சென்னை கொருக்குப்பேட்டை மீனாம்பாள் நகர் விநாயகம் 6வது தெருவில் வசித்து வருபவர் ரமேஷ். இவரது மனைவி பார்வதி (45). இந்த தம்பதியினருக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருகின்றனர். இதில் கணவன்-மனைவி இருவரும் கொடுங்கையூர் மாநகராட்சி குப்பை கிடங்கில் லாரிகளில் சேகரித்து கொண்டுவந்து கொட்டப்படும் குப்பைகளிலிருந்து பிளாஸ்டிக் மற்றும் இரும்பு பொருட்களை பிரித்து எடுத்து அதனை பழைய இரும்பு கடையில் விற்று அதில் கிடைக்கும் பணத்தில் குடும்பம் நடத்தி வந்தனர். அதன்படி நேற்று காலை கணவன் -மனைவி […]
