Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பொது இடத்தில் இறந்து கிடந்த நபர்…. எப்படி இந்த நிலை….? விசாரணையில் தெரிந்த உண்மை….!!

பேரூராட்சி அலுவலகம் முன்பு நேற்று முதியவர் ஒருவர்  இறந்து கிடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை பேரூராட்சி அலுவலகம் முன்பு 60 வயது மதிப்பிலான முதியவர் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்துகிடந்துள்ளார்.  இதுகுறித்து வடமதுரை காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது இதை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மற்றும் போலீசார் அப்பகுதியில் விசாரணை நடத்தியுள்ளனர். மேலும் அந்த விசாரணையில் அலுவலகம் முன்பு இறந்தவர் அண்ணாநகரைச் […]

Categories
மாநில செய்திகள்

#JUSTIN: வெள்ளலூர் பேரூராட்சி தலைவர் தேர்தல் ஒத்திவைப்பு…. வெளியான அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. தற்போது மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: அன்னவாசல் பேரூராட்சியில் போலீசார் தடியடி…. பெரும் பரபரப்பு…..!!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பிப்.22 காலை 8 மணி அளவில் தொடங்கி முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அப்போது நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக 42.99 சதவீதம் வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தது. இதையடுத்து நகர்மன்ற தலைவர் மற்றும் துணைத் தலைவருக்கான தேர்தல் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது. இந்நிலையில் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

BREAKING: யாருமே எதிர்பார்க்கல…. அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு…. பேரூராட்சியை மொத்தமாக கைப்பற்றிய சுயேட்சைகள்….!!!!

ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி பேரூராட்சியில் உள்ள மொத்த 15 வார்டுகளில் வாக்கு எண்ணிக்கை தற்போது முடிவடைந்துள்ளது. இதில், யாரும் எதிர்பாராதவிதமாக அரசியல் கட்சிகளின் சார்பாக போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியடைந்துள்ளனர். சாயல்குடி பேரூராட்சியில் மொத்தம் உள்ள 15 வார்டுகளிலும் சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வெற்றிபெற்றுள்ளனர். இதன்மூலம் சாயல்குடி பேரூராட்சி சுயேச்சைகளின் வசமாகி உள்ளது. இந்த பேரூராட்சியில் சுயேச்சைகள் அனைவரும் ஒன்றிணைந்து தலைவர், துணை தலைவரை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் அரசியல் கட்சி சாராத நபர்கள் பேரூராட்சியை […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

#Breaking: கன்னியாகுமரியில் நாம் தமிழர் கட்சி வெற்றி…. சற்றுமுன் அதிரடி….!!!!

தமிழகத்தில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகள் என்று 648 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் 12 ஆயிரத்து 601 பதவியிடங்களுக்கு (பிப்.19) ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று (பிப்.22) காலை 8 மணி அளவில் தொடங்கி தற்போது நடைபெற்று வருகிறது. முதலில் தபால் வாக்கு எண்ணப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி, கன்னியாகுமரி மாவட்டம் கப்பியறை […]

Categories
மாநில செய்திகள்

9 புதிய மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி மறுவரையரை – தமிழக அரசு!!

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் நகராட்சி மற்றும் பேரூராட்சிகளில் மறுவரையரை செய்யப்பட்டுள்ளன.. 9 மாவட்டங்களில் நகராட்சி, பேரூராட்சி எல்லைகளை வரையறை செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

மழைநீர் சேகரிப்பது அவசியம்… பொதுமக்களுக்கு விழிப்புணர்வு… பேரூராட்சி சார்பில் பேரணி…!!

மழைநீரின் சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்து பேரூராட்சி சார்பில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றுள்ளது. நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் பேரூராட்சியில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் மழை நீரை சேகரிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், நிலத்தடி நீர் மட்டத்தின் தேவை குறித்தும் அவைகளின் நன்மைகள் குறித்தும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் பரமத்திவேலூர் பேரூராட்சியில் நடைபெற்ற பேரணியை பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் வெங்கடேஷ், துப்புரவு ஆய்வாளர் […]

Categories
மாநில செய்திகள்

பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை… கே என் நேரு உத்தரவு…!!!

பேரூராட்சிகளில் பாதாள சாக்கடை அமைப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த அமைச்சர் கே என் நேரு உத்தரவு பிறப்பித்துள்ளார். பேரூராட்சிகளின் ஆணையரகம் மற்றும் அனைத்து பேரூராட்சிகள் சார்பில் வளர்ச்சி பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் ஒன்று அமைச்சர் கே என் நேரு தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாநிலம் முழுவதும் 528 பேரூராட்சிகளில் நகர்ப்புற வளர்ச்சித் திட்டம், மூலதன மானிய நிதி, பராமரிப்பு நிதி, நபார்டு தேசிய வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி வங்கி போன்ற பல திட்டங்கள் […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

குப்பைமேட்டில் விவசாயம் செய்யும் தினக்கூலி தம்பதி…. குவியும் பாராட்டு

நாகை மாவட்டம் வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் பணியாற்றும்  ஒரு தம்பதியர் அங்குள்ள ஒரு குப்பை கிடங்கை விளை நிலமாக மாற்றி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளனர். வைத்தீஸ்வரன் கோவில் பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு ஊருக்கு ஒதுக்குப் புறமாக அமைந்துள்ளது. வைதீஸ்வரன் கோவில் பேரூராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகள் இங்கு தினமும் கொட்டப்படுவது வழக்கம் அவை மக்கும் குப்பைகள் மக்காத குப்பைகள் என தரம் பிரிக்கப்பட்டு இயற்கை உரம் தயார் செய்யப்படுகிறது. மட்காத குப்பைகள் பிளாஸ்டிக் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு மறுசுழற்சிக்கு […]

Categories

Tech |