இந்த வாரம் மட்டும் இரண்டாவது முறையாக பேஸ்புக் சேவைகள் முடங்கியதால் பயனர்களிடம் பேஸ்புக் நிர்வாகம் மன்னிப்பு கோரியது. உலகம் முழுவதும் சமூக வலைத்தளங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். குறிப்பாக சர்வதேச அளவில் சில மணி நேரங்களுக்கு இடையூறு ஏற்பட்ட நிலையில் தற்போது சேவைகள் சரி செய்யப்பட்டுள்ளது. இந்த வாரம் திங்கள் கிழமை அன்று இவற்றின் சேவைகள் பாதிக்கப்பட்டு சுமார் 7 மணி நேரங்களுக்கு பயனர்கள் சிரமப்பட்டனர். இதனால் பேஸ்புக் நிறுவனத்திற்கு ₹52,000 கோடி […]
