மதுரையில் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் மூலமாக பல இளம்பெண்களை ஏமாற்றிய 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்லூரி மாணவிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் அறிமுகமான அனுப்பானடி கவிபாலனுடன் பழக்கம் ஏற்பட்டு நெருங்கி பழகியுள்ளார். அதன் பிறகு தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்ததால் மாணவி அளித்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் சிவகங்கையை சேர்ந்த இளம்பெண் ஒருவர் பேஸ்புக் மூலமாக அறிமுகமாகி தன்னை திருமணம் செய்து கொள்ளாமல் ஏமாற்றியதாக மதுரையை சேர்ந்த முகமது பைசல் என்பவர் மீது […]
