அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை நடைபெற்றதையடுத்து டிரம்பின் இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், யூடியூப், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களை அந்தந்த நிறுவனம் தற்காலிகமாக முடக்கியது. அமெரிக்காவில் நடந்த ஜனாதிபதி தேர்தலில் டிரம்ப் தோல்வியடைந்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் பலரும் நாடாளுமன்றத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையே முன்னாள் ஜனாதிபதியான டிரம்ப் வன்முறை ஆரம்பிப்பதற்கு முன்பும் பின்பும் சமூக வலைத்தளங்களில் தேர்தலில் நடந்த முறைகேடு குறித்த பதிவுகளை வெளியிட்டார். இதனால் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் மற்றும் ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்கள் டிரம்ப் […]
