Categories
மாநில செய்திகள்

இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு… “4,84,000 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்..!!

சென்னையிலிருந்து 4 லட்சத்து 84 ஆயிரம் பேர் சொந்த ஊர்களுக்குப் பயணம் செய்துள்ளார்கள். போக்குவரத்து துறையின் சார்பில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளின் இயக்கம் நேற்று (13.01.2021) இரவு 24.00 மணி நிலவரப்படி, வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கையான 2,050 பேருந்துகளில், 2,058 சிறப்புப் பேருந்துகளும், கடந்த (11.01.2021 முதல் நேற்று 13.01.2021) இரவு 24.00 மணிவரை மொத்தம் 9,868 பேருந்துகளில் 4,84,272 பயணிகள் பயணித்துள்ளனர். மேலும், இதுவரை 1,22,500 பயணிகள் முன்பதிவு […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பேருந்தில் மின்சாரம் பாய்ந்ததால்… 5 பேர் பலி… திருவையாறு அருகே ஏற்பட்ட சோகம்..!!

திருவையாறு அருகே பேருந்தில் மின்சாரம் பாய்ந்தது. இதில் 5 பேர் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவையாறு அருகே தனியார் பேருந்து ஒன்று திருக்காட்டுப்பள்ளியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி சென்றுகொண்டிருந்தபோது வரகூர் கிராமத்தின் அருகே பேருந்து ஓட்டுனர் சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் பேருந்து இறக்கியுள்ளார் அப்போது கனமழையின் காரணமாக பழுதடைய மின்சாரம் கம்பி பேருந்தில் இருந்தவர்கள் மீது உரசியதால் மின்சாரம் பாய்ந்தது. இதில் பெண் உட்பட 5 பேர் பலியாகியுள்ளனர். 10 பேர் படுகாயமடைந்துள்ளனர். […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

போக்குவரத்துத் துறையின் மெத்தனம்… பிரேக் பிடிக்காத அரசு பேருந்து… பயணிகளின் நிலை..?

கோவையில் இருந்து புறப்பட்ட அரசு பேருந்து ஒன்று சரியாக பராமரிப்பு இல்லாத காரணத்தால் பிரேக் பிடிக்காமல் சென்று விபத்து ஏற்பட்டது. கோவை பேருந்து நிலையத்தில் இருந்து ஆனைகட்டி நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து இந்திராநகர் பாலம் அருகே மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. கோவையிலிருந்து மதிய நேரத்தில் அரசு பேருந்து ஒன்று ஆனைகட்டிக்கு சென்று கொண்டிருந்தது. பேருந்து தண்ணீர் பந்தலில் இருந்து சின்னதடகம் சென்று கொண்டிருந்தபோது இந்திராநகர் பகுதியில் ஓட்டுனர் பிரேக்கை அழுத்திய போது பிரேக் பிடிக்கவில்லை. […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

ஓடும் பேருந்தில் மாணவி… கழுத்தை அறுத்த இளைஞர்… பட்டப்பகலில் நடந்த கொடூரம்…!!!

காதலி தன் காதலை ஏற்றுக் கொள்ளாததால் ஓடும் பேருந்தில் காதலியின் கழுத்தை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தஞ்சைக்கு அடுத்துள்ள நடுக்காவேரி அரசமரத்து பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன் என்பவர்.இவருக்கு 24 வயதுடைய அஜித் என்னும் ஒரு மகன் இருந்துள்ளார். அஜித் கார் மெக்கானிக் தொழிலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 19 வயது இளம் பெண் ஒருவரை அவர் காதலித்து வந்துள்ளார். அப்பெண் பிஎஸ்சி தாவரவியல் துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வருவதாக தெரிய வந்தது.கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

எக்ஸ்ட்ராவா அரசு பேருந்து… அதுவும் 100% இருக்கைகளுடன்… வெளியான ஹேப்பி நியூஸ்..!!

