கர்நாடகாவில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று ஒரே நாளில் மட்டும் 60க்கும் மேற்பட்ட இடங்களில் அதிரடி சோதனை நடத்தினர். ஊழலில் திளைத்த 15 அதிகாரிகளை குறிவைத்து அவருடைய வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அதிரடியாக ரெய்டு நடத்தப்பட்டது. எட்டு எஸ்பி கல் 400க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் அடங்கிய படை மாநிலம் முழுவதும் ரெய்டு நடத்தியது கர்நாடகாவையே அதிரவைத்தது. இதில் பொதுப்பணித்துறை இளநிலை இன்ஜினியரான சாந்தா கெளடா பிராதார் வீட்டில் சிக்கிய பணக்கட்டுகள் தான் அனைவரையும் […]
