Categories
மாநில செய்திகள்

இது புத்தாண்டு எச்சரிக்கை…! வாகன ஓட்டிகளே கவனமா இருங்க…. அதிரடி அறிவிப்பு…!!!

ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதிமீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும். மேலும், புத்தாண்டு கேளிக்கை கொண்டாட்டங்கள் நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதி உரிமையாளர்களுடன் டிச.29இல் நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

#Breaking: பைக் ரேஸில் ஈடுபட்டால் வாகனம் பறிமுதல்…. பெற்றோர் மீது வழக்குப்பதிவு….!!!

பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் வாகனம் ஓட்டி பிடிக்கப்பட்டால், அவர்களின் பெற்றோர் மீது வழக்குப் பதிவு செய்யப்படும் என சென்னை மாநகர காவல் ஆணையர் தெரிவித்துள்ளார். புத்தாண்டு நேரத்தில் இதுபோன்ற சம்பவம் நடைபெறாமல் இருக்க  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பைக் ரேஸ் போன இளைஞர்கள்…. பெண் பரிதாப பலி…. பெரும் சோக சம்பவம்….!!!!

சென்னையில் பைக்ரேஸ் கலாசாரம் அதிகரித்துள்ளது. பொதுவாக புத்தாண்டு தினம் உள்ளிட்ட நாட்களில் பொதுயிடங்களில் நடைபெறும் பைக்ரேஸ் இப்போது தினசரி நடந்து வருகிறது. இளைஞர்கள் அதிவேகமாக செல்வதாலும், சாலை விதிகளை மதிக்காததாலும் இந்த ரேஸால் பல்வேறு விபத்துக்கள், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அந்த அடிப்படையில் தாம்பரம்அருகில் வண்டலூர் பகுதியில் இளைஞர்கள் ரேஸ்சென்ற காரணத்தால் பெண் ஒருவர் இறந்திருக்கிறார். இதில் தாம்பரம்  வெளிவட்ட சாலையில் 2 இருசக்கர வாகனத்தில் சென்ற 55 வயது மதிக்கத்தக்க பெண் மீது அதே சாலையில் வேகமாக […]

Categories
மாநில செய்திகள்

பைக் ரேஸில் ஈடுபட்டவர்களுக்கு…. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!

பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் வார்டுபாய்க்கு உதவியாக பணிபுரிய வேண்டும் என்று சென்னை ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. பைக் ரேஸில் ஈடுபட்டவர்கள் ஸ்டான்லி மருத்துவமனை வார்டுபாய்க்கு உதவியாக பணியாற்ற வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது. பைக் ரேஸில் ஈடுபட்டு கைதான பிரவீன் ஸ்டான்லி மருத்துவமனையில் விபத்து மற்றும் அவசர சிகிச்சை பிரிவில் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை ஒருமாதம் பணியாற்ற உத்தரவிடப்பட்டுள்ளது.

Categories
மாநில செய்திகள்

அப்படிப்போடு…! சென்னையில் பைக் ரேஸ் நடத்த தடை….. காவல்துறை உத்தரவு…!!!!

சென்னையில் வரும் 30ஆம் தேதி புதுவருட கொண்டாட்டத்தை முன்னிட்டு பைக் ரேஸ்  நடத்த காவல்துறை தடை விதித்துள்ளது. வருகிற 31-ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னையில் காவல்துறை பல கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. தமிழகத்தில் ஒமைக்ரான் தீவிரமாக பரவி வரும் நிலையில் அதனை கட்டுப்படுத்த விதமாக இந்த உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அடுக்குமாடி குடியிருப்புகள், வில்லா ஆகிய இடங்களில் மக்கள் ஒன்று கூடி புதுவருட நிகழ்ச்சிகளை நடத்தக்கூடாது. ஓட்டல்கள் தங்கும் வசதி உணவு விடுதிகளில் இரவு […]

Categories
தேசிய செய்திகள்

பைக் ஓட்டுவது ஆண் மட்டுமல்ல… பெண்களும்தான்… இந்தியாவின் துணிச்சல் மிக்க பைக் பெண்கள்… யார் யார் தெரியுமா..?

பைக் ஓட்டுவது என்பது ஆண்களுக்கு மட்டும் உரித்தானது அல்ல. இந்திய சாலைகளில் பைக் ஓட்டும் பெண்களை பார்ப்பது இந்த காலத்தில் அரிதாக இருந்தாலும், நாளுக்கு நாள் இந்த எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டு தான் உள்ளது. இன்றைய செய்தியில் இந்தியாவின் துணிச்சலான பைக் பெண்களின் பற்றிப் பார்ப்போம் ரோஷினி சர்மா தனது 16 வயதிலேயே பைக் ஓட்ட தொடங்கியவர் ரோஷினி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 11 மாநிலங்கள் வழியாக பைக் ஓட்டிக்கொண்டு இந்தியாவின் இரு முனைகளையும் தொட்ட […]

Categories
இந்திய சினிமா சினிமா தேசிய செய்திகள்

இரவு வீட்டு அருகே நடந்த சம்பவம்…. கோபம் கொண்ட அமிதாப்பச்சன் மனைவி….. போலீசில் புகார்….!!

அமிதாபச்சன் மனைவி இரவு தனது வீட்டருகே நடந்த சம்பவத்தினால் கோபம் கொண்டு காவல்துறையினருக்கு புகார் கொடுத்துள்ளார். மும்பையில் ஜிகு பகுதியில் இருக்கும் ஜல்சா பங்களாவில் பாலிவுட் நடிகரான அமிதாப் பச்சன் குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். சில தினங்களுக்கு முன், இரவு சுமார் 11:30 மணியளவில் இந்த பங்களாவிற்கு அருகே அதிக இரைச்சலுடன் பைக்குகள் அங்குமிங்குமாக சுற்றிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. பைக் இரைச்சல்கள் காதை அடைந்ததால் எரிச்சலடைந்த அமிதாப் பச்சனின் மனைவியான ஜெயா பச்சன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு […]

Categories

Tech |