வாட்ஸ் அப் செயலியை விட பேஸ்புக் மெசேஜர் மிகவும் ஆபத்தானது என பிரபல சைபர் பாதுகாப்பு நிபுணர் தெரிவித்துள்ளார். தற்போதைய காலகட்டத்தில் செல்போனை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். செல்போன் இல்லாத வீட்டையே தற்போது பார்க்க முடியாது. தங்கள் உறவினர்களை நேரில் பார்த்து பேசும் காலம் ஓடிப் போய் தற்போது செல்போன் மூலமாகவே பேசிக்கொள்கிறார்கள். அதிலும் குறிப்பாக வீடியோ கால் பேசுவதற்கு வாட்ஸ்அப் என்ற செயலியை அனைவரும் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் வாட்ஸ்அப் தனிநபர் தகவல்களை ஃபேஸ்புக்கில் வெளியிடப்படும் […]
