மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பி.எஸ்.என்.எல்., தனியார் நிறுவனங்களுக்கு இணையாக பல சேவைகளை வழங்கி வருகிறது. இதில் எப்.டி.டி.எச் எனும் “பைபர் நெட்” இணைப்பு வழங்குவதிலும் முன்னோடியாக விளங்குகிறது. இதற்காக பல சிறப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சென்னை பி.எஸ்.என்.எல். தலைமை பொது மேலாளர் வி.கே.சஞ்சீவி கூறியதாவது, “பைபர் நெட் சேவையை ஊக்குவிக்க பல்வேறு முன்மாதிரி திட்டங்களுடன், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அண்மையில் பெரும்பாலான ஓ.டி.டி., தளங்கள் அடங்கிய “சூப்பர் ஸ்டார் […]
