உலக நாடுகளில் கடந்த சில மாதங்களாகவே காற்று மாசு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக ஒரு சில நாடுகளில் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருவதால், மக்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படுகின்றன. வெளியில் வருவதற்கு கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அதற்கு அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் வாகன புகை மற்றும் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறும் புகையால் காற்றின் தரம் மிக மோசமடைந்து கொண்டே வருகிறது.இந்நிலையில் காற்று மாசுபாட்டை […]