தமிழகத்தில் பேருந்துகள் கட்டுப்பாட்டு விதிமுறைகள் உடன் இயக்கப்பட்டு வந்த நிலையில் புதிய வழிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. கொரோனா காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் காரணமாக அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கபடாமல் இருந்து வந்தது. இதற்கிடையில் அவசர தேவைக்காக இ பாஸ் வசதி மூலம் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு வந்தன. இருப்பினும் இ பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி […]

Categories
தேசிய செய்திகள்

பஸ் டிக்கெட் முன்பதிவு செய்தா… நிறைய தள்ளுபடி உண்டு… வெளியான அறிவிப்பு..!!

வாயு வஜ்ரா பேருந்தில் பயணிகள் டிக்கெட் முன்பதிவு செய்தால் சிறப்பு சலுகை வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூருவில் பல பகுதிகளில் சர்வதேச விமானங்களுக்கு செல்வதற்கு வாயு வஜ்ரா என்று ஏசி பேருந்து பயன்படுத்தப்பட்டு வருகிறது. இவை நகரின் பல்வேறு வழித்தடங்களில் பயன்படுகின்றது. இதற்கான டிக்கெட்டை முன்பதிவு செய்ய www.ksrtc.in என்ற இணையதளத்திலும் கேஎஸ்ஆர்டிசி என்ற மொபைல் ஆப் மூலமாகவும் டிக்கெட்டை முன்பதிவு செய்யலாம். பேருந்தில் பயணிக்கும் போது தங்களது டிக்கெட்டுகளை இ டிக்கெட் அல்லது […]

Categories
அரசியல்

பேருந்தில் மாற்றம் – அரசின் முக்கிய அறிவிப்பு ….!!

சென்னையில் அரசு பேருந்துகளின் எண்களில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீநகரில் இருந்து தாம்பரம் வரை செல்லும் 5A பேருந்து எண் 51A ஆகவும், திருவான்மியூர் முதல் கோவளம் வரை செல்லும் 99S பேருந்து 99C ஆகவும், அண்ணா சதுக்கம் முதல் பூவிருந்தவல்லி வரை செல்லும் பேருந்தில் என் 25 ஆகவும் மாற்றப்பட்டுள்ளது. பல்வேறு வழித்தடங்களில் இதுபோன்று மாற்றம் செய்யப்பட்டுள்ளதால் மக்களே உஷாராக பயணம் செய்யுங்கள். பழைய எண் – 5A (திநகர் – தாம்பரம் ) புதிய […]

Categories
தேசிய செய்திகள்

உ.பி.யில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து… சிக்கிய 45 பயணிகள்… 3 பேர் பலி…!!!

உத்திரபிரதேசத்தில் 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து திடீரென சாலையில் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கான்பூரில் இருந்து டெல்லி நோக்கி ஒரு தனியார் சொகுசுப் பேருந்து நேற்று இரவு 45 பயணிகளுடன் சென்று கொண்டிருந்தது.அந்தப் பேருந்து இன்று அதிகாலை அலிகார் என்ற மாவட்டத்தில் உள்ள தபால் பகுதியில் சென்றுகொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையில் தலைகீழாக கவிழ்ந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து […]

Categories
மாநில செய்திகள்

“பஸ்ல போணுமா”… அப்போ இதெல்லாம் செய்யணும்… தமிழக அரசு உத்தரவு…!!

அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்யும் பொழுது வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கில் பொது போக்குவரத்து என்பது சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழகத்தில், வரும் 7ஆம் தேதி முதல் மாவட்டங்களுக்கு இடையே பேருந்து போக்குவரத்து ஆரம்பமாக இருக்கும் நிலையில், பயணிகளுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, அரசு விரைவு போக்குவரத்துக்கழக பேருந்துகளில் மொத்தம் உள்ள 43 இருக்கைகளில் 25 இருக்கைகளில் மட்டுமே […]

Categories
உலக செய்திகள்

ஓடும் பேருந்தில்… 53 வயது பெண்ணிடம் அத்துமீறிய நபர்… போட்டோவை வைத்து தேடும் போலீசார்..!!

