Categories
தேசிய செய்திகள்

பணத்துக்காக பெற்ற பிள்ளையை…. பெற்றோர் செய்த மோசமான செயல்…. பகீர் சம்பவம்…!!!

பெற்றோர் தனது சொந்த மகளை அனாதை என்று கூறி வியாபாரியிடம் பணம் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தில் உள்ள மலப்புரம் மாவட்டம் அரிக்கோடு என்ற பகுதியை சேர்ந்த அப்துல் ஹாஜி (வயது 26). இவர் ஒரு வியாபாரி. கடந்த 6 மாதங்களுக்கு முன் இவர் சமூக வலைத்தளத்தில் தான் அனாதையாக இருக்கும் பெண்ணை திருமணம் செய்து கொள்ள விரும்புவதாக பதிவிட்டுள்ளார். இந்நிலையில் இதனைப் பார்த்த திருவனந்தபுரத்தை சேர்ந்த பைஜு நசீர் மற்றும் […]

Categories

Tech |