Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறியதால்… உடல் நசுங்கி பலியான பெண்… திண்டுக்கல்லில் நடந்த கோர விபத்து..!!

அரசு பேருந்து மோதி பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ரெங்கராஜபுரம் பகுதியில் கட்டிட தொழிலாளியான ராமகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடன் வேலை பார்த்து வரும் பழனியம்மாள் உள்ளிட்ட 2 பெண்களை தனது இருசக்கர வாகனத்தில் அழைத்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். இந்நிலையில் வேகத்தடை அருகில் நிலைதடுமாறி இருசக்கர வாகனத்தில் இருந்த மூன்று பேரும் கீழே விழுந்துள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த அரசு பேருந்திலிருக்கும் பின்புற சக்கரத்தில் பழனியம்மாள் […]

Categories

Tech |