நிறவெறியை ஊக்குவிக்கும் பக்கத்தை முடக்கத் தவறியது தங்கள் தவறுதான் என்று பேஸ்புக் நிறுவனத்தின் சிஇஓ மார்க் ஜூக்கர்பெர்க் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த சில மாதங்களாகவே நிறவெறி பாகுபாடுகள், குறிப்பாக ஆப்பிரிக்க அமெரிக்கர்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. கடந்த வாரம், ஜாகோப் பிளேக் என்ற 29 ஆப்பிரிக்க அமெரிக்கரை அவரது மூன்று மகன்கள் முன்னிலையிலேயே ஏழு முறை கெனோஷா காவல் துறையினர் சுட்டனர். இதைத்தொடர்ந்து, ஜாகோப் பிளேக் சுடப்பட்டதைக் கண்டித்து அப்பகுதி முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. அந்தச் சமயத்தில் […]