லண்டனில் நபர் ஒருவர் 53 வயது பெண்ணிடம் மிகவும் மோசமாக நடந்து கொண்ட சம்பவம் குறித்து காவல்துறையினர் சில தகவல்களை தெரிவித்துள்ளனர். கிழக்கு லண்டனில் பேருந்து ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த போதே இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. குறித்த பேருந்து அக்னி நகரை நெருங்கும் முன்னர் பேருந்தில் இருந்த 53 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அருகே ஒருவர் சென்று தவறாக நடந்துள்ளார். இதுதொடர்பான சிசிடிவி காட்சியில் இருந்து குறித்த நபரின் புகைப்படத்தை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அவர் பற்றிய தகவல் […]

Categories
தேசிய செய்திகள்

“நீட் மற்றும் ஜெஇஇ எழுதப் போறீங்களா”… இது உங்களுக்கு இலவசம்… ஒடிசா மாநிலம் அறிவிப்பு…!!

செப்டம்பர் மாதம் மாணவர்கள் எழுத இருக்கும் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு பேருந்து மற்றும் விடுதி இலவசமாக வழங்கப்படும் என ஒடிசா தெரிவித்துள்ளது. உலகம் முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல தடைகள் விதிக்கப்பட்டு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கு காலகட்டத்தில் மாணவர்களுக்கான தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டும், ஒத்திவைக்கப்பட்டும் உள்ளன. ஆனால் நீட் மற்றும் ஜெஇஇ தேர்வுகளுக்கு எந்த ஒரு விலக்கும் தரமுடியாது என உச்சநீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்தது. இந்நிலையில் சொன்னபடி […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடகாவில் பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 5 பேர் பலி ….!!

கர்நாடகாவில் பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம் சித்ரா துர்கா மாவட்டம் அருகில் ஹிரியூர் என்ற இடத்தில் நேற்று இரவு தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென அந்த பேருந்தில் தீப்பற்றியது. இதனையடுத்து பேருந்தில் பயணம் செய்த 30க்கும் மேற்பட்டோர் அலறி அடித்து கீழே இறங்க முயற்சித்தனர். அதற்குள் தீ பேருந்து முழுவதும் பரவியது. இதில் ஒரு குழந்தை உட்பட 5 பேர் […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்து தீ விபத்தில் 5 பேர் உயிரிழப்பு…கர்நாடகாவில் நடந்த சோகம்..!!

பெங்களூருவில் உள்ள சித்ரதுர்கா மாவட்டத்தில் பேருந்து ஒன்று தீப்பற்றி எரிந்ததில்  5 பேர் உயிரிழந்தனர். கர்நாடக மாநிலம், சித்ரதுர்கா மாவட்டம், ஹியூர் பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டது. கே.ஆர்.ஹள்ளி தேசிய நெடுஞ்சாலையில் இன்று அதிகாலை 30 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 5 பேர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி இறந்தனர். இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் அங்கு விரைந்து சென்று உடல்களை […]

Categories
தேசிய செய்திகள்

பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞனுக்கு செருப்படி…!!!

மைசூர் அருகே பேருந்தில் சில்மிஷம் செய்த இளைஞரை இளம்பெண் ஒருவர் செருப்பால் அடித்த காட்சிகள் வீடியோவில் வைரலாகிறது. கர்நாடக மாநிலம் மாண்டிகாவில் இருந்து பெண்மணி ஒருவர் பாம்பு புத்ரா நகருக்கு அரசு பேருந்தில் சென்று கொண்டிருந்தார். பெண்ணின் இருக்கைக்கு பின்புறம்  அமர்ந்திருந்த நபர் பெண்ணிடம் தொடர்ந்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரமடைந்த அந்த பெண் சில்மிஷம் செய்த இளைஞரின் சட்டையை பிடித்து கேள்வி எழுப்பினார். மன்னித்து விடுமாறு அந்த இளைஞன் கேட்க உங்களையெல்லாம் சும்மா விடக்கூடாது என்று கூறி […]

Categories
மாநில செய்திகள்

கேரளப் பெண்ணின் மனிதாபிமானச் செயல்…. கிடைத்த நினைத்துப் பார்க்க முடியாத பரிசு….!!

