திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தளங்களில் ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோயில் உள்ளது. இங்கு நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான பக்தர் வருகை புரிகின்றனர். அதுமட்டுமில்லாமல் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாகவும் விளங்குகிறது. இங்கு பல்வேறு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளது. பழனி நகராட்சி சார்பில் புதிய கட்டிடங்களும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் பக்தர்கள் வசதிக்காக பழனியில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு பேருந்துக்கள் இயக்கப்பட்டு வருகின்றனர். இதனால் பழனி பேருந்து நிலையம் எப்போதும் மக்கள் வெள்ளத்துடன் காட்சி அளிக்கும். பக்தர்கள் […]
