சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் தொடங்கியுள்ளது. இதை முன்னிட்டு வெளி மாநிலங்களிலிருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் பல்வேறு சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இங்கிருக்கும் ஊட்டியில் குளுமையான காலநிலை நிலவுவதால் மற்ற இடங்களை விட இங்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு புகழ்பெற்ற பைக்காரா அணை அமைந்துள்ளது. இந்த அணையில் சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். இந்த படகு சவாரியின் போது இயற்கை அழகை […]