பார்வையற்றவருக்காக பேருந்தை நிறுத்தி உதவிய பெண்ணின் மனிதாபிமான செயலைப் பாராட்டி அவர் பணிபுரியும் நிறுவனத்தின் தலைவர் வீடு ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். கேரள மாநிலத்தில் பேருந்தை பிடிக்க பார்வையற்றவர் சென்றுள்ளார். அச்சமயத்தில் அங்கிருந்த பெண் புறப்பட தயாராக இருந்த பேருந்தை நோக்கி ஓடிச்சென்று பேருந்தை நிறுத்தக் கோரி பேருந்து நடத்துனரிடம் கூறிவிட்டு பார்வையற்ற நபர் பேருந்தில் ஏறுவதற்கு உதவியுள்ளார். இத்தகைய காட்சியானது சென்ற வாரத்தில் சமூக வலைத்தளத்தில் மிகவும் வைரலாகியது. அதனைத்தொடர்ந்து அப்பெண்ணிற்கு பெரும் பாராட்டுகள் குவிகின்றன. […]

Categories
உலக செய்திகள்

சீனாவில் ஏரிக்குள் பாய்ந்த பேருந்து… கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாப பலி..!!

சீனாவில் பேருந்து ஏரிக்குள் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் கல்லூரி மாணவர்கள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். சீனாவின் தென்மேற்கில் உள்ள கைசவ்  மாகாணத்தின் சாலை ஒன்றில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென அப்பேருந்து கவிழ்ந்து சாலையை விட்டு விலகி ஷாங்காய் ஏரிக்குள் பாய்ந்தது. சீனாவின் கல்லூரி மாணவர்கள் தங்கள் வருடாந்தர நுழைவு தேர்வு எழுதுவதற்காக அப்பேருந்தில் சென்றுள்ளனர். இந்த சூழ்நிலையில் அந்தப் பேருந்து விபத்துக்குள்ளானதில்  கல்லூரி மாணவர்கள் உள்பட21 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் காயமடைந்த 15 பேர் […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

பேருந்து வந்ததும்…. காற்றில் பறந்த சமூக இடைவெளி….. திண்டுக்கல்லில் கொரோனா பரவும் அபாயம்…!!

திண்டுக்கல்லில் பேருந்தில் சின்ன இடைவெளி கூட இல்லாமல் அலைமோதிய மக்கள் கூட்டத்தால் கொரோனா பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதே தமிழகத்தில், திண்டுக்கல், கோயம்புத்தூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு சீராகக் குறைந்து எப்போதாவது ஓரிரு பாதிப்புகள் மட்டுமே தென்பட்டு வருகின்றன. பல மாவட்டங்கள் பச்சை மண்டலங்களுக்கும் மாற்றப்பட்டு விட்டன. இந்நிலையில் ஊரடங்கு ஐந்தாவது கட்ட நிலையில் […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு… அரசாணை வெளியிட்ட தமிழக அரசு …!!

