலும்…. டோக்கன் உங்க வீடு தேடி வரும்….!!!

பொங்கல் பரிசு பெறுவதற்கான டோக்கன்கள் நேற்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் விமர்சையாக கொண்டாடும் வகையில் இருபத்தி ஒரு பொருள்கள் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அதன்படி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்போருக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்கப்பட உள்ளது. ஜனவரி 3 ஆம் தேதி முதல் ரேஷன் கடைகள் மூலமாக இந்த பரிசுப்பொருட்கள் வழங்கப்பட […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு….. இன்று முதல் வீடு வீடாக…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு கொடுப்பதற்கான டோக்கன் இன்று முதல் வழங்கப்பட்டு வருகின்றது. தைத் திருநாளை தமிழக மக்கள் சிறப்பான வகையில் கொண்டாட வேண்டும் என்பதற்காக தமிழக அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு வழங்குவதாக தெரிவித்திருந்தது. அதன்படி தமிழகத்தில் நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கும் பணி இன்று […]

Categories
மாநில செய்திகள்

மதுரை ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. நாளை முதல் டோக்கன் வினியோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றபடி, ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தினமும் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வீடு வீடாக டோக்கன் கொடுக்கும் பணி இன்று முதல் […]

Categories
மாநில செய்திகள்

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்…..இன்று முதல் டோக்கன் வினியோகம்….!!!!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. மேலும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு நெரிசல் இல்லாமல் வழங்க வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது. அதற்கு ஏற்றபடி ரேஷன் கடைகளில் கூட்ட நெரிசல் இல்லாமல் பொங்கல் பரிசுத் தொகுப்பினை வழங்க விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தினமும் 200 குடும்ப அட்டைகள் விதம் பொருட்கள் வழங்க வேண்டும் என்று கடை ஊழியர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. காலையிலும் மாலையிலும் பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் தொகுப்பு…. எங்க கைக்காசு போடணுமா….? புலம்பும் ரேஷன் கடை ஊழியர்கள்….!!!

கூட்டுறவு வாணிப கிடங்கில் வைத்துள்ள பொங்கல் தொகுப்பினை ரேஷன் கடை ஊழியர்கள் தங்கள் சொந்த செலவில் எடுத்துச் செல்ல வேண்டும் என்று அதிகாரிகள் கூறுவதாக தெரிவித்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு ரேஷன் கடைகள் மூலமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட உள்ளது. இதற்கான பணி தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. கோவை மாவட்டத்தில் பூசாரிபாளையம் பகுதியில் நான்கு இடங்களில் நுகர்பொருள் வாணிபக் கிடங்கில் பொங்கல் பரிசு தொகுப்பு வைக்கப்பட்டு, அது அனைத்து ரேஷன் கடைகளுக்கும் […]

Categories
மாநில செய்திகள்

ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் தொகுப்பு…. அமைச்சர் அதிரடி அறிவிப்பு….!!!!

ஜனவரி முதல் வாரத்தில் பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத் தொகுப்புப் பெற…. கைரேகை கட்டாயமில்லை…. அமைச்சர் சொன்ன தகவல்….!!!

பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கு கைரேகை கட்டாயமில்லை என்று அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதற்காக ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்படும், அதன்பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வழிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில் சென்னை திருவான்மியூரில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி ஜனவரி 3 அல்லது 4 ஆம் தேதி முதல் […]

Categories
மாநில செய்திகள்

BIG BREAKING: பொங்கல் பரிசு ரூ.3000…. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு ….!!!

தமிழ்நாடு அரசு பணியாளர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்டோருக்கு அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தி முதல்வர் முக ஸ்டாலின் சற்று நேரத்திற்கு முன்பாக அறிவித்துள்ளார். அதன்படி சி டி பிரிவு அரசு பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு 1000 வழங்கப்படும். அகவிலைப்படி உயர்வு, பொங்கல் போனஸ் வழங்க ரூபாய் 8894 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வரும் ஒன்றாம் தேதி முதல் அமலுக்கு வருவதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

மக்களே…! பொங்கல் பரிசுத்தொகுப்பில் பணம்…? அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

750 அட்டைதாரர்களுக்கு மேல் உள்ள நியாய விலை கடைகளில்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!

தெருவாரியாக நாளொன்றுக்கு 150 முதல் 200 அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அரசாணையில் தெரிவித்துள்ளதாவது: “நியாயவிலை கடைகளில் ஜனவரி 3 ஆம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார். அந்த வகையில் அதற்கான பணி தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு வீடுகளுக்கும் டோக்கன் வழங்கப்பட்டு, அதன் பின்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும். தெருவாரியாக நாளொன்றுக்கு சுழற்சி […]

Categories
மாநில செய்திகள்

இந்த முறை “மஞ்சப்பையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு”…. தயாரிப்பு பணிகள் தீவிரம்…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு விநியோகம்…. நாளை முக்கிய ஆலோசனை…!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிச…. பாக்கெட் செய்யும் பணிகள் தீவிரம்…..!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பாக்கெட் செய்யும் பணிகள் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் 20 வகையான பொருள்கள் உள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. மஞ்சள் பையில் 20 பொருட்கள்…. வெளியான அரசு அறிவிப்பு…!!!

தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு பொங்கல் பரிசு பொருள்கள் ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கி வருகின்றது. தமிழகத்தில் வருகிற ஜனவரி 14ஆம் தேதி முதல் 17ம் தேதி வரை பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அந்த வகையில் தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழ் அகதிகளுக்கு உணவு பொருட்கள் அடங்கிய பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த பரிசு தொகுப்பில் 20 வகையான பொருள்கள் உள்ளது. கடந்த டிசம்பர் 20ஆம் தேதி இதுதொடர்பான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது, இந்த […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பொங்கல் பரிசு தொகுப்பு…  இதையெல்லாம் நெகிழி பைகளில் போடக்கூடாது… அமைச்சர் அதிரடி….!!!

பொங்கல் பரிசு தொகுப்பில் முந்திரி, திராட்சை உள்ளிட்ட பொருள்களை நெகிழிப் பைகளில் அடைத்து விநியோகிப்பதை தவிர்க்க வேண்டுமென்று அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இதில் முந்திரி, திராட்சை, ஏலக்காய் போன்றவை பிளாஸ்டிக் பைகளில் அடைத்து விநியோகம் செய்துவருகின்றது. இன்று முதல் தமிழகத்தில் மஞ்சள் பை […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு…. தமிழக அரசு உத்தரவு….!!!!

தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில் வருகிற 2022-ஆம் ஆண்டு தை பொங்கலுக்கு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கும் 22 பொருட்கள் அடங்கிய தொகுப்பினை வழங்கிட முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அந்த பரிசு தொகுப்பில் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் பாசிப்பருப்பு நெய் உள்ளிட்ட 22 பொருள்கள் இடம்பெற்றுள்ளது.  மேலும் ஜனவரி 3-ஆம் தேதி முதல் இந்த பொங்கல் பரிசு தொகுப்பு அரிசி குடும்ப […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசுத்தொகுப்பு: மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை…. தமிழக அரசு…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

JUSTIN : பொங்கல் பரிசு தொகுப்பு…. வெளியான சுற்றறிக்கை….!!!

பொங்கல் பரிசு தொடர்பாக அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை அனுப்பி வைத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் ஆகியவற்றுடன் […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு….  முக்கிய கோரிக்கை முன்வைப்பு….!!!!

பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் முக்கிய கோரிக்கை ஒன்றை பணியாளர் சங்க மாநில செயலர் முன்வைத்துள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடும் வகையில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்டு வருகின்றது.  இந்த பரிசு தொகுப்பை பேக்கிங் முறையில் வழங்க வேண்டும் என்று பணியாளர் சங்க மாநில செயலர் வலியுறுத்தியுள்ளார். நேற்று மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இந்த […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு வழங்க ஊக்கத்தொகை ரூ.5000…? ரேஷன் கடை ஊழியர்கள் வைத்த கோரிக்கை…!!!!

பொங்கல் பரிசு வழங்கும் முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத் தொகையாக ரூபாய் 5 ஆயிரம் வழங்க வேண்டும் என்று தமிழக ரேஷன் கடை ஊழியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் பொன். அமைதி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், மக்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலமாக 20 வகையான மளிகைப் பொருட்கள் வழங்குவதில் சிரமங்களை கையாள வேண்டும். ஒவ்வொரு பொருளையும் தனித் தனியாக பொட்டலமிட்டு பிறகு இருபது பொருட்களையும் ஒன்றாக சேர்த்து ஒரு பையில் வைத்து […]

Categories
மாநில செய்திகள்

தமிழக மக்களே…! ஜன-3 முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு…. அரசு இனிப்பான செய்தி…!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு…. தமிழக அரசு முக்கிய உத்தரவு….!!!!

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நியாயவிலைக் கடைகள் மூலமாக மக்களுக்கு பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருள்களும், சமையலுக்கு தேவையான மளிகை பொருட்களும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இந்த வருடமும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்க 1,088 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு….. “பொங்கல் பரிசு”…. அதிகாரிகள் சொன்ன முக்கிய தகவல்….!!!!

ஆண்டுதோறும் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசான இலவச வேட்டி, சேலைகள் முதற்கட்டமாக ஈரோடு மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு வழங்குவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடம் 20 பொருள்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இலவச வேட்டி சேலை முழு கரும்பு ஆகியவை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு ரேஷன் அட்டைதாரர்களுக்கும், பச்சரிசி, வெல்லம், முந்திரி, […]

Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு….. ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.3,000…..? அரசு சரவெடி….!!!!

தமிழகத்தில் தைப் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் விதமாக 21 பொருள்கள் ரேஷன் கடைகள் மூலம் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி 2.15 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் வசிப்பவர்களுக்கு 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. கடந்த அதிமுக ஆட்சியில் பொங்கல் பரிசு உடன் சேர்த்து ரொக்கப் பணமும் வழங்கப்பட்ட நிலையில், இந்த முறை ரொக்கப் பரிசு அறிவிக்கப்பட்டதது குடும்ப அட்டைதாரர்கள் […]

Categories

Tech |