Categories
மாநில செய்திகள்

9 மாவட்ட ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. பொங்கல் பரிசோடு நெய் வழங்கப்படும்…!!

9 மாவட்டங்களை சேர்ந்த ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுடன் 100 கிராம் நெய் பாட்டில்கள் வழங்கப்பட உள்ளது. தமிழ்நாடு அரசின் சார்பாக ஒவ்வொரு வருடமும் பொங்கலை முன்னிட்டு பொங்கல் பை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் மதுரை ஆவின் சார்பாக சுமார் 2,52,000 நெய் பாட்டில்கள் தயாரித்து வழங்கப்பட இருக்கின்றன. இந்த 100 கிராம் நெய் பாட்டில்கள் மதுரை, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், கடலூர், திருநெல்வேலி, தென்காசி மற்றும் தூத்துக்குடி போன்ற 9 மாவட்டங்களைச் […]

Categories

Tech |