பேருந்தில் பயணிகளுக்கு கட்டுப்பாடு அறிவித்து தமிழக அரசு அரசானை வெளியிட்டுள்ளது. நாளை முதல் தமிழகத்தில் பேருந்து இயக்குவதற்கான அரசாணை வெளியிட்டப்படுள்ளது. அதில் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதில், பேருந்துகள்  நாளை முதல் மண்டல வாரியாக இயக்கப்படுகின்றது.  எட்டு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டத்தில் எட்டாவது மண்டலமான சென்னை, ஏழாவது  மண்டலமான திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 3  மண்டலங்களில் பேருந்துகள் இயங்காது.  மற்ற 6 மண்டலங்களில் பேருந்தை இயக்குவதற்கான நடவடிக்கையை போக்குவரத்து துறை எடுத்துள்ளது. அதற்கான அரசாணையில் மாதாந்திர பயணச்சீட்டு […]

Categories
தேசிய செய்திகள்

கர்நாடக மாநிலத்தில் பேருந்துகள், ரயில்கள் இயக்கப்படும்: முதல்வர் எடியூரப்பா அறிவிப்பு!!

கர்நாடக மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என அம்மாநில முதல்வர் எடியூரப்பா அறிவித்துள்ளார். மேலும், மாநிலத்திற்குள் ரயில்கள் இயக்கப்படும் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதேபோல, அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் ஊரடங்கு கடைபிடிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் அனைத்து கடைகளையும் திறக்க அனுமதி அளித்து முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். நாளை முதல் இந்த தளர்வுகள் மாநிலத்தில் அமல்படுத்தப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் 4ம் கட்டமாக மே 31ம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து […]

Categories
சென்னை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

அத்தியாவசிய பணிகளுக்காக சென்னையில் 200 பேருந்துகள் இயக்கப்படும்: மாநகர போக்குவரத்து கழகம்!!

சென்னையில் அத்தியாவசிய பணிகளுக்காக 200 பேருந்துகள் இயக்கப்படும் என மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் 4ம் கட்டமாக ஊரடங்கு மே 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தமிழக அரசும் ஊரடங்கை மே 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டது. அதில், சுமார் 25 மாவட்டங்களுக்கு சில புதிய தளர்வுகளை அறிவித்தது. அதில், மாவட்டங்களுக்குள் மட்டும் பயணம் மேற்கொள்ள பேருந்துகள் இயக்கப்படும். அதேபோல, 25 மாவட்டங்களில் 100 பேருக்கு குறைவாக உள்ள தொழில் நிறுவனங்களில் […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

மே 4 முதல் சென்னையில் அரசுப் பேருந்து சேவை ?

சென்னையில் மே 4ஆம் தேதி முதல் அரசுப் பேருந்து சேவை தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் அனைத்து பணியாளர்களுக்கு சுற்றறிக்கை ஓன்று அனுப்பப்பட்டுள்ளது. அதில் பல்வேறு விஷயங்களை சொல்லி இருக்கிறார்கள். வேலைக்கு வரும் போக்குவரத்து ஊழியர்கள் காய்ச்சல் மற்றும் கொரோனா சம்பந்தமான அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் அவர்கள் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். அது மட்டுமில்லாமல் அவரவர்கள் இருக்கும் இடங்களில் சமூக இடைவெளியை தவறாமல் பின்பற்ற வேண்டும். பணியாளர்கள் அனைவரும்  […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

நண்பர்களிடம் சவால்.. “எனக்கு கொரோனா”.. பேருந்தை நிறுத்துவதற்காக செய்த லீலை..!!

சென்னையில் பேருந்தை நிறுத்துவதற்காக தமக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதாக பதட்டத்தை ஏற்படுத்தி இளம்பெண், அந்த பெண்ணை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பியுள்ளனர். சென்னையில் இருந்து கோவை நோக்கி சென்று கொண்டிருந்த தனியார் பேருந்து ஒன்று மேல்மருவத்தூர் கடந்து சென்றபோது , பேருந்தை நிறுத்துமாறு இளம்பெண் ஓட்டுநரிடம் வலியுறுத்தியதாக தெரிகிறது. அதற்கு ஓட்டுநர் மறுப்பு தெரிவிக்க, தமது ரத்தப் பரிசோதனையில் வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதனால் பேருந்தில் பயணித்த அனைவரும் அதிர்ச்சி அடைந்த நிலையில், ஓட்டுனர் உடனடியாக […]

Categories

Tech |