Categories
மதுரை மாவட்ட செய்திகள்

மதுரையில் விசாரணைக்கு அழைத்துச் சென்ற மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு..!!

கல்லூரி மாணவர் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உதவி ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று காவலர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்ய வலியுறுத்தி உறவினர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மதுரை பேரையூர் அருகே அணைக்கரைப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரமேஷ் என்பவரை சாத்தூர் காவல் நிலைய சார்புஆய்வாளர் திரு ஜெயம் கண்ணன் மற்றும் இரண்டு காவலர்கள் காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அடுத்து மாணவர் மலை ஒன்றில் தூக்கிலிடப்பட்ட  நிலையில் சடலமாக […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

திருமங்கலம் அருகே ஜாதியைக் காரணம் காட்டி பெண்களுக்கு மிரட்டல்…!

மதுரையில் ஜாதியின் பெயரை கூறி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டும் அவலம் நிகழ்ந்துள்ளது. மதுரை திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட பேரையூர் அருகே சாதியை காரணம் காட்டி திறந்தவெளி கழிப்பிடத்திற்கு செல்லும் பெண்களை வீடியோ எடுத்து மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. தூர் சாணார்பட்டி கிராமத்தில் போதிய கழிப்பறை வசதிகள் இல்லாத நிலையில் அரசு புறம்போக்கு இடத்தை மறைவிடத்திற்கு செல்லக்கூடிய திறந்தவெளி கழிப்பறையாக பயன்படுத்தி வந்துள்ளனர்.

Categories

Tech